திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிய விஜய்..! “15 20 நாளில் அடுத்தடுத்து வீசும் ஏவுகணைகள்”… அப்ப மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க.. பொங்கி எழுந்த வைகோ… சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் குவித்து வரும் நிலையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

Read more

ஒன்னு அதிமுக, இன்னொன்னு திமுக… நான் வாழ்க்கையிலேயே செஞ்ச மிகப்பெரிய 2 தப்பு இதுதான்… பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த வைகோ…!!!

தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, வைகோ மீது தி.மு.க. தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கையில் தி.மு.க.…

Read more

Breaking: அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு போட்ட ஞானசௌந்தரி தவெகவில் இருந்து அதிரடி நீக்கம்… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ்…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

  • July 17, 2026
“எத்தனை சுனாமிகள் வந்தாலும் விசிக-வை ஒன்னும் பண்ண முடியாது” மதுரையில் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு….!!

மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் ஆவேசமாகப் பேசியுள்ளார். விசிக-வின் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள்…

Read more

  • July 17, 2026
“நான் பண்ணின 2 பெரும் தப்பு இதுதான்” 2006-ல அதிமுக…. 2017-ல திமுக…. ஓப்பனாக மன்னிப்பு கேட்ட வைகோ…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழக அரசியலில் நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் தான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும், உருக்கமாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “நான் தவறு செய்துவிட்டேன்” என்று தொடங்கும்…

Read more

  • July 17, 2026
“பழனிக்கே மொட்டை அடிச்ச தவெக அரசு!” ₹100 கோடி கோவில் நில விவகாரம்…. திமுக பரந்தாமன் பகீர் குற்றச்சாட்டு….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலங்களை முறைக்கேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக ஆளும் தவெக அரசு மீது திமுக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாகக் கூறி, திமுக தரப்பில் கடுமையான…

Read more

எல்லாரும் பழனிக்கு வந்து மொட்டை போடுவாங்க..! ஆனா தவெக அரசு பழனிக்கே மொட்டை போட்டுட்டாங்க… ரூ.100 கோடி பினாமி பரிவர்த்தனை… திமுக பரபரப்பு குற்றசாட்டு…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான…

Read more

  • July 17, 2026
“22 வயசுல 2 கோடி ரூபாய் கார் எப்படி?” ஸ்டாலின் சொத்துக்களைக் குறிவைத்து கிளம்பும் கேள்விகள்: இணையத்தை அதிர வைக்கும் வைரல்….!!

​அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது தேவப்பிரியா என்பவர் அளித்துள்ள இந்த காரசாரமான பேட்டி. தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட…

Read more

  • July 17, 2026
“சம்பாதிக்கணும்னு நினைச்சா வேற எங்கேயாவது போயிடுங்க” விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. மேடையில் புஸ்ஸி ஆனந்த் ஓப்பன் டாக்….!!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்து சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய பரபரப்பான பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தவெக தலைவர் விஜய் கட்சியின் ஆரம்பக் காலத்திலேயே தங்களுக்குப்…

Read more

“CM வார்னிங்…. எனது அரசு ‘Clean Government’ ஆக இருக்கணும்…. லஞ்சம் வாங்குற அதிகாரிகளை கவனியுங்க…. அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அதிரடி உத்தரவு..!!”

தமிழக முதலமைச்சர் விஜய், அரசு நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் தனது அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கையையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவு…

Read more

5 நிமிஷ ஸ்கிரிப்ட் தான்.. நீங்க 6-வது நிமிஷம் பேசியிருந்தா உங்கள கொத்து புரோட்டா போட்டுருப்பாங்க… அதிமுகவுடன் திமுக கூட்டணியா.? போட்டுடைத்த EX. அமைச்சர் ரகுபதி..!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயன்றதாக சமீப காலமாகவே செய்திகள் வலம் வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார். அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரையில் நிரந்தர…

Read more

  • July 16, 2026
“கடவுள் பெயரால் கல்லா கட்டிய பாசிச பாஜக” ராமர் கோவில் உண்டியல் திருட்டை ஒப்புக்கொண்டார் யோகி ஆதித்யநாத்…. பகிரங்கமாக சாடிய மாணிக்கம் தாகூர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில் உண்டியலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் திருட்டு விவகாரங்கள் இப்போது தேச அளவில் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, இந்த உண்டியல் திருட்டுச் சம்பவத்தை உத்திரப் பிரதேச முதல்வர்…

Read more

  • July 16, 2026
“அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் அதிரடிப் பேட்டி…. பாமகவில் திடீர் சலசலப்பு….!!

பாமகவில் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மீண்டும் ஒன்று சேர்ந்து கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், கட்சியின் மூத்த தூணாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் வெளியிட்டுள்ள அதிரடிப் பேட்டி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக வன்னியர் சமுதாய மக்கள் மத்தியிலும்…

Read more

  • July 16, 2026
“5,000 பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்” அனிதா ராதாகிருஷ்ணனின் அதிரடி எச்சரிக்கை…. திருச்செந்தூரில் பரபரப்பு….!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உற்சவரை வழிபடக் காலங்காலமாக இருந்து வந்த ஆன்மீக மரபுகளைத் தடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இப்போது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோவிலின் முன் உள்ள சண்முக விலாச மண்டபத்தில்…

Read more

  • July 16, 2026
“நிரந்தர கூட்டணியும் கிடையாது…. நிரந்தர எதிரிகளும் கிடையாது” அதிர்ச்சியை ஏற்படுத்திய ரகுபதி…. அதிரும் அறிவாலயம்….!!

தமிழக அரசியல் களம் எப்போதுமே பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாதது தான் என்றாலும், இப்போது வெளியாகி இருக்கும் ஒரு செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அப்படியே உலுக்கிப் போட்டிருக்கிறது. “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை” என்ற தத்துவத்தை முன்னிறுத்தி,…

Read more

  • July 16, 2026
“ஒவ்வொரு ஆபீஸிலும் மினிஸ்டர் கட்டிங்” திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் லஞ்ச சாம்ராஜ்யம்…. போட்டுடைத்த நிர்மல்குமார்….!!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய அளவில் அதிகார முறைகேடுகளும், லஞ்ச வசூல்களும் அரங்கேறியதாகத் தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ‘மினிஸ்டர் கட்டிங்’ என்ற பெயரில் தனியாக ஒரு…

Read more

  • July 16, 2026
FLASH: அமைச்சர்களுக்குப் பறந்த ரகசிய நோட்டீஸ்! “டெண்டரில் கை வைத்தால் அவுட் தான்” முதலமைச்சர் விஜய்யின் தரமான நெத்தியடி….!!

தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான தகவல் தற்போது கசிந்துள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் அதிரடி…

Read more

  • July 16, 2026
BREAKING: “தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பார்க்க மாட்டேன்” அமைச்சர் பதவியை பறிப்பேன…. முகத்திற்கு நேராக எச்சரித்த CM விஜய்….!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மிக முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் விஜய் எக்காரணத்தைக் கொண்டும் ஊழலையோ அல்லது தவறுகளையோ சகித்துக் கொள்ள முடியாது என்று அதிரடியாகவும்…

Read more

  • July 16, 2026
BREAKING: “இது திமுக அரசு என் மேல போட்ட பொய் வழக்கு!” – நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் அதிரடி குற்றச்சாட்டு; பரபரக்கும் அரசியல் களம்!

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நைனார் நாகேந்திரன் இன்று ஆஜரானார். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து குற்றப்பத்திரிகை நகலைப்…

Read more

  • July 16, 2026
“விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் வேற லெவல்” மனதாரப் பாராட்டிய அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைப் பாராட்டிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

“நானே தப்பு செஞ்சாலும் விடமாட்டாங்க!”… சிறை மரண விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி வார்னிங்..!!!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரி வர்மன், சிறை வார்டன்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி,…

Read more

“காவல் மரணம்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”… குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி.. நாகர்கோவிலில் பரபரப்பு..!!!

நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் நிகழ்ந்த காவல் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த சபரிவர்மன் என்பவரின் குடும்பத்தினரை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். சிறைக்காவலில் இருந்தபோது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம்…

Read more

  • July 15, 2026
எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு வந்த சோதனை…. “அதிமுகவை யாரிடமாவது கொடுத்துடுங்க” பழனிசாமிக்கு அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த அட்வைஸ்….!!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராகக் குறிவைத்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் நிர்மல்குமார் நடத்தியுள்ள வார்த்தை யுத்தம் இப்போதே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • July 15, 2026
“கட்சியை அழிப்பது எப்படி?” PhD செய்தால் EPS தான் உதாரணம்… மாணிக்கம் தாகூர் அதிரடி தாக்கு!

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் மற்றும் எதிர்கால ஆட்சி வாய்ப்புகள் குறித்து…

Read more

  • July 15, 2026
“இருமொழி கொள்கைதான் எங்க நிலைப்பாடு” தவெக அரசுகிட்ட இதை எதிர்பார்க்கிறதே தப்பு…. கனிமொழி அதிரடி….!!

சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சுற்றறிக்கை தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் மீண்டும் மொழிக் கொள்கை விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி…

Read more

  • July 15, 2026
“ஜோசப் விஜய்…. மானங்கெட்ட முதலமைச்சர்” உங்க பெத்த அப்பா பேரை சொல்லுங்க – ஆர்.பி. உதயகுமாரின் சர்ச்சையான பேச்சு

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் சமீபத்திய பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் விஜயை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை…

Read more

  • July 15, 2026
“3 பேரை சஸ்பெண்ட் செஞ்சா போதுமா?” சபரிவர்மன் மரணத்தால் கொதித்த பிரேமலதா…. அரசுக்கு விட்ட அதிரடி எச்சரிக்கை….!!

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் லாக்கப் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் நிகழ்ந்த சபரிவர்மனின் மர்ம மரணத்தை முன்வைத்து, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. “இனி ஒரு…

Read more

  • July 15, 2026
“எங்களை யாராலும் பிரிக்க முடியாது” இண்டியா கூட்டணியில் நீடிக்கும் மதிமுக…. வைகோ வெளியிட்ட நெத்தியடி பதில்….!!

தேசிய அளவில் அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் அரங்கேறியுள்ள ஒரு முக்கிய சந்திப்பு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சோனியா காந்தியை நேரில் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கூட்டணி குறித்து…

Read more

  • July 15, 2026
“விஜய் மாமா டாட்டா கூட காட்டலப்பா” கையில் மாலையோடு கதறி அழுத சிறுமி…. எடப்பாடி எப்படி தெரியுமா….? வீடியோ கம்பரிசன் போட்ட அதிமுகவினர்….!!

சென்னை: சமூக வலைத்தளங்களில் எப்போதுமே எமோஷனலான வீடியோக்களுக்குத் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்களைப் பார்க்கக் காத்திருந்த சிறுமியின் கண்ணீரும், அதற்குப் போட்டியாக அதிமுகவினர் பகிர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமியின்…

Read more

  • July 15, 2026
“இதுதான்ப்பா பிரண்ட்ஷிப்…. கிரவுண்ட்லயே டிகே-வை செல்லமா உதைச்சு கலாய்த்த ரோஹித் சர்மா….?” டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து வந்ததும் நடந்த கலகலப்பு சந்திப்பு…. வைரல் வீடியோ….!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் நட்பு உலகறிந்த ஒன்று என்ற போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக மைதானத்தில் ரோஹித் சர்மா, தினேஷ்…

Read more

“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

  • July 15, 2026
விஜய் கை கொடுக்கலனு கதறிய திமுக…. “அவர் வந்ததே போதும்”னு சொன்ன அதே பெண்…. மொத்தமா அசிங்கப்பட்ட எதிர்க்கட்சி….!!

சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீதும், முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதும் வீண் பழி சுமத்த எதிர்க்கட்சியான திமுக எத்தனையோ வழிகளில் முயன்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் “ஒரு பெண்ணுக்கு முதலமைச்சர் கைகொடுக்கவில்லை” என்று பரப்பப்பட்ட அவதூறுக்கு, அந்தப்…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

“தமிழ்நாடே உற்று நோக்கிய விஐபி சந்திப்பு”.. அரசியல் பரபரப்புக்கு நடுவே கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த தமிழக சிஎம்!.. லைக்குகளைக் குவிக்கும் வைரல் வீடியோ..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் எளிய மற்றும் கனிவான தருணம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆசிய செயல்பாடுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சௌ முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தபோது, அவருக்கு ஒரு…

Read more

“குடிமகனுக்கு ஒரு சட்டம்.. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டமா?”… காவல் துறை காவலில் நடந்த அதிர்ச்சி… உதயநிதி ஸ்டாலின் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!!

நாசர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன், காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்தவர் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால், காவல்…

Read more

“எதிர்க்கட்சிகளின் வன்மம் இதுதான்!”… நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதிலடி.. பரபரப்பில் அரசியல்..!!!!

தனது உறவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கியதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவதூறானவை என்றும் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் புகாரைச்…

Read more

“திமுக – அதிமுக கூட்டணியா?”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பேச்சு..!!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற கட்டுக்கதை என்று அவர் சாடியுள்ளார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்பதில் எவ்வித…

Read more

  • July 14, 2026
​”அசல்ல இங்க ஆட்சி நடக்குதா…. இல்லையா?” தமிழக அரசை நோக்கி எடப்பாடி பழனிசாமி வீசிய அனல் பறக்கும் கேள்வி….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையில் தமிழகத்தில்…

Read more

  • July 14, 2026
​”ஒவ்வொரு தமிழருக்குமான அரசியல் இது..!” தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டித் தள்ளிய மாணிக்கம் தாகூர்!

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “அடுத்து வரும் காலம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய மிக முக்கியமான காலம்” என்று எச்சரித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின்…

Read more

  • July 14, 2026
“மணல் தட்டுப்பாடுன்ற கதையெல்லாம் இங்க வேண்டாம்” குவாரி திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

காவிரி ஆற்றில் புதியதாக 12 மணல் குவாரிகளைத் திறப்பதற்கு அரசு எடுத்து வரும் திட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் மீண்டும் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், ஒட்டுமொத்த காவிரி பாசன…

Read more

  • July 14, 2026
“பக்தர்களை வருவாய் ஈட்டும் மெஷினா பார்க்காதீங்க” பகல் கொள்ளையை உடனே திரும்பப் பெறுங்க…. தமிழக அரசை நோக்கி சாட்டையைச் சுழற்றிய டிடிவி தினகரன்….!!

தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் வாடகை கட்டணம், 600 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை…

Read more

  • July 14, 2026
பணம் கொடுத்து வாங்கினாதான் குதிரைபேரம்…. ஸ்டாலினையும், எடப்பாடியையும் பிடிக்காம வந்தா…. அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடி பேட்டி….!!

த.வெ.க-வினர் பிற கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மிகக் கடுமையான பதிலை அளித்துள்ளார். “எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரைபேரம் என்றும்; ஆனால்…

Read more

  • July 14, 2026
“நாங்க ஆரம்பிச்சதை நீங்க நிறுத்தக் கூடாது” அகழாய்வுப் பணிகள் குறித்து புதிய அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ்….!!

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுப் பணிகளை, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும், அடையாளமாகவும் விளங்கும் கீழடி…

Read more

  • July 14, 2026
“குதிரைபேரத்துல செம பிசி போல” மன்னார்குடி எல்.எல்.ஏ முதல் பல பேருக்கு வலை…. புஸ்ஸி ஆனந்தைப் போட்டுத் தாக்கிய நயினார்….!!

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான குதிரைபேர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். “மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல்வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தற்போதைய…

Read more

Other Story