அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

குஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும்‌ 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

காதலனை அடித்து விரட்டி…. இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 4 பேர் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டு…

Read more

பெண்களை குறி வைக்கும் 4 பேர்… புத்தாண்டு அன்று காதலன் கண்முன்னே இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை… வெளிவந்த பகீர் தகவல்…!!!

ராமநாதபுரம் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவர் புத்தாண்டை ஒட்டி தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்நேரத்தில்…

Read more

காதலனை அடித்து போட்டு… இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ….4 பேர் கைது…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள புத்தியேந்தல் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இருவரும்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பயணிகள் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி… பயங்கர விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்… 3 பேர் பலி… 5 பேர்‌ படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலந்தரா விலக்கில் நேற்று இரவு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில…

Read more

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… பற்றி எரிந்த அரசு மருத்துவமனை… ராமநாதபுரத்தில் அதிர்ச்சி..!!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 பேர் உயிரிழந்தனர். அதாவது நள்ளிரவில் இரண்டாவது மாடியில் திடீரெனில் தீ விபத்து ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

ஊஞ்சல் கட்டி விளையாடிய 12 வயது சிறுவன்… “மர பீரோவால் வந்த வினை”… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… உயிரே போயிடுச்சே..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற 12 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் மனோஜ்…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

“பெண்கள் உடைமாற்றும் வீடியோ”… ராமேஸ்வரம் ரகசிய கேமரா விவகாரத்தில் வெளிவந்த பகீர் தகவல்கள்… பிடிபட்ட இருவரிடம் தீவிர விசாரணை…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புனித ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்றுள்ளனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அருகே உள்ள டீ கடையுடன்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற சிறுமி… முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்பு… கதறும் பெற்றோர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 13-ல் உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திரு உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

Friend-ஐ பார்க்க சென்ற இளம்பெண்..‌. வீட்டுக்கு தாமதமாக சென்றதால் கோபத்தில் கண்டித்த தாய்… கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

திருவொற்றியூர் ராஜாஜி நகர் உள்ள பகுதியில் அமிர்தவர்ஷினி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு தனது தோழி வீட்டிற்கு சென்று…

Read more

எல்லாம் கரெக்டா இருக்கு…!! வெற்றிகரமாக நடந்து முடிந்த புதிய பாம்பன் பாலம் சோதனை ரயில் ஓட்டம்… கூடிய விரைவில் திறப்பு விழா தேதி அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக 77 மீட்டர் நீளமும், 650…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

தேவர் குருபூஜை… நாளை பசும்பொன் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்… 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அவர்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“என்னோட தங்கச்சியை இப்படி பண்ணிட்டானே”… அண்ணன் கதறல்… கொடூர சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் ஏரக்காடு கிராமத்தில் வசிப்பவர் தர்மராஜ்(40). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். தர்மராஜ்-தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே தர்மராஜ் தனது மனைவியிடம் சண்டை போட்டு…

Read more

“எனக்கு 2-வது கல்யாணம் பண்ணி வைங்க”… தந்தையுடன் தகராறு செய்த மகன்… கோபத்தில் நடந்த கொடூரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடந்த சோகமான சம்பவம், குடும்ப வாக்குவாதத்தால்  ஒரு கொலை உருவாக்கியுள்ளது. வேலுச்சாமியின் மகன் வில்வசெல்வம், 35, தனது மனைவியை இழந்த பின்னர், தந்தையிடம் பலமுறை இரண்டாவது திருமணம் செய்ய கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி”…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… கடவுளாக வந்த காவலர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது, தவறி விழுந்த பயணி நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் ராமநாதபுரம் நிலையம்…

Read more

சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், நீதிபதி மதுரை ஐகோர்ட் விசாரணை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் பாலியல் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக கைபற்றப்பட்ட கவின், தனது ஜாமீன் மனுவில், இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர் என…

Read more

கல்யாணம் ஆகி 8 மாசம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுத்த இளம்பெண்…. கதறும் கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு…

Read more

இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு சென்ற போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் 9 பேர் படுகாயம்… ஒருவருக்கு 2 கால்களும் முறிவு…!!

இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஏராளமானோர் இவருக்கு அஞ்சலி செலுத்த செல்கின்றனர். இதனால் அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் உள்ளனர். இந்நிலையில் குருபூஜையில் கலந்து கொள்ள நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 5 பேர் துடிதுடித்து பலி… 2 பேர் படுகாயம்..‌.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தின் மீது கார் ஒன்று மோதி பயங்கர விபத்து  ஏற்பட்டது. அதாவது ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் எதிர்பாராத…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு…. அதுவும் 2 மாதங்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு.‌‌..!!

தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை…

Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 2 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஒன்று கடலில் மூழ்கிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், இன்னும் இருவர் கடலில் மாயமாகிவிட்டனர். கடலில் மாயமான இருவரை தேடும்…

Read more

  • August 15, 2024
பார்த்ததும் பதறிய மாணவர்கள்….. “தலைதெறிக்க ஓட்டம்” பள்ளிக்குள் நுழைந்த பாம்பினால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆர்ப்பாக்கம் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையத்தில்  எம்ஜிஆர் சிலை அருகே உள்ள குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பல ஆண்டுகளாக குளம் சுத்தம் செய்யப்படாததால் குளத்தில் தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி…

Read more

  • August 15, 2024
“லஞ்சம்… லஞ்சம்… லஞ்சம்” 24 அரசு அதிகாரிகள் உட்பட….. 31 பேர் கைது….!!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக 18 வழக்குகளில் 24 அரசு அதிகாரிகள்,  உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டு.    தற்போது சிறையில் உள்ளனர்.      இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும்…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

ஜாலியாக குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பக்கத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது மாலிக். இவர் தன்னுடைய குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு…

Read more

என்கிட்டயே அதை கேக்குறியா…? மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த காவலர்…. நடந்தது என்ன..??

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. கூட்டு…

Read more

ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்?…. இளம்பெண் குத்திக்கொலை… இரண்டாவது கணவர் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவில் வசித்து வரும் மேகலா என்ற பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.…

Read more

கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள்… 2-வது நாளாக நியாயம் கேட்டு வேலை நிறுத்தம்…!!

விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள்…

Read more

சாதனைப் பெண்கள்… தூய்மை பணியாளர்களை வித்தியாசமான முறையில் கௌரவித்த கிராம மக்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்களை கிராம மக்கள் வித்தியாசமாக கௌரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலகொடுமலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து…

Read more

திடீரென பழுதான படகு… நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்… போலீஸ் விசாரணை…!!

இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே அரங்கேறிய கொடூரம்… நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக…

Read more

தினமும் குடித்து விட்டு பிரச்சனை!! பெண்ணின் விபரீத முடிவு.. சோகத்தின் உச்சக்கட்டம்.!!

ராமதாதாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், பரமக்குடி அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்விக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.…

Read more

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்…. ஆர்ப்பரிக்கும் அலைகள்…. அச்சத்தில் மீனவர்கள்…!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் இருக்கும் பவளப்பாறைகள், கடற்கரை ஓரங்களில் வசிக்கக்கூடிய…

Read more

சொத்து பிரச்சனை… கோபத்தில் மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த மாமனார்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து விஜயபுரம் பகுதியில் ஜேசு (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மரிய ஜெலினா (11) மற்றும் ஜெமி…

Read more

மது குடிக்கும் போது தகறாறு…. ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர்…. பெரும் அதிர்ச்சி..!!

ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more