“பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி”…. பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே… கதறிய மாணவிகள்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருள்ராஜ் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசிவந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்,…
Read more