“வேலை முடிந்து வீடு திரும்பிய மகன்.. இனி திரும்ப வரமாட்டான்!” சிறிய வாக்குவாதம் உயிரைப் பறித்த சோகம்.. சக பயணியால் நடந்த கொடூரமான தாக்குதல்.. தந்தை கதறல்..!!”
மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய 22 வயது இளைஞர் மயங்க் லோஹர், அந்தேரியிலிருந்து விரார் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறியபோது நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ரயிலின் கதவை மூடுவது அல்லது திறப்பது தொடர்பாக ஏற்பட்ட…
Read more