பெத்த புள்ளனு கூட பாக்கல…! மகளையே துடிக்க துடிக்க கொன்ற தந்தை… ஜாமீனில் வெளியே வந்தும் அடங்காத வெறி… பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து மனைவிக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் பயங்கரம்..!!

சென்னையில் பெற்ற மகளையே கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர், ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே தனது மனைவியையும் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பூரைச்…

Read more

“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…

Read more

  • August 2, 2026
“வங்கிக் குள்ள புகுந்து கத்திக்குத்து” 7 வயது மகளைக் கொன்ற கணவன் மீண்டும் வெறிச்செயல்…. கீழ்ப்பாக்கத்தில் கோர சம்பவம்….!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்குள் புகுந்து, பிரிந்து வாழும் மனைவியை கணவனே சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ​சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரெபேக்கா என்பவரை, அவரது கணவர் சதீஷ் என்பவர் கடந்த ஆண்டு…

Read more

“மகளைக் கொன்று கூட வெறி தீரல!”… தனியார் வங்கிக்குள் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கிக்குள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கே பணிபுரிந்து வந்த தனது மனைதியைச் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த சதீஷ் என்பவர்,…

Read more

ரூ.1 கோடி…! கண்ணை மறைத்த பணத்தாசை… கோடி கணக்கில் சொத்து… அதிகாலையில் பிணமான பல் டாக்டர்… தாயை கூட விடல… சொந்த சகோதரர்களே கொலைகாரர்களான கொடூரம்… சென்னையில் திடுக்.!

சென்னை அண்ணா நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துத் தகராறு காரணமாக தாய் மற்றும் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 69 வயதான அஷ்ரப் நிஷா என்பவருக்கு, அப்ரார்…

Read more

ஜூஸ் கொடுத்து ஆபாச வீடியோ..! உன் புருஷனுக்கு அனுப்ப போறேன்… என் கூட உல்லாசத்துக்கு வா.. பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… போலீசில் பரபரப்பு புகார்..!!

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றங்கள் மற்றும் மிரட்டல் வழக்கில் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள ஒரு…

Read more

“தவறி விழுந்துட்டாங்கன்னு நாடகம் வேற!”.. பல் மருத்துவர் உட்பட இருவர் கொலை.. அண்ணன்களே செய்த சதி வேலை.. அண்ணா நகரில் அரங்கேறிய திகில் சம்பவம்..!!!

சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (69) மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அஹமது (42) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இது என்னப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை..! அதுவும் உலக அளவில் சென்னைக்கு தான் முதலிடம்… இந்த லிஸ்ட் பெருமையே கிடையாது… தூங்காமல் தவிக்கும் மக்கள்…!!!

உலக அளவில் ‘தூங்கா நகரம்’ என்று  பெயர் பெற்ற இடமாக சென்னை மாறியுள்ளது. அதாவது  ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, வெப்பம் சார்ந்த தீவிர மாற்றங்களால் மக்கள் தங்களது நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கும் நாடுகளின் வரிசையில்…

Read more

“வடிகால் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!” நேரில் களமிறங்கிய எம்.எல்.ஏ. ரேவந்த சரண்.. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..!!”

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால்…

Read more

தமிழக மக்களே உஷார்.. இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

இது என்ன புதுசா இருக்கு..! வரதட்சணை வழக்கில் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க போலீசுக்கு உத்தரவு… கட்டப்பஞ்சாயத்தால் வந்த வினை… குட்டு வைத்த ஐகோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!

வரதட்சணை கொடுமை குறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யாமல், சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடித்து வைக்க முயன்ற இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்குத் தலா 1…

Read more

“வங்கிக்குக் குதித்து வந்து கைவரிசை!” எஸ்பிஐ மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள்.. சென்னையில் அரங்கேறிய மோதல்..!!”

சென்னையில் தமக்குச் சொந்தமான கட்டடத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, பெண் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து…

Read more

FLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!

சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…

Read more

“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!

சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…

Read more

“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!

சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…

Read more

இனிமேல் நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சரியா..? “ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய பெண்”… லேட்டானதால் டெலிவரி ஊழியருக்கு நடந்த அவமானம்… கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்ட சம்பவம்..!

சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில்…

Read more

அவன சும்மா விடாதீங்க..! “வீடு எங்க ரெண்டு பேர் பேர்லயும் இருக்கு”.. ஆனா நான் தான் செத்துப் போகணுமாம்.. காதல் கணவனின் டார்ச்சர்.. வீடியோ வெளியிட்டு உயிரையே விட்ட பெண்..!

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33). கணினி பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும் செல்வினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…

Read more

“அதிகாலை நேரத்தில் அலறல் சத்தம்!”… தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி.. சென்னையில் பயங்கரம்…!!!

சென்னை பெருங்குடி அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் நகை அடகு கடை உரிமையாளர் பாபுலால். இவரது மனைவி சென்னி தேவி (43). குடும்பத்துடன் வசித்து வந்த இவர்களுக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தந்தையார்…

Read more

“பப்ஸ் இல்லைன்னா அடிக்கணுமா?”.. சென்னையில் டீக்கடையில் பெண் மீது பகீர் தாக்குதல்… சிங்கப்பெண் போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, டீக்கடை ஒன்றில் முட்டை பப்ஸ் கேட்ட நபர், அது இல்லை எனக் கூறியதால் கடும் ஆத்திரமடைந்துள்ளார். மது போதையில் இருந்த அந்த நபர் மற்றும் அவரது நண்பர், அங்கிருந்த இளம் பெண் ஊழியர்களைத் தாக்கிய…

Read more

  • July 16, 2026
“பணத்தைக் கொடுத்தா வேலைன்னு ஏமாத்துன கும்பல்!” சென்னை மாநகராட்சியில் அதிரடி வேட்டை…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

சென்னை மாநகராட்சியில் லஞ்சப் பேயும், ஊழல் அதிகாரிகளின் அட்டகாசமும் எல்லை கடந்து போய்க்கொண்டிருந்த வேளையில், தப்பு செய்தவர்களைத் தட்டித் தூக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏழை எளிய…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

சும்மா விடாத பெற்றோர்.. 8 மாசத்துக்கு அப்புறம் தோண்டி எடுக்கப்படும் 5 வயது குழந்தையின் உடல்.. அம்பத்தூரில் பரபரப்பு…!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது இளைய மகள் நெஸ்லின் ரியா, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி காய்ச்சல் காரணமாக ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிசம்பர்…

Read more

என் படத்தில் ஹீரோயினா நடிக்க நீங்க ரெடியா..? “சாமி வேடம் போடணும்”.. இப்பவே முகத்தை மூடிட்டு நிர்வாணமா போஸ் கொடுங்க… நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி..!

திரைத்துறையில் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற இளம்பெண்களின் கனவை முதலீடாக்கி அரங்கேறும் மோசடிகள் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சின்னத்திரை மற்றும் சினிமா துணை நடிகை…

Read more

உஷார் மக்களே..! வேலை தேடுபவர்களை குறிவைத்து 2 கோடி அமுக்கிய கும்பல்… திடுக்கிட வைக்கும் தகவல்

சென்னை மதுரவாயல் பகுதியில் ‘சாரா இன்போ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, பன்னாட்டு நிறுவனங்களில்  அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய் வரை…

Read more

மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

  • July 12, 2026
“சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் இயங்காது” 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து…. பயணிகள் அவதி….!!

சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வழித்தடமான சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் எதுவும் இயங்காது என்று ரயில்வே நிர்வாகம்…

Read more

  • July 11, 2026
மூணாவது மாடி.. துணி காய வெச்ச ஒரு நொடி.. “கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த அந்தப் பயங்கரக் கொடூரம்!” பார்ப்பவர்களை நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ..!!

ஒரு சாதாரண காலைப் பொழுது எப்படி ஒரு குடும்பத்தின் வாழ்நாள் தீராத் துயரமாக மாறும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கோரச் சாட்சி. சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், அன்றாடக் கடமைகளில் ஒன்றாகத் துணிகளைக் காய…

Read more

Breaking: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

Read more

Breaking: இதயம் முரளி படத்துக்கு தடை விதிக்க முடியாது…! “பராசக்தி படத்தில் ரூ.8.39 கோடி சம்பள பாக்கி”… இயக்குனர் சுதா கொங்காரா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல இயக்குநர் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தை இயக்க தனக்கு ரூ.15 கோடி ஊதியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.…

Read more

குறி சொல்லப் போன இடத்தில் 24 வயது பெண் மீது விபரீத ஆசை.. மயக்கிய பூசாரி… 3-வது திருமணத்தால் பொங்கிய முதல் மனைவி… அடுத்து நடந்த சம்பவம்..!

ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்த்குமார் (45) என்ற கருப்பசாமி கோவில் பூசாரி, குறி சொல்வதாகக் கூறி 24 வயது இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இருமுறை திருமணங்கள் ஆனதை…

Read more

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..!” காதலன் கார்த்திக் சொன்ன பொய். 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்.. வெளிச்சத்திற்கு வந்த உல்லாச வாழ்க்கை…!

சென்னை மதுரவாயல்  பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவரது அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 22 பவுன் தங்க நகைகளைத் தனது…

Read more

  • July 9, 2026
“பப்ளிசிட்டிக்காக இப்படியா பண்றது?” ஐஸ்கிரீமில் மதுபான ஃபிளேவரா….? கடை ஓனருக்கு செக் வைத்த அதிகாரிகள்….!!

சென்னையில் மதுபான ஃபிளேவர் (Flavour) ஐஸ்கிரீம் விற்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய புகாரை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீமில் எந்தவிதமான மதுபானமும் கலக்கப்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.…

Read more

வெறும் பைக் டச் தான்.. ஆனா உயிரே போயிருச்சு! சென்னையில் பைக் மோதுன விவகாரத்தில் வாக்குவாதம் முத்திப்போய் வாலிபரை நடுரோட்டுல கத்தியால சல்லடையாக குத்திட்டு ஓடிய மர்ம கும்பல்….

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 21) என்ற வாலிபர், சென்னை வால் டாக்ஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனமும்,  எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த…

Read more

மார்க்கெட் விலையை விட கம்மி விலையில் தங்க காசு.. ரூ.20 கோடி ரூபாய் சுருட்டிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… சக போலிசாருக்கே விபூதி அடித்த வழக்கில் அதிரடி கைது..!

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, தங்கக் காசுகள் தருவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில்  போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருவொற்றியூர் உள்ளிட்ட…

Read more

Breaking: நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு புதிய சிக்கல்… தேர்தல் வெற்றி செல்லாதா..? பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,  நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அத்தொகுதியின் வாக்காளரான மருது கணேஷ் என்பவர்…

Read more

Breaking: தவெக அரசை கவிழ்க்க சதி…? எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை…

Read more

“லாஸ்ட் பெஞ்ச் ஆங்கில மொழி சர்ச்சை”… அக்கா ஸ்தானத்தில் மாணவிகளிடம் அப்படி பேசிய கீர்த்தனா… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி விளக்கம்…!!!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவிக்கு பதில் தெரியாததால் முதல் பெஞ்சில் இருக்கும் மனைவியே இப்படி இருக்கும்போது கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவிகளின் நிலையில்…

Read more

Breaking: பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி செல்லாது..! “சிஎம் விஜய்க்கு புதிய சிக்கல்”… 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல்…

Read more

“ராஜ்கமல் ஆபீஸ் மேனேஜருக்கே வாட்ஸ்அப்ல மெசேஜ்” அவசரமாக ரூ.38.50 லட்சம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்…. சைபர் கிரைம் போலீசாரை களமிறக்கிய கமல் தரப்பு….!!

சென்னை: சென்னை திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்குச் சொந்தமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாளரையே ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று டார்கெட் செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்…

Read more

ரூ.1 கோடி பேரம்..! புழல் சிறையில் ரவுடி வெள்ளைகாளிக்கு ஸ்கெட்ச் போட்ட லாலி மணிகண்டன்.. ஞாயிற்றுக்கிழமை தீர்த்துக்கட்ட திட்டம்.. அம்பலமான மெகா சதி.. பரபரப்பு சம்பவம்..!

சென்னை புழல் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே வைத்து கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி சிறைத்துறையை உலுக்கியுள்ளது.  அதாவது வெள்ளைக்காளி மற்றும் ரவுடி லாலி மணிகண்டன் ஆகிய இருவரும்…

Read more

விசிக எங்க கூட இல்லைன்னு சொன்னது ஸ்டாலின் தான்..! “நான் திமுகவுக்கு துரோகம் பண்ணல”.. ஆனா இனி தைரியமா தவெக கூட்டணிக்கு போவோம்… திருமா அதிரடி அறிவிப்பு..!!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்) உடனான கூட்டணி குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “திமுக…

Read more

“ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது!” அதிமுகவினரை விட்டு வைக்க மாட்டோம்.. உதயநிதி ஸ்டாலினின் பகீர் பேச்சு..!!”

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டதைப் போல, தவறு செய்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினர் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறிய அவர்,…

Read more

“படிச்சவுங்க இப்படிப் பொது இடத்துல அடிச்சுக்கலாமா?”… வக்கீலுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் வெடித்த மோதல்.. சென்னை ரயில் நிலையத்தில் அநாகரிகமான சம்பவம்..!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) ஒருவருக்கும் இடையே நடுரோட்டில் அரங்கேறிய பயங்கர அடிதடிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு வந்த…

Read more

தமிழக அரசியலில் மெகா டுவிஸ்ட்..! சீமானுடன் நேற்று ஸ்டாலின் இன்று உதயநிதி.. திருமண விழாக்களில் சிரித்து பேசிய எதிரெதிர் துருவங்கள்…!!

சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில் இன்று திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

புதுசா சோபா வந்ததும் உடனே கட்சி தாவுறாங்க…! “ஆனா நீங்க மட்டும் தான்”… திருமண மேடையில் அனல் பறக்க அரசியல் பேசிய உதயநிதி..!

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசுகையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேடையில் அனல்…

Read more

“ஆண்கள் பயணம் செய்றதே ஆபத்தா?” ரயிலில் வாலிபரைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்த நபர்.. துணிச்சலாகத் தட்டிக்கேட்ட இளைஞர்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!!”

சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம்…

Read more

பல்டி அடித்த தவெக.. “மாத்திரையை பொடியாக்கிய அமைச்சர் முன்பு விஜயே தோற்றுவிடுவார்”… குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே சிஎம் விஜய் தான்… டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தவெக அரசு மற்றும் திமுக கூட்டணி குறித்துப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தங்களால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை இபிஎஸ்ஸிடமே பேசித் தீர்த்திருக்க…

Read more

Breaking: உயிருக்கு ஆபத்து..! அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்…

Read more

காசு, பணம் தேவையில்லை.. படிப்பு ஒன்றே போதும்!… நட்டநடு ரோட்டில் சுட்டெரிக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுமியின் வைரல் வீடியோ..!!!

சென்னையின் தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் ஒரு சிறுமி மிகுந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சந்தோஷ் என்ற சென்னையைச் சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த…

Read more

Breaking: அடுத்தடுத்து சிக்கும் திமுக மாஜி அமைச்சர்கள்…! “பொன்முடிக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்”… அந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என திட்டவட்டம்..!

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய  வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து பொன்முடி…

Read more

Other Story