ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்…
Category: ராமநாதபுரம்
பிரசவத்தில் இறந்த இளம்பெண்….. டாக்டர்கள் இல்லாதது தான் காரணம்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று…
தமிழகத்தில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…
ராமநாதபுரத்தில் நாளை முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம்…
தமிழகத்தில் இங்கு செப்-9ஆம் தேதி முதல் அக்-31ஆம் தேதி வரை 144 தடை…. வெளியானது அறிவிப்பு…!!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச்…
பிரியாணியில் கிடந்த வண்டு…. ஹோட்டல் ஊழியர்களின் அலட்சிய பதில்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி….!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார்.…
மக்களே உஷார்…! வீடுகளில் பச்சை கிளி வளர்த்தால் ரூ.25,000 அபராதம்…. அதிரடி எச்சரிக்கை…!!
ராமநாதபுரத்தில் பச்சைக்கிளி, பஞ்சவர்ண புறா, மைனா போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வளர்ப்பவர்கள் வன அலுவலகங்களில் உடனடியாக…
முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்…. அதிர்ந்துபோன மாப்பிளை… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான பட்டதாரி இளைஞர் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும்…
முகூர்த்த நேரத்தில் தாலியை பறித்து உண்டியலில் போட சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.…
இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.…
இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.…
மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி…. கணவன் கண்முன்னே பலியான பெண்…. பெரும் சோகம்…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்…
இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!
இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை…
கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!
இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் மிகப்பெரிய…
மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. வாலிபர் பலி…. கோர விபத்து…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சி மடம் ராஜீவ்காந்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் இருந்துள்ளார்.…
ரேஷன் விற்பனையாளரிடம் லஞ்சம்…. அதிகாரிக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன்…
கார் தவணை தொகை செலுத்த ரம்மி விளையாடிய வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மீனவர் குப்பத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி தனியார் நிறுவனத்தில் வேலை…
பாலத்தில் அமர்ந்து பேசிய 5 பேர்…. வேன் மோதி முறிந்த கால்கள்…. கோர விபத்து…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே…
பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தால் நடவடிக்கை…. போக்குவரத்து துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தனியாக இருந்த 82 வயது மூதாட்டி…. ஐ.டி நிறுவன ஊழியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் 9-வது தெருவில் மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு விடுதி காப்பாளராக வேலை…
#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!!
ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி…
தின்பண்டம் கேட்ட சிறுமி…. 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து அனுப்பிய தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வயதுடைய யாசினி என்ற மகள் உள்ளார். இந்தச்…
முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக்…
காலை மிதித்த பிளஸ்-1 மாணவர்…. அரிவாளால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை…
சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து…
அந்த பையில் என்ன இருக்கு….? விசாரணையில் சிக்கிய வாலிபர்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து பார்த்திபனூர் சாலையில் சலூன் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடை அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்தின்…
“இது என்ன ஜூஸா” மனநிலை குன்றியவரின் விபரீத செயல்…. கதறி அழும் குடும்பத்தினர்….!!!
ராமநாதபுரத்திலுள்ள திருவாடனை பகுதியில் அமல்ராஜ் என்பவர் ரசித்து வருகின்றார். இவருக்கு அருள் ஜீவா என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் இருந்துள்ளார். கடந்த…
ஆட்சியரை தள்ளிவிட்ட நபர்… சாட்டையை சுழற்றிய காவல்துறை… அதிரடி கைது..!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…
“இந்த ஸ்டாப்ல பஸ் நிற்காது” வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட நடத்துனர்…. பொதுமக்கள் செய்த செயல்….!!!
ராமநாதபுரத்திலுள்ள ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பாலைக்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் திருப்பாலை குடியை சேர்ந்த பயணிகள் சிலர் ஏறிஉள்ளனர். அப்போது…
முன் விரோதம் காரணமாக…. மோதிக்கொண்ட 2 கும்பல்…. கைது செய்த போலீஸ்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். கே நகரில் பாலமுருகன் என்பவர் முன்விரோதம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு ரவுடி கொக்கி குமார் தரப்பினரால்…
” அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” சொந்த செலவில் கண்மாயை சுத்தம் செய்த மக்கள்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நயினார் கோவில் யூனியன் பாண்டியூர் வைகை ஆற்றிலிருந்து மும்முடி சாத்தான் கிராமத்திற்கு கால்வாய் ஒன்று செல்கின்றது. இந்த கால்வாய்…
“நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நபர்” திடீரென நடந்த துயர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒப்பிலான் கிராமத்தில் சம்சு முகையதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.…
எல்லாம் நாசமா போயிடுச்சு…. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பனைத் தொழிலாளி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியபுரம் கிராமத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இதில் பனை தொழிலாளியான இவர் பனையில் இருந்து இறக்கிய பதநீரை…
பைக்-பஸ் மோதல்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டியில் சிவப்பிரகாஷ்- சிலோர்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சிலோர்மணி தனது பேரன் சுமனுடன் இருசக்கர வாகனத்தில் கமுதியிலிருந்து…
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜூன் 13 ல் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா…
இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மர்ம கப்பல் உள்ளே ஜொலிஜொலித்த பொருள்.. அதிர்ச்சியில் போலீஸ்!
இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு படகில் தங்க கட்டிகளை கடத்தி வந்த மூன்று பேரை கடலோர காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை…
“திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்” பெண்ணிற்கு நடந்த கொடுமை…. அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழ்கரையை சேர்ந்த 33 பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு ஒன்றை கொடுத்துள்ளார்.…
“நேர்த்தி கடன் செலுத்த சென்ற பெண்” சங்கிலியை திருடி சென்ற நபர்…. வலை வீசி தேடும் போலீஸ்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள லட்சுமணக்குடி பகுதியில் சம்சுதீன் -செல்லாசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் செல்லாசி நேர்த்தி கடன் செலுத்துவதற்காக திருவாடனை தாலுகா…
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்…. அக்னி சட்டி ஏந்தி அபிஷேகம்…. குவிந்த பக்தர்கள்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி தாலுகா நயினார் கோவில் மற்றும் தாளையடி கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மருதவன மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.…
வேன் மீது மோதிய தனியார் பேருந்து…. படுகாயமடைந்த 28 பயணிகள்…. கோர விபத்து…!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சர்க்கரை கோட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…
“எனக்கும் இப்படி தான் திட்டு விழும்” அண்ணனை பெற்றோர் கண்டித்ததால் சிறுமியின் விபரீத முடிவு….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சபரீஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்…
மின் கம்பம் ஏற்றி சென்ற டிராக்டர்…. கயிறு அறுந்ததால் நேர்ந்த விபரீதம்…. ராமநாதபுரத்தில் நடந்த சோகம்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சித்தூர் வாடி பகுதியில் துரை பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்மாற்றி அமைப்பதற்காக துணை மின் நிலையத்திலிருந்து…
அம்மாவாசையை முன்னிட்டு…. பிரசித்தி பெற்ற கோவில்…. தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்….!!!
புனித ஸ்தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அக்னி…
இயற்கையே நம்மை சோதிக்குது..! சென்னையில் 8 ஆண்டுகளில் இல்லாத வெயில்..!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் பலூன்களை பயன்படுத்தி படகுகளை கரைக்கு ஏற்றி இறக்கும் நவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்ய படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம்…
“ஆன்லைன் ஜாப்” இன்ஸ்டாகிராமில் வந்த குறுஞ்செய்தி…. போட்டோகிராபருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகின்றார். இவரின் செல்ஃபோன் எண்ணில் இன்ஸ்டாகிராம்…
யார் என்று தெரியவில்லை….? முதியவருக்கு நேர்ந்த கொடுமை…. ராமநாதபுரத்தில் நடந்த சோகம்….!!!
ராமநாதபுரம் மாவட்ட அலுவலக வளாகத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தவறி…
“இந்த நாட்களில் தண்ணீர் வராது” நடைபெறும் பராமரிப்பு பணி…. கலெக்டர் வெளியிட்ட தகவல்….!!!
ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட தலைமை இடத்தில் பராமரிப்பு பணிக்காக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே…
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கைது செய்த போலீஸ்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வன சங்கரி அம்மன் கோவில் தெருவில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது தந்தை கணேசனின் வெல்டிங்…
“திருமணமான 8 மாதத்தில்” இளம்பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பிச்சை வீரன் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் துளசி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதுமாலா என்ற மகள்…
வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…. பொட்டலங்களில் இருந்த பொருள்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவில் பகுதியில் ஜே.ஜே நகரில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில…