நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை… ஆசையாய் கையில் ஆர்டர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மோகன் என்பவரை அணுகியுள்ளார். இவர் தினேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பணி நியமன ஆணையை அவரிடம்…

Read more

“இடது கை இல்லாததால் பயோனிக் கை பொருத்தம்”…. அயர்ன் மேனாக மாறிய 5 வயது சிறுவன்…!!

அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஜோர்டான். இந்த சிறுவன் பிறக்கும்போதே இடதுகை இல்லாமல் பிறந்த நிலையில் அவருக்கு தற்போது பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவனுக்கு 5 வயது ஆகும் நிலையில் மிக இளம் வயதில் பயோனிக்  கை பொருத்தப்பட்ட நபர் என்ற…

Read more

திடீரென மண்ணில் புதைந்த வீடுகள்…. 300 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த 23ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்த தகவலின்…

Read more

ஒடிசா வளங்களை கொள்ளையடிக்க தமிழர்கள் முயற்சிக்கிறார்கள்…. ஸ்மிரிதி இரானி சர்ச்சை பேச்சு…!!

ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம்,…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததால் ஆட்டோவில் குழந்தை பிறந்த அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூச் மாவட்டத்தில் ‌ தினேஷ் சிலாவத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போர்வை வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரஜினி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரஜினி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று…

Read more

“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…

Read more

பிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் நீட்டிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள்…

Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பதவி.. கம்பீர் போட்ட கண்டிஷன்… ஏற்குமா பிசிசிஐ…?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக விவிஎஸ் லக்ஷ்மன், ஸ்டீபன் பிளம்மிங்,…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

“ஐஸ்கிரீமில் விஷம்”… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை… கணவர் கைது… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…

Read more

புனே கார் விபத்தில் இரு ஐடி ஊழியர்கள் பலியான விவகாரம்… 17 வயது சிறுவனின் தாத்தா அதிரடி கைது…!!!

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 14 பேர் உடற்கருகி பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வியட்நாம் தலைநகர் ஹனோய். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் சம்பவ நாளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இது…

Read more

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு… இனி பயன்படுத்தினால் 5 வருடங்கள் சிறை…!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு மிசோப்ரோஸ்டால், மைபெப்ரிஸ்டோன் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விதமான  உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதால் அதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மசோதா தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஒப்புதல்…

Read more

ராஜஸ்தான் தோல்விக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் தான் காரணம்…. சேவாக், டாம் மூடி விமர்சனம்…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…

Read more

நடிகர் கார்த்திக்குமார் குறித்த அவதூறு பேச்சு… சுசிலாவுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் கார்த்திக் குமாரும், பாடகி சுசிலாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சுசிலா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார்…

Read more

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகர் பிரபுதேவா-கஜோல்…. செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில்…

Read more

பெருமை…! கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்தியர்…. குவியும் பாராட்டுகள்..!!

கேன்ஸ் பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் உலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும்  இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவை சேர்ந்த நடிகை அனுசுயா சென்குப்தா…

Read more

பிரபல நடிகர் அர்ஜுன் மகள் திருமணம்… முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் மாதம் 10-ம் தேதி…

Read more

நடிகர் மைக் மோகனின் அதிரடியான நடிப்பில் “ஹரா” படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் மூடுபனி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்திற்கு பிறகு கிளிஞ்சல்கள், கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும்…

Read more

“குட் பேட் அக்லி” படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா… சம்பளம் எவ்ளோனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தை…

Read more

உச்சகட்ட கிளாமர்…! நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோவால் வாயை பிழந்த ரசிகாஸ்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சமந்தா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் என்ற பாலிவுட்…

Read more

காசாவில் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல்… 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!!

இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் காசாவில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் மேற்கு முனையில் அல்சக்ரா என்ற மசூதி உள்ளது. இங்கு கமாஸ் அமைப்பினர் பதுங்கி…

Read more

“இன்ஸ்டாவில் பழக்கம்”… இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ அனுப்ப வைத்த வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த வாலிபர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

“ஓடும் பேருந்தில் மனைவியுடன் தகராறு”… திடீரென ஜன்னல் வழியாக கீழே குதித்த கணவர்… அதிர்ச்சியில் பயணிகள் ‌..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தன் மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர்…

Read more

மீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்… எப்போது தெரியுமா…? நாசா அறிவிப்பு…!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998 ஆம் ஆண்டு நாசாவில் இணைந்தார். இவர் கடந்த 2006 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இரு முறை வெற்றிகரமாக விண்வெளி சென்று திரும்பினார். இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக சுனிதா…

Read more

போடு வெடிய..! அடுத்த பார்ட் 3-க்கு தயாரான இயக்குனர் சுந்தர் சி… வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் அரண்மனை 4 படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா, ராசி…

Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை நிராகரித்த ரிக்கி பாண்டிங்…. ஏன் தெரியுமா…?

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையுடன் முடிவு பெறுகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் முனைப்பில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின்…

Read more

இந்திய அணி உலக கோப்பையை நிச்சயம் வெல்லாது… அடித்து சொல்லும் டேவிட் லாய்ட்… ரசிகர்கள் ஷாக்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்களாக இந்திய…

Read more

IPL-ல் சொதப்பினாலும் உலகக்கோப்பையில் நிச்சயம் ஹர்திக் பாண்டியா வெல்வார்…. யுவராஜ் சிங் உறுதி…!!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டி20 உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் விளையாடுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கான தேர்வு முடிந்துவிட்ட…

Read more

RCB -ஐ விட்டு விலகினால் விராட் கோலிக்கு ஐபிஎல் கோப்பை நிச்சயம்…. கெவின் பீட்டர்சன் பரபரப்பு கருத்து…!!!

ஐபிஎல் போட்டியில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறிய நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்களாக ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனிலும் விராட் கோலியின் ஐபிஎல் கோப்பை கனவு கனவாகவே…

Read more

டி20 உலகக்கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை இம்புட்டு லட்சமா…? ஷாக்கில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இதில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும்…

Read more

RR Vs SRH: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்…? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒரு லீக் ஆட்டத்தில் சந்தித்துள்ள நிலையில் ராஜஸ்தானை…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

அட்ராசக்க…! 2024-ல் ரூ.100 வசூலை வாரி குவித்த முதல் தமிழ் படம்…. வெற்றிநடை போடும் அரண்மனை 4…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்தை சுந்தர் சி…

Read more

திருவிழாவில் வானவேடிக்கை… திடீரென பெண்ணின் தலையில் வெடித்து சிதறிய பட்டாசு… பெரும் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும்…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

“மனைவி அபகரிப்பு”… மரணத்திற்கு பிறகும் விடாத தொடர்பால் அரங்கேறிய கொடூரம்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…!!

சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

பூட்டிய வீட்டில் 5 பேரின் சடலம்… கடன் தொல்லையால் அரங்கேறிய விபரீதம்… விருதுநகரில் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

Read more

கொளுத்தும் கோடை வெயில்… சாலையில் ஆம்லெட் போட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும்…

Read more

ரசிகர்களே கவலை வேண்டாம்…! நடிகர் ஷாருக்கான் நலமுடன் இருக்கிறார்…. மேனேஜர் அறிவிப்பு…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்கான் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியை நேரில் பார்த்து அவருடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் திடீரென…

Read more

“வீடியோ காலில் பலருடன் பேச்சு”… திடீரென மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவர்… பகீர் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி (27) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அஸ்வினியின் நடத்தையில் ரமேஷுக்கு…

Read more

திடீரென அத்துமீறி நுழைந்து சட்டையை கழற்றிய உதவி இயக்குனர்… பரபரப்பை கிளப்பிய காஜல் அகர்வால்‌..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்‌. இவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு…

Read more

மாமனார்-மாமியார் படுகொலை… மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புளிக்கப்பரம்பு என்ற பகுதியில் சுவாமிநாதன் (72) பிரேம குமாரி (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுவாமிநாதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகன் பிரதீப் குமார் குஜராத்தில் ராணுவ பணி செய்து வருகிறார்.…

Read more

கணவர் மீதான ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்…. சடலத்துடன் சாலையில் சுற்றி திரிந்ததால் பரபரப்பு…!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எம்ஐடிசி தொழிற்பேட்டையில் ஒரு காகித தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு ராம் லட்சுமண ராவத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்கு அவருடைய மனைவி டுவிங்கிளும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள…

Read more

தூங்கும் போது நேர்ந்த விபரீதம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் குமாரசாமி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா (39) என்ற மனைவியும், அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17) என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட…

Read more

Other Story