நெஞ்சே பதறுது.! ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போலீஸ்காரர் நொடியில் சுருண்டு விழுந்து மரணம்… இளைஞர்களை துரத்தும் அந்தப் பிரச்சனை.. பகீர் வீடியோ…!

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்ட சிறப்பு அதிரடிப்படையில்  காவலராகப் பணியாற்றி வந்த கிரிஷ் பட் (38), கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நிலைகுலைந்து…

Read more

“ஒரே ஒரு சொட்டுத் தண்ணீர்… பற்றி எரிந்த வீடுகள்..!” துப்பாக்கிகளுடன் மோதிக்கொண்ட இரு குழுக்கள்.. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் நிலம், தண்ணீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாகப் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, நில உரிமையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வன்முறை வெடிக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் வடிபிரா…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த கொலை… வழக்கறிஞரை சுட்டுக்கொன்ற கும்பல்… ஸ்டார்ட் ஆகாத பைக்… கடைசியில்…. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், மூத்த வழக்கறிஞரான ராஜீவ் சிங் (40) இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ராஜீவ் சிங்கை வழிமறித்த…

Read more

தோசை சாப்பிட்டதால் மரணம் இல்லையா?… அகமதாபாத் சிறுமிகள் பலியான வழக்கில் ‘பகீர்’ திருப்பம்… வெளிவந்த ரகசியம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சந்த்கேடா பகுதியில், இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. முதலில் ‘ஃபுட் பாய்சனிங்’ காரணமாக சிறுமிகள் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் அதை முற்றிலுமாக மறுத்துள்ளன.…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற பெண்… புகைப்படம் எடுக்கும்போது சரிந்து விழுந்து…. பெரும் சோகம்…!!!

தெலங்கானா மாநிலத்தில் உறவினர் ஒருவரின் வீட்டுப் புதுமனை புகுவிழாவிற்குச் சென்ற பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொம்மா சுஷ்மிதா என்ற 43 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்…

Read more

போர் பதற்றத்தால் தட்டுப்பாடு.. விடிய விடியக் காத்திருந்தும் கிடைக்காத சிலிண்டர்.. டோக்கன் வாங்க வரிசையில் நின்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிலிண்டர்…

Read more

கனவுகளுடன் புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவி…. அரசுப் பேருந்து மோதி துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் துர்காதேவி இன்று காலை நேரிட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த துர்காதேவி…

Read more

100 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட உடல்! – ஆந்திரா பட்டாசு ஆலையில் நேர்ந்த கோர விபத்து.. 20 பேர் உயிரிழப்புக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி..!!

ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராத…

Read more

பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி மர்ம மரணம்… மூச்சுக்குழாயில் சிக்கிய வளையல் மணி?… கதறும் பெற்றோர்… கதி கலங்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கக்ராலா பகுதியில் உள்ள அந்தப் பள்ளிக்கு வழக்கம்போல் காலையில் சென்ற தப்சி…

Read more

இதுவல்லவோ உண்மையான காதல்… உயிரிழந்த மனைவிக்கு 65 லட்சத்தில் கோவில்… நெஞ்சை உருக்கும் கணவனின் செயல்…!!!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் சக்கியா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஞ்சாயத்து செயலாளர் பால்கிஷுன் ராம் என்பவர், மறைந்த தனது மனைவி சாரதா தேவியின் நினைவாக 65 லட்சம் ரூபாய் செலவில் 65 அடி உயரத்தில் ஒரு கோவிலைக் கட்டி…

Read more

யானை முதல் தேள் வரை… மரணத்தை முன்கூட்டியே உணரும் விலங்குகள்… வெளியான சுவாரசியத் தகவல்கள்…!!!

உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை நியதி என்றாலும், மரணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒரு கசப்பான உண்மையாக உள்ளது. பொதுவாக மரணம் எப்போது நிகழும் என்பது மனிதர்களுக்குத் தெரியாது என்றாலும், கருட புராணத்தில் மரணத்திற்கு முன்னால் தென்படும் அறிகுறிகள் குறித்து…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… 25 நாள் குழந்தையை போர்வையால் மூடிய தாய்… மூச்சு விட முடியாமல் திணறி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் மிர்சாமுராட் பகுதியில் கடும் குளிர் காரணமாக 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, போர்வையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தையின் தாய் கடும் குளிரிலிருந்து…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… சிக்கன் குழம்பு சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்… எலும்பு தொண்டையில் சிக்கி… பரிதாபமாக போன உயிர்…!!!

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், எல்லாரெட்டிப்பேட் மண்டலம், கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா (45). இவர் தள்ளுவண்டி ஆட்டோ ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் கோழிக்கறி சமைத்து, மதிய உணவு உண்டபோது துரதிர்ஷ்டவசமாக ஒரு கோழி எலும்பு…

Read more

பெரும் சோகம்… பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்த 12ம் வகுப்பு மாணவன்… டயரில் சிக்கி உயிரிழப்பு…!!

சிவகங்கை அருகே மினி பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தபோது, இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்காகச் சென்ற சந்தோஷ் என்ற அந்த மாணவன், கூட்ட நெரிசல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன?….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர்…

Read more

அடக்கடவுளே..! கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு… கூமாபட்டியில் நடந்த அதிர்ச்சி… கதறும் பெற்றோர்…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வீரச்சாமி (40), அவரது மனைவி பஞ்சவர்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகனாக 5 வயதான கோடீசுவரன், எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். நேற்றைய தினம்,…

Read more

மீண்டும் பயங்கரம்… சாலையில் சென்று கொண்டிருந்த பைக்…. திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் 5 வயது சிறுமி சாலையில் விழுந்து லாரி எறி பலி… பெரும் சோகம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். துல்கோட் போரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சஹாபூருக்கு பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோஹன் ஆறு அருகே உள்ள பெரிய பள்ளத்தைத் தவிர்க்க முயன்ற போது…

Read more

கட்டுப்பாட்டை இழந்த தார்… பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் மீது மோதி பயங்கர விபத்து… அடுத்தடுத்து உயிரிழந்த மகள் மற்றும் தாய்… பெரும் சோகம்…!!!

ஒடிசாவின் புவனேஸ்வரியில் கடந்த வாரம் கருப்பு நிற ஸ்கார்பியோவுடன் வெள்ளை நிற தார் ஒன்று பந்தயத்தில் ஈடுபட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தார் ரெபாட்டி ரவுல் அவரது மகள் ரேஷ்மா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே…

Read more

“சாமியை தரிசிக்க போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”…? கன்வார் யாத்திரீகர்கள் கூட்டத்திற்குள் நுழைந்த கார்… துடிதுடித்து பலியான 4 பேர்.. பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியபிரதேச மாநிலம் சிதாவுனா கிராமத்தில் வசித்து வரும் 13 நபர்கள் நேற்று கன்வார் யாத்திரைக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்வார் யாத்திரை என்பது இந்தியா மற்றும்…

Read more

“நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி….. நொடியில் நடந்த சோகம்….. கதறும் கணவர்….. விசாரணையில் போலீஸ்…..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

Read more

“தலை சீவ சீப்பு எடுத்த பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான சோகம்… திடீரென என்ன நடந்தது..? கதறி துடிக்கும் கிராமத்தினர்.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மின்தா குமாரி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவநாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவுவதற்காக கூரையிலிருந்து சீப்பை எடுக்க முற்பட்டார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற ஜேஇஇ மாணவர்…. நீரில் அடித்துச் செல்லப்பட்ட சட்டை….. திடீரென நடந்த விபரீதம்…. இப்படியா ஆகணும்…!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் முகமது முஜீப் சைபி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தான், கோட்டா நகரில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா…? “ரயில் பெட்டியின் மீது ஏறிய சிறுவன்”… நொடியில் நடந்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேலாப்பூர் பகுதியில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா (16) என்னும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ம் தேதி நெருல் ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு…

Read more

“பூனையுடன் ஆசையாக விளையாடிய சிறுமி “… கடைசியில் பச்சப் பிள்ளையின் உயிரைப் போயிடுச்சே… நகம் கீறியதால் பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஹன்னா. இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி பக்கத்து வீட்டிற்கு…

Read more

அடக்கடவுளே..! “கொளுத்தும் வெயில்”… வெப்பத்தின் தாக்கத்தால் 2300 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் கடுமையான வெப்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், பின்லாந்து, ஸ்பீடன் போன்ற நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை விட தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. ஸ்பெயின்…

Read more

அடக்கடவுளே..! செல்ல பிராணி பூனை நகத்தால் கீறியதால் பறிபோன சிறுமியின் உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் – சஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஹன்னா பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளிகள் 6 ம் வகுப்பு படித்து…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

அடக்கடவுளே..! வாக்கிங் போனவருக்கு இப்படியா ஆகணும்…? எமனாக வந்த காட்டு யானை…. முன்னாள் எம்எல்ஏவுக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் மக்கள்.!

அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை…

Read more

அடக்கடவுளே..! விமானத்தில் திடீரென ஒருவரை உள்ளிழுத்த  எஞ்சின்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினால் ஒருவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தாலியின் மிலன் நகர் பகுதியில் பெர்கமோ விமான நிலையம் உள்ளது. இங்கு ஏர்பஸ் ஏ-…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

“அதிகரிக்கும் தெரு நாய் கடி”… 5 மாதத்தில் மட்டும் 1.65 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5…

Read more

சந்தோசமா சுற்றுலா போனவங்களுக்கு இப்படியா ஆகணும்…! “நொடிப் பொழுதில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து”… துடி துடித்து பலியான 4 நண்பர்கள்… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ரோகத் கட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு 5 பேர் தங்களுடைய காரில் சுற்றி பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரோகத் கட் நெடுஞ்சாலையில் உள்ள ராணி நல்லா என்ற பகுதியை கடந்து…

Read more

இப்படியா சாவு வரணும்..? வேலையில் இருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த ஊழியர்… பெரும் அதிர்ச்சி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் காஸ்கஞ்ச் மற்றும் அம்ரோஹா மாவட்டங்களில் இரண்டு வேறுபட்ட இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. அம்ரோஹா…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

முருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!

விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!!

இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறிய போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்…

Read more

“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து”… 40 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் மோசி நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் தங்கொ நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த சொகுசு பேருந்தில் இருந்தனர்.…

Read more

படு பயங்கரம்..! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்… 29 மாணவர்கள் துடிதுடிக்கு பலி… கதறும் பெற்றோர்..!!

ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகரான பாங்கி பகுதியில் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் தற்போது நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில்…

Read more

“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

இப்படியா சாவு வரணும்…. நண்பர்களுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடிய வாலிபர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை 24 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் ஷிகர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் ஒரு நீச்சல் குள விருந்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.…

Read more

Other Story