நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!

பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…

Read more

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

அமைச்சரவை மாற்றத்திற்கு லிஸ்ட்டை ரெடி செய்யும் திமுக… முதலிடத்தில் இவரா…???

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால் வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், நடிகர் அமிதாப் பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மும்பையில் நேற்று முன்தினம் தீனா நாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதை மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர் நினைவாக அவருடைய குடும்பமும் அறக்கட்டளையையும் இணைந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அமிதாப்பச்சனுக்கு லதா தீனாநாத்…

Read more

தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம்…. ஹெச்.ராஜா புதிய பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பரபரப்பை கிளப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.…

Read more

“எனது இறுதிச் சடங்கிற்காவது வாருங்கள்” – கார்கே உருக்கம்…!!!

கர்நாடக மாநிலத்தின் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதி…

Read more

கோணிப் புளுகன்…. பொய் மூட்டைகளோடு பவனி வரும் மோடி… விளாசிய கி.வீரமணி….!!

தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள…

Read more

அவங்க என்னோட சொந்தக்காரங்க தான்….. ஆனா அந்த பணம் என்னோடது இல்ல – நயினார் நாகேந்திரன்…!!

சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது…

Read more

கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

மக்களவை தேர்தல் பரப்புரை…. லுங்கி அரசியலில் சிக்கிய பாஜக….!!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம்…

Read more

அதை செய்கிறீர்களோ இல்லையோ…. “என் இறுதிச்சடங்குக்காவது வந்துவிடுங்கள்” உணர்ச்சிவசப்பட்ட கார்கே…!!

மக்களுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கலபுர்கியில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர், நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த…

Read more

“பாஜக தோல்வி அடையும்” : பாஜக அமைச்சர் கஜேந்திர சிங்…!!

முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, நாகௌர் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும். மற்ற இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.…

Read more

“அவரின் ரத்த அணுக்களில் முஸ்லீம் வெறுப்பு ஊடுருவல்”…. பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய வைகோ…!!!

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில்…

Read more

பேய்கள் எழுதிய ஆவணத்தை படித்தீர்களா…? ராணுவ மந்திரி அப்பட்டமாக பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது… பா. சிதம்பரம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி பா. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற ஒரு நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் பொதுமக்களின் சொத்துக்களை பிரித்து ஊடுருவல் காரர்களுக்கு…

Read more

உங்க பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது காங்கிரஸ்…. தாலியையும் பறிப்பார்கள்…. மோடி விமர்சனம்…!!

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், இப்போது காங்கிரஸ் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் காங்கிரஸின் கண்கள் உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு…

Read more

“10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட்” இவர் ஏழைத்தாயின் மகன்…. நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி…. பிரியங்கா காந்தி சாடல்…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

அந்த விஷயத்தில்… “தாத்தாவை போலவே பேரன்” உதயநிதி குறித்து திமுக தலைமை பெருமை….!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரப் பேச்சானது கருணாநிதியை நினைவுப்படுத்தியதாக திமுக தலைமை பெருமிதமாக கூறியுள்ளது. அதாவது, “கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் திமுகவை வளர்த்த தலைவர்களைப் பற்றி பேசுவார். அதேபோல உதயநிதியும்…

Read more

ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு…. ரத்தம் குடிக்கும் ஓநாயாக மோடி…. சீமான் கொந்தளிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியதை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு…

Read more

மோடி அவர்களே..! இந்த நாட்டிற்காக தாலியை இழந்தவர் என் தாய்…. பிரியங்கா காந்தி வேதனை…!!

பெங்களூரு பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி தாலி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் யார் ஒருவருடைய தங்கத்தையவாது பறித்து இருக்கிறதா? போரின் போது தன்னுடைய தங்க நகைகளை நாட்டிற்கு…

Read more

பி.காம் பட்டதாரி…. மாடு மேய்க்கும் இளம்பெண் தேர்தலில் போட்டி…!!!

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஶ்ரீஷா என்ற இளம் பெண். இவர் பி.காம் படித்து முடித்துள்ள நிலையில் வேலையில்லாத விரக்தியில் எருமை மாடு மேய்த்து. இவருடைய இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி…. திடீர் அறிவிப்பு…!!

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு…

Read more

  • April 24, 2024
“அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்” ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்- திருமா வலியுறுத்தல்…!!

அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

வியாழன் கிரகத்தில் புயல்…. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்….!!!!

வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் அடிக்கடி உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் என்ற விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள் திடமான பரப்பு…

Read more

பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்…. கொந்தளித்த சீமான்…!!!

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும்,…

Read more

அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய…

Read more

பாஜக கூட்டணியில் என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது…. ஓபிஎஸ் நம்பிக்கை…!!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர்…

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

தாலி குறித்து கேலியாக பேசுவதா…? பிரதமரின் பேச்சுக்கு கண்டனம்…!!

நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப்…

Read more

பாஜக மேலிடம் திடீர் முடிவு…. முக்கிய புள்ளி 6 ஆண்டுகள் இடைநீக்கம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!!!

கர்நாடக மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பாஜக நீக்கியது. கட்சிக்கு தர்மசங்கடமாக மாறியதோடு, ஒழுக்கமின்மையால் கட்சி இந்த முடிவை…

Read more

நாட்டிலேயே பணக்கார வேட்பாளர் இவர்தான்… மொத்த சொத்து ரூ.5,785 கோடியாம்…!!!

ஆந்திராவின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பெம்மசனி சந்திரசேகர் தனக்கு 5,785 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவுக்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றார்…

Read more

  • April 22, 2024
பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு…. வெளிவந்தது உண்மை காரணம்…!!

பஞ்சாப்பில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டும், மாநிலத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் கேக்கை பரிசோதிக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

பரபரப்பு…! கடலூரில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரின் மனோ நிராகரிக்கப்பட்டதாலும்…

Read more

இவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது… தேஜஸ்வி யாதவ்…!!

சிபிஐ, இ.டி, ஐ.டி. தேர்தல் பத்திரம், இந்து முஸ்லீம், மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற…

Read more

1 லட்சம் நீக்கம்…. “இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க” உண்மையை போட்டுடைத்த கே.பாலகிருஷ்ணன்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பெயர் நீக்கம் குறித்து…

Read more

இனி வெள்ளிக்கிழமையில தேர்தல் வைக்காதீங்க பிளீஸ்… தமிழிசை வேண்டுகோள்…!!

தமிழக்தில் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்ட தொடங்கியுள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதால் தொடர்ச்சியாக, கூட இரண்டு நாட்கள்…

Read more

ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள்..? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதிலடி கொடுத்த மம்தா…!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு…

Read more

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”… புதிய விவாதத்தை கிளப்பிய PTR…!!!

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய…

Read more

இனி 65+க்கும் இது உண்டு…. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுக்க முடியும் என்கிற விதி இருந்தது. இந்நிலையில் இந்த விதியை  தளர்த்தி, இந்த வருடம்…

Read more

காங்கிரஸ், RJD இடையே மோதல்… பெரும் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு…

Read more

பரபரப்பில் அரசியல் வட்டாரம்…! என் கணவரை பாஜக கொல்ல பார்க்கிறது…. அதிரடி குற்றசாட்டு…!!

டெல்லி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா அவர்களை பாஜக கொலை செய்ய பார்ப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நேற்று ராஞ்சியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். 12 ஆண்டுகளாக இன்சுலின்…

Read more

மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டுவோம்… குமாரசாமி உறுதி…!!!

மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம்…

Read more

Other Story