“அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா…?” ராமேஸ்வரத்தில் கேரள டிரைவரிடம் மல்லுக்கட்டிய டிராபிக் போலீஸ்…!

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.…

Read more

“பாதுகாப்பா இருக்க வேண்டிய தாத்தாவே இப்படி பண்ணலாமா?” 10-ம் வகுப்பு பேத்தி கர்ப்பம்… பரபரப்பு சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

அவ குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க..! “என் புள்ள மாற்றுதிறனாளின்னு பாசம் காட்டல”… நாத்தனார் மகளை நள்ளிரவில் கிணற்றுக்குள் வீசிய அத்தை… நடுங்க வைக்கும் வாக்குமூலம்…!!!

மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகணேஷ் – கார்த்திகை செல்வி தம்பதியின் 5 வயது இரட்டை பெண் குழந்தைகளில் ஒருவரான சாய் தீப்தி, ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நள்ளிரவில் திடீரென மாயமாகி அருகில் இருந்த உறை கிணற்றில் பிணமாக…

Read more

  • June 29, 2026
​யாரும் எதிர்பார்க்காத அந்த நபர் சிக்கியது எப்படி….? 5 வயது சிறுமி கொலை வழக்கில் திடிக்கிடும் உண்மை…. பின்னணியில் இருந்த காரணம்….!!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தற்போது மிக அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக, சிறுமியின்…

Read more

  • June 29, 2026
​”வீட்டுக்குள்ள தூங்குன புள்ள கிணத்துல சடலமா?” இந்த கொடூரத்துக்கு பின்னால இருக்குறது யாரு….? பிரேமலதா கேட்ட அதிரடி கேள்வி….!!

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

Read more

  • June 28, 2026
“விடிஞ்சு பார்த்தப்போ பெட்ல பிள்ளையை காணோம்” கிணற்றில் சடலமாக 7 வயது சிறுமி…. நள்ளிரவில் நடந்த மர்மம் என்ன….?

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போய், பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்…

Read more

“ஆசையா வீட்டுக்குக் கிளம்பிய குழந்தை!”… ராமநாதபுரம் ஏர்வாடியில் பைக் மோதி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன பிஞ்சு உயிர்.. கதறும் குடும்பம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் பள்ளி முடிந்து வெளியே வந்த 7-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் மீது பைக் மோதிய விபத்தில், அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் அதிரடிச் சோகச் சம்பவம் தற்பொழுது…

Read more

  • June 15, 2026
ரோடு விபத்தில் தலைமை காவலர் பரிதாப பலி…. செய்தி கேட்டு துடிதுடித்துப் போன CM விஜய்…. 30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு….!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கித் தலைமைக்காவலர் மகேஷ்குமார் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள், விபத்தில் உயிரிழந்த தலைமைக்காவலரின் குடும்பத்தினருக்குத்…

Read more

  • June 15, 2026
அதிர்ச்சி..! ” முட்டை கேக் வெட்டிட்டு, சிக்கன் சுக்காவுக்கும் ஆர்டர் போட்டிருக்காங்க !” கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரி செய்த காரியம்.. பக்தர்கள் கடும் கொந்தளிப்பு..!!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையிலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் கோயிலின் அறநிலையத்துறை நிர்வாகியான சேதுப்பிரியா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்…

Read more

“ஜெயிலுக்குப் போறதை விட இது எவ்வளவோ மேல்..!” குண்டூசிகளை சாப்பிட்ட கைதி… அடப்பாவி இப்படியா செய்வ.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

ராமநாதபுரம் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் மகன் முனீசுவரன் (24). இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென முனீசுவரனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்…

Read more

  • May 17, 2026
“ஆட்சியை இழந்த கையோடு அடுத்த அதிர்ச்சி..!” சென்னை, கோவையைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் வெளியேறும் நிர்வாகிகள்! தவெகவில் இணைந்தார் பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முருகேசன்..!!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து வரும் வேளையில், தென் மாவட்ட திமுகவுக்குப் பேரிடியாக, பரமக்குடி தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) முருகேசன் தனது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்…

Read more

  • May 14, 2026
தினகரனுக்கு நேர்ந்த அடுத்த சோதனை! – ராமநாதபுரம் டூ திருச்சி.. வரிசைகட்டும் ராஜினாமாக்கள்! – அதிமுக-வில் இணையத் துடிக்கிறதா அமமுக பட்டாளம்?

தமிழக அரசியலில் எடப்பாடி – சி.வி.சண்முகம் மோதல் ஒருபுறம் அதிமுகவை உலுக்கி வரும் நிலையில், மறுபுறம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) நிலைகுலைந்து போயுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 11 இடங்களில் போட்டியிட்ட அமமுக,…

Read more

ஐஓசி பெண் அதிகாரி ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு… உடன் தங்கியிருந்த நபர் செய்த “அந்த” ஒரு காரியம்… செல்போனில் வந்த அந்த ஒரு போட்டோ.. பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வடமாநிலப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா என்பவர், ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

  • May 6, 2026
“கொண்டாட்டம்னா இப்படியா?” கொட்டும் மழையில் கார் ஸ்டண்ட்…. 6 தவெக தொண்டர்கள் கைது….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். விரைவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சூழலில், ராமநாதபுரத்தில் தவெக தொண்டர்கள் செய்த வரம்புமீறிய…

Read more

“விஜய் கட்சி நிர்வாகி மீது அதிரடி வழக்கு!”.. சிறுவர்களை வைத்து இப்படி ஒரு காரியமா? அதிரடி காட்டிய போலீசார்.. பின்னணி என்ன??

ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் அக்கட்சியினர் அண்மையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அங்குள்ள சிறுவர்களை அழைத்து ‘தி.மு.க.…

Read more

  • February 24, 2026
“தீக்குண்டத்தில் த.வெ.க. கொடியுடன் குதித்த இளைஞர்!” விஜய் ரசிகர் செய்த செயலால்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்..!!

மயிலாடுதுறையில் 134 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக நடைபெற்று வரும் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் திருவிழாவில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் ஒருவரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாசி மாதத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவத்தில், சுமார் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

Read more

“நொறுங்கிய கார், சிதறிய கனவுகள்… போதை ஆசாமிகளால் நடுத்தெருவில் நின்ற இளைஞர்கள்… நெஞ்சை உருக்கும் விபத்து..!!!

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு தனிநபர் எடுக்கும் தவறான முடிவு மட்டுமல்ல, அது பல குடும்பங்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் கொடூரமான செயல் என்பதற்கு இந்த விபத்து ஒரு சான்றாகும். அதிவேகமாகவும், கட்டுப்பாடின்றியும் இயக்கப்பட்ட கார் மோதியதில், சாலையில் சென்ற…

Read more

“தினமும் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாரு.. அதான் அப்படி செஞ்சுட்டேன்!”… நள்ளிரவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்.. 2 நாள் கழித்து அளித்த பகீர் வாக்குமூலம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, குடிகாரக் கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவியும் மகனும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருமேனி பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமி, தினசரி…

Read more

தனிநபர்கள் பேச்சை கண்டுக்காதீங்க… அடுத்த மூவ் என்ன?… கூட்டணி குறித்து கனிமொழி வெளியிட்ட அதிரடி அப்டேட்..!!!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் எவ்விதமான விரிசலும் இல்லை என்றும், இரு கட்சிகளின் தலைமையிடையே சுமூகமான உறவு நீடிப்பதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதனால் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்…

Read more

ஓபிஎஸ் கோட்டையில் இடி விழுந்தது.. மொத்தமாகத் தாவிய முக்கிய நிர்வாகிகள்.. எடப்பாடி கையில் ராமநாதபுரம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணியில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி போன்ற…

Read more

“பக்தர்களே கவனத்திற்கு!”.. தைப்பூசத்துக்கு தெப்பத் திருவிழா பார்க்க ராமேஸ்வரம் போறீங்களா?… கோவில் நடை திறப்பு அதிரடி மாற்றம்..!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற…

Read more

உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. நம்பிச் சென்ற ஆண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்ற பெண்ணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, அதில்…

Read more

  • January 18, 2026
எடப்பாடிக்கு ஷாக்..!!”அதிமுக-வுக்கு விழுந்த மெகா விக்கெட்!” – ஸ்டாலின் முன்னிலையில் 100 பேர் திமுக-வில் ஐக்கியம்! அன்வர் ராஜா போட்ட மாஸ்டர் பிளான்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். குறிப்பாக, அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் பிச்சை, எம். முத்துராமன்…

Read more

என்னை கொன்னுடுங்க சார்… தமிழக வருவாய்த்துறையில் என்ன நடக்கிறது?… அடுத்தடுத்து சிக்கும் பெண் அதிகாரிகள்… அதிர வைக்கும் ‘டாப் லிஸ்ட்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தமிழக அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்புத் தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த விஜி என்பவர், உயர் அதிகாரிகளின் கடும் பணிச்சுமை மற்றும் மன…

Read more

இனி இவர்களுடன் தொடர்பு வைத்தால் அவ்வளவுதான்! ராமநாதபுரத்தில் 4 முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர்…

Read more

  • December 21, 2025
“அதிமுகவுக்கு ஷாக்..!” எடப்பாடி நீக்கிய சில மணி நேரத்திலேயே கனிமொழி முன்னிலையில் ஐக்கியம். ராமநாதபுரத்தில் அதிர்ந்த அதிமுக கோட்டை… பரபரக்கும் அரசியல் களம்..!!!

​ராமநாதபுரம்: அ.தி.மு.க.வின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்கள் சீனி காதர்மொய்தீன், பக்கர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்…

Read more

“ஜெய் ஹோ!”..உத்தரபிரதேச பக்தர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம்… ராமேஸ்வர ரயில் நிலையத்தில் செய்த அட்டூழியம்… பரபரப்பு வீடியோ..!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் பயணம் செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறங்கிய இவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான…

Read more

அடப்பாவமே! மது வாங்க போயி…. ரயிலின் முன் டூவீலரை போட்டுவிட்டு ஓடிய வாலிபர்…. நூலிழையில் தப்பிய உயிர்….!!

கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க தயாராக இருந்தது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் நடந்து செல்லும் தரைத்தள பாதையில், நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்…

Read more

  • December 6, 2025
காலையிலேயே சோகம்..! ராமேஸ்வரம் செல்லும் வழியில் நடந்த விபத்து! அதிகாலை இருளில் மோதிய இரு கார்கள்… 5 பேர் பலி!

இன்று (டிசம்பர் 6) அதிகாலை கீழக்கரை அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவின் கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிச் சேதமடைந்தது. இந்த விபரீத சம்பவத்தில், 2 ஐயப்ப…

Read more

  • November 28, 2025
Breaking: டிட்வா’ புயல் எச்சரிக்கை: ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) விடுமுறை!

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயலின் தாக்கத்தினால், இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, மாவட்டத்தின் இராமஸ்வரம் வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு. சிம்ரன் ஜீத் சிங் …

Read more

  • November 27, 2025
‘தற்குறிகள்தான் கூடுவார்களா.. தத்துவக்காரர்களும் கூடுவார்கள்!’ தவெக தலைவர் விஜய்யை சீண்டிய சீமான்..!!!

விடுதலைப் புலிகள் தலைவர் மறைந்த பிரபாகரனின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று (நவ. 26) தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

Read more

  • November 26, 2025
Breaking : கனமழை மிரட்டல்: ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

​தமிழ்நாட்டை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழையின் காரணமாக பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில்…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 21, 2025
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்: “இதனால் தான் கொன்றேன்..” – 9-ம் வகுப்பு மாணவியைக் கொன்ற முனியராஜின் கொடூர வாக்குமூலம்..!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி (17), தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்திய  முனியராஜ் (21) என்பவரால் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

  • November 19, 2025
ராமேஸ்வரம் மாணவி கொலை: கொலையாளி முனியராஜின் புகைப்படம் வெளியீடு..!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி காதலை மறுத்ததால் கத்திக் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாகக் கூறப்படும் முனியராஜின் புகைப்படம் தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜ்…

Read more

“என்னை நீ காதலிக்க வேண்டும்”… மறுப்பு தெரிவித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்… கதறும் பெற்றோர்…!!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவரது மூத்த மகள் ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தச்…

Read more

  • November 10, 2025
காலையிலேயே அதிர்ச்சி..! தொடரும் அட்டூழியம்… மீனவர்கள் 14 பேர் கைது! – எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை நடவடிக்கை..!!

தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும்போதெல்லாம், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கைதுகளால் மீனவர்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14…

Read more

  • October 29, 2025
பசும்பொன் செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடு! தடையை மீறினால் கடும் நடவடிக்கை – ராமநாதபுரம் காவல்துறை எச்சரிக்கை..!!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை (அக். 30) நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு மாவட்டக் காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு,…

Read more

  • October 29, 2025
தேவர் குருபூஜை பணியில் துயரம்! பணியில் இருந்த 41 வயது பெண் காவலர் திடீர் மரணம்; கமுதியில் நடந்த சோக சம்பவம்..!!!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கலைவாணி (41). இவர் தலைமைக் காவலராகப் பணியாற்றி…

Read more

  • October 25, 2025
FLASH : இங்கு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்… “அக்டோபர் 28 முதல் 30 வரை” – ஆட்சியர் உத்தரவு வெளியீடு..!!

முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதை ஒட்டி மாவட்டத்தில் பொதுநலத்தையும், பாதுகாப்பையும் கருத்தில்…

Read more

பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்தது யார்?… தீவிர விசாரணையில் போலீஸ்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ராமேசுவரம் அருகே பாம்பன் கடலின் மீது அமைந்துள்ள ரோடு மற்றும் ரெயில் பாலங்கள் சுற்றுலா பயணிகளால் எப்போதும் களைகட்டும். பெரும்பாலும், பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி, கடலின் காட்சியை ரசிப்பது வழக்கம். இந்நிலையில், பாம்பன் ரோடு பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்புச்சுவரின் மீது…

Read more

இப்படியா மரணம் வரணும்?… உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன்… திடீரென்று மயங்கி விழுந்து…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் முகமது பாகிம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். தினமும் பள்ளிக்குப் பிறகு தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல்…

Read more

மீனவர்களின் வளையல் சிக்கிய அரிய வகை மீன்… என்னனு தெரியுமா?… உலகம் அழிய போவதற்கான அறிகுறியா?..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, வலையில் அரியவகை ‘டூம்ஸ்டே’ மீன் ஒன்று சிக்கியது. சுமார் 5 அடி நீளமுள்ள இந்த மீன், ஆசியாவின் ஆழ்கடல் பகுதிகளில்…

Read more

முருங்கைக்காய் பறித்த பெண்…! “கண்ணிமைக்கும் நொடியில் உடல் கருகி பலியான சோகம்”… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி தென்றல் நகரைச் சேர்ந்த தாமரைசெல்வி (56) என்ற பெண், வீட்டருகே உள்ள முருங்கை மரத்தில் காய்த்து இருந்த முருங்கைக்காய்களை இரும்புக் கம்பியால் தட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் இருந்த செருப்பு இடறி,…

Read more

“திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது”… பைக்கில் சென்ற புதுமண ஜோடி… சாலையில் நடந்த பயங்கரம்… புதுப்பெண் பலி… உயிருக்கு போராடும் கணவன்… வேதனை சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த சங்கீதா என்ற புதுமணப் பெண், தனது கணவர் மதனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பரமக்குடியில் உள்ள…

Read more

  • September 9, 2025
அதிமுகவிற்கு அதிர்ச்சி..! “மதுரை விமான நிலையம் பெயர் சர்ச்சை”… எடப்பாடி கருத்துக்கு கடும் எதிர்ப்பு… பரமக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பு…!!!

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கருத்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை கடுமையாக பாதித்துள்ளது. வருகிற செப்டம்பர் 11ம் தேதி, சுதந்திர போராட்ட வீரரும் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபட்ட தியாகி…

Read more

தமிழகத்தில் இன்று காலை முதல் இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்… வெளியான முக்கிய உத்தரவு…!!!

தியாகி இமானுவேல் சேகரரின் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு இன்று (செப்.9) காலை முதல்…

Read more

  • September 8, 2025
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும், பார்கள் மற்றும் கிளப் அனுமதி பெற்ற நிலையங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.…

Read more

Other Story