“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

OTP- யே தேவையில்லை… ஜெமினி ஏஐ மூலம் ஆதார் கார்டில் ‘டீப் ஃபேக்’ மோசடி.. தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… சிக்கியது எப்படி?….!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஏற்றுமதி-இறக்குமதி தொழிலதிபர் ஒருவருக்கு, திடீரென வங்கி தொடர்பான ஓடிபி எண்கள் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அதிரவைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நவீன…

Read more

“அம்மாவை நான் கொன்னுட்டேன்”… அந்த பெட்டியை திறந்து பாரு… பழைய பெட்டிக்குள் உடலை வைத்து சிமெண்ட்டை ஊற்றி… அம்பலமான கணவனின் நாடகம்..!!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் உள்ள ஒரு பழைய பூட்டிய வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது, அங்கிருந்த மரப் பெட்டி ஒன்றிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் ஒரு கோரமான கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. ஸ்மிமர் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணியாற்றி வந்த…

Read more

“Ghost Cycle”… தலை, கைகள் இல்ல இல்லாத உடம்பு… கால்கள் மட்டும் தானாக சைக்கிள் ஓட்டுது… அலறிய மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சிவம் மௌரியா என்ற இளைஞர், தனது ‘கிரியேட்டிவ் சயின்ஸ்’ குழுவினருடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு விசித்திரமான சைக்கிளை உருவாக்கியுள்ளார். இந்த சைக்கிளின் சிறப்பு என்னவென்றால், இதில் மனிதர்கள் யாரும் உட்கார வேண்டிய…

Read more

“யார் பக்கம் போறதுன்னு எனக்கே தெரியல!”.. 3 கட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்த விசித்திர வேட்பாளர்.. குழம்பிப்போன தேர்தல் ஆணையம்..!!

குஜராத் மாநிலம் பஞ்சாயத்துத் தேர்தலில், பைபெரோ தொகுதியில் பாரத் சிங் வகாலா என்ற வேட்பாளர் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று பிரதான கட்சிகளின் சார்பிலும் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக…

Read more

தோசை சாப்பிட்டதால் மரணம் இல்லையா?… அகமதாபாத் சிறுமிகள் பலியான வழக்கில் ‘பகீர்’ திருப்பம்… வெளிவந்த ரகசியம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சந்த்கேடா பகுதியில், இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. முதலில் ‘ஃபுட் பாய்சனிங்’ காரணமாக சிறுமிகள் இறந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் அதை முற்றிலுமாக மறுத்துள்ளன.…

Read more

“இதுக்கு பேரு பக்தியா?, மூடநம்பிக்கையின் உச்சமா?”… 14 வயது சிறுவனின் கையில் சிகரெட்… காலில் விழுந்து வணங்கும் கூட்டம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் சிறுவன் ஒருவனை சிகரெட் பாபா என அழைத்து மக்கள் வழிபாடு செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுவன் ஒருவன் கூட்டத்திற்கு நடுவே அமர்ந்து கொண்டு பொதுவெளியில் சிகரெட்…

Read more

“திருடுறதுக்குமா கூகுள் மேப் யூஸ் பண்றாங்க?” பிளான் போட்டு கைவரிசை காட்டிய டெக்னாலஜி திருடர்கள்…. கோவில்களில் நடந்த துணிகரம்….!!

குஜராத்தில் கூகுள் மேப் (Google Maps) உதவியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில்களைக் கண்டறிந்து திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹமீர்பார் பகுதியில் உள்ள கோயில்களில் பூட்டை உடைத்து, 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடிய பஞ்சபாய்…

Read more

“என்னது…. 10 ஆயிரத்துக்கு 3 லட்சமா?” ATM-ல பணம் வராம ஏமாந்த கஸ்டமர்…. பேங்குக்கு கோர்ட் கொடுத்த தரமான செய்கை….!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜித்தேஷ்குமார் காந்தி என்பவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 ரூபாய் எடுக்க முயன்றபோது, இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அந்தத் தொகை கழிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து…

Read more

எய்ம்ஸ் மாணவர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதான 5 மாணவர்கள் தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி… போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உத்தரவு…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 14ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மாணவர் எழுதி வைத்திருந்த…

Read more

அடக்கடவுளே… ChatGPT- யில் தற்கொலைக்கு வழி தேடிய கல்லூரி மாணவிகள்… வேதனையில் எலான் மஸ்க்…!!!

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற காவல்துறையினர் மாணவிகளின் தொலைபேசி சிக்னல்களைக் கண்காணித்தபோது அவர்கள்…

Read more

“ரோட்டில் வாக்கிங் போன ராட்சத முதலை” அலறியடித்து ஓடிய மக்கள்…. வனத்துறை அதிரடி நடவடிக்கை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், திடீரென ராட்சத முதலை ஒன்று ஊர்ந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த வேளையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த…

Read more

கடும் காய்ச்சல் மற்றும் இருமல்… ஒன்றரை வயது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… மூச்சுக்குழாயில் சிக்கி இருந்த பொருள்… பரபரப்பு சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் வதோதராவில் ஓராண்டு குழந்தைக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த எல்இடி பல்பு அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் மாவட்டம் மால்சர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தீவிர காய்ச்சல்…

Read more

“ஹோம் ஒர்க் செய்யலைன்னு அடிச்சு காதே கேக்கல” ரூ. 50,000 அபராதம்…. 3 வருஷம் சிறை…. மாணவியை அடித்த ஆசிரியைக்கு செக்….!!

குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரை ஹோம்வொர்க் செய்யவில்லை என்பதற்காகக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியைக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அறிவியல் ஆசிரியை பருல்பென் என்பவர் ஆத்திரத்தில் அந்த மாணவியின் இடது கன்னத்தில் பலமாக அறைந்ததில்,…

Read more

வீட்டுப்பாடம் செய்யல… ஆத்திரத்தில் 9ம் மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை… கேட்காமல் போன காது… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் வீட்டுப்பாடம் செய்யாத ஒன்பதாம் வகுப்பு மாணவியின் காதில் அறைந்து, அவரது செவித்திறனைப் பாதித்த தனியார் பள்ளி ஆசிரியைக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

தாயின் கையை உதறி தள்ளிவிட்டு சாலைக்கு ஓடிய சிறுவன்… பைக் மோதி தூக்கி வீசப்பட்டு… பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள சலா முக்தானந்த் மார்க் பகுதியில், சாலையில் ஓடிச் சென்ற சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தச் சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி மதியம் மூன்று…

Read more

“மகனோட உயிர காப்பாத்தனும்” சிறுத்தையை கொன்ற தந்தை…. 60 வயதிலும் துணிகர செயல்….!!

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஊனா பகுதியில், புதன்கிழமை இரவு இந்த அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது. 60 வயதான பாபுபாய் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது, இருட்டிற்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து கழுத்தைப்…

Read more

வெறும் 6.5 மி.லி பாம்பு விஷத்தின் மதிப்பு இத்தனை கோடியா?… டப்பாவில் வைத்து கடத்திச் சென்ற கும்பல்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷத்தைக் கடத்தி விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் சோனி என்பவரைப் பிடித்து…

Read more

“21 கோடி ரூபா நாசமா போச்சு” திறப்பு விழாவுக்கு முன்னே தரைமட்டமான டேங்க்…. ஊழலால் மக்கள் ஆவேசம்….!!

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள மாண்ட்வி தாலுகாவில், 33 கிராமங்களுக்குத் குடிநீர் வழங்கும் உன்னதமான நோக்கத்தோடு 21 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. சுமார் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்க்,…

Read more

பேருந்தை கேட்ட இடத்தில் நிறுத்த மறுத்த ஓட்டுனர்… கைபேசியால் தலையில் அடித்து முடியை பிடித்து இழுத்து தாக்கிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பேருந்தை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்த மறுத்த காரணத்திற்காக பெண் பயணி ஒருவர் ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்து ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்த பெண் ஒருவர்…

Read more

60 அடி உயரம் உள்ள பழமையான தண்ணீர் தொட்டி இடிப்பு… ராட்சத இயந்திரம் மூலம் கொண்டுச் சென்ற ஜேசிபி… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள காலுபூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்து உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் 16 மாடிக் கட்டிடமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக அந்தப் பகுதியில் இருந்த 75 ஆண்டுகள் பழமையான மற்றும்…

Read more

அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு பேச்சு…!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகவும் வாக்குகளுக்காகவும் இலவசங்களை…

Read more

வீட்டு வாசலில் நின்ற சிறுமிக்கு நேர்ந்த கதி….! 8 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்… அதிரவைக்கும் பின்னணி…!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் வெளியே வந்த சிறுமியை, அவருக்கு அறிமுகமான மூன்று இளைஞர்கள்…

Read more

லாரி டயருக்குள் வீசப்பட்ட 7 மாத குழந்தை… தம்பியாக ஏற்று வளர்க்கும் 19 வயது இளைஞர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், லாரி டயருக்குள் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீசப்பட்டிருந்த பச்சிளம் ஆண் குழந்தையைக் கண்டெடுத்து, அக்குழந்தையைத் தனது தம்பியாகவே ஏற்று வளர்த்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

பயங்கரம்… சாலையை கடக்கும் முயன்ற பைக்… மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி விபத்து… பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலை சந்திப்பில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் காலை 12.16…

Read more

பயங்கரம்! ₹60 லட்சம் முதலீடு…. தொழில கவனிக்க சொன்னது குற்றமா…. பெண் பார்ட்னர் மீது கொடூர தாக்குதல்…. வைரலாகும் வீடியோ….!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், பெண் வர்த்தகப் பங்காளியை, அவரது ஆண் பங்குதாரர் மௌலிக் நத்பாரா கொடுமையாகத் தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில், ₹60 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கிய அந்தப்…

Read more

என்ன துணிச்சல் இது….? மூச்சு நின்றுபோன மலைப்பாம்பு…. வாயோடு வாய் வைத்து CPR…. குஜராத்தில் நடந்த பகீர் சம்பவம்….!!

பாம்புகள் மிகவும் ஆபத்தானவை; அவற்றில் சில விஷமுள்ளவை, சில விஷமற்றவை. அதிக பலம் கொண்ட பாம்புகளில் ஒன்று மலைப்பாம்பு (அஜகர்). இவை விஷமற்றவை என்றாலும், தங்கள் இரையைக் கொல்வதற்கு விஷத்தைப் பயன்படுத்தாமல், தங்கள் பலமான தசைகளால் சுற்றிக் கட்டி மூச்சுத் திணற…

Read more

கொடிய விஷ பாம்பு உயிரை காப்பாற்ற தன் உயிரை பணைய வைத்து நபர்… பாம்பின் வாயில் ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்திலுள்ள பார்டி பகுதியில் வியப்பளிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அலி அன்சாரி என்பவர், ஆசியாவின் இரண்டாவது அபாயகரமான விஷப் பாம்பான ரஸ்ஸல் வைப்பர் பாம்பை துணிச்சலுடன் மீட்டுள்ளார். गुजरात: वलसाड जिले के…

Read more

உயிரை காவு வாங்கிய ரீல்ஸ் மோகம்… சாலையில் வேகமாக சென்ற பிரபல விளா உள்ள விளாகர்… தலை துண்டிக்கப்பட்டு… பைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில், ‘PKR Blogger’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமான பிரின்ஸ் பட்டேல் (வயது 18) என்ற இளைஞர், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். டீன் ஏஜ்…

Read more

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழா… பாஜக தேசிய தலைவர் உரையாற்றிய போது மயங்கி விழுந்த கமாண்டோ… அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம், வடோதராவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​அவரது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த ஒரு கமாண்டோ திடீரெனச் சரிந்து மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை, நவம்பர் 29 அன்று, சர்தார்…

Read more

தெரு நாய் கடித்து எருமை மாடு உயிரிழப்பு… மாட்டின் பாலை அருந்திய 35 கிராம மக்கள்… ரேபிஸ் நோய் தொற்றும் அபாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் ஜம்பூசர் பகுதியில், வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி எருமை ஒன்று உயிரிழந்த நிலையில், அந்த எருமையில் பாலை அருந்திய சுமார் 35 கிராம மக்கள், தங்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக அஞ்சி, தடுப்பூசி…

Read more

2 மகள்களுடன் புதிய ஆதார் கார்டு பதிய சென்ற பெட்ரோல் பங்க் தொழிலதிபர்… கால்வாயில் குதித்து தற்கொலை…!!

குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம், போரிசனா கிராமத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும் தொழிலதிபருமான தீரஜ் ரபாரி, தனது இரு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் ரபாரிக்கு ஜான்வி, ஜியா என்ற…

Read more

‘கள்ளக்காதல்’ சமையலறையில் புதைக்கப்பட்ட கணவன்…. துண்டு துண்டாக வெட்டி…. மனைவி செய்த கொடூரம்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஒரு அதிர்ச்சி கொலை சம்பவம் நடந்துள்ளது. தன் கள்ளக்காதலைத் தொடர வசதியாக, ரூபி என்ற பெண் தன் காதலன் இம்ரான் வாகேலா மற்றும் இரண்டு உறவினர்களின் உதவியுடன், தன் கணவர் சமீர் அன்சாரியைக் கொன்றார். கணவனைக் கொன்ற…

Read more

பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பிய இளைஞர்…. வெறியோடு துரத்திய 5 தெரு நாய்கள்…. தவறி விழுந்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலம், சூரத் நகரின் சாயித்புரா பகுதியில், தெருநாய்கள் விரட்டியதால் அச்சத்தில் ஓடிய இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்ராஹிம் என்கிற இஜாஸ் அகமது அன்சாரி (38) என்ற இளைஞர், அதிகாலைப் பிரார்த்தனை…

Read more

சாப்பிட்டது, தங்கியது எல்லாம் ஓகே… பில்லை பார்த்ததும் ‘எஸ்கேப்’…. ஹாலிடே ஹோட்டலில் குஜராத் சுற்றுலாப் பயணிகளின் மோசடி…. போலீஸ் வந்ததும் அதிரடி….!!

குஜராத்திலிருந்து வந்த சில சுற்றுலாப்பயணிகள், அபுரோடு பகுதியில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் தங்கி, சாப்பிட்டு, ஓய்வெடுத்தனர். அவர்கள் 10,900 ரூபாய் பில் செய்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஆடம்பர காரில் தப்பிக்க முயன்றனர். ஹோட்டல் நிர்வாகிகள் பலமுறை கேட்டும் அவர்கள் பில் கட்டவில்லை.…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்! மகளை கொலை செய்து அணையில் வீசிய தாய்-மகன்…. காரணம் என்ன தெரியுமா….? அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்….!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. 22 வயது இளம்பெண்ணான பாருல் சார்வியா, தனது 65 வயது தாய் தயா மற்றும் சகோதரன் பிரகாஷால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு அணையில் வீசப்பட்டது. இந்த கொடூரமான குற்றம்…

Read more

தொழிலதிபர் மகனின் மது விருந்து…. போலீஸை தாக்கிய நபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் ஆல்தான் காவல் நிலைய போலீசார், தொழிலதிபர் சமீர் ஷாவின் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மது விருந்து ஒன்றை கலைத்தனர். இந்த சம்பவம் காந்தர்வன் ஹோட்டலுக்கு வெளியே நடந்தது. விருந்தின் போது, ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு…

Read more

“அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி”… முன்னாள் மாணவர்களுக்கு நான்வெஜ் விருந்து…. சரஸ்வதி சிலையை மூடி… பரபரப்பு சம்பவம்…!!

குஜராத்தின் சூரத் மாவட்டம், கொடதாரா பகுதியிலுள்ள சிக்ஷன் சமிதி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த நான்வெஜ் விருந்து ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிக்கன் மற்றும் மட்டனில் பலவகை உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.…

Read more

சாலையில் சென்ற மாடுகளை பிடிக்கும் முயன்ற நபர்… கயிறு கால்களில் சிக்கி தரதரவென இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத் மாநிலம் வடோதராவில் மாட்டுத் தொழிலாளி ஒருவர், சாலையில் ஒரு தவறான நடவடிக்கையால் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தவறான முறையில் பிடிக்க முயன்ற மாட்டுடன் கட்டிய கயிறில் அவரது கால் சிக்கி, சுமார் அரை கிலோமீட்டர் தொலைவு வரை இழுத்துச்…

Read more

பயங்கர மோதல்..! “வெறித்தனமாக சண்டை போட்ட ஆண் மற்றும் பெண் சிங்கம்… கடைசியில் ஜெயிச்சது யாரு…? வைரலாகும் திகில் வீடியோ..!

குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் பதிவாகிய ஒரு அதிர்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு ஆண் சிங்கம் திடீரென ஒரு பெண் சிங்கத்தை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. “காட்டின் அரசன்” என சொல்லப்படும் ஆண்…

Read more

“எல்லாம் காதலிக்காக”… வாழ்க்கையே வீணா போச்சு… சாவிலும் ரீல்ஸ்… கைகளைக் கோர்த்தபடியே உயிரை விட்ட 3 வாலிபர்கள்… அதிர்ச்சி பின்னணி..!!

குஜராத்தில் காந்தி நகரத்தின் கலோல் தாலுகாவின் நர்திபூர் கிராமத்தில், மூன்று நண்பர்கள் ஆழமான ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இன்ஸ்டாகிராம் ரீலில் தாங்கள் தற்கொலை செய்ய உள்ளதாக வீடியோ போட்டு, கைகளை பிடித்தபடி ஏரியில்…

Read more

“விபச்சாரத்தில் பிரபலம்”… ஸ்டார் ஹோட்டலில் வெளிநாட்டு பெண்… கூண்டோடு சிக்கிய சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!

குஜராத் மாநிலம் சூரத் நகரம், ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள பார்க் பெவிலியன் என்ற பிரமாண்ட ஸ்டார் ஓட்டலில், ரகசியமாக விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையிலும் தீவிர…

Read more

“மனசு கஷ்டமா இருக்கா”.. நான் சரி செய்கிறேன்.. வாலிபரை மயக்கி கோவாவுக்கு அழைத்த இளம் பெண்… செல்போனில் ஆபாச வீடியோ.. மொத்தம் ரூ. 17 லட்சம்… அதிர வைக்கும் மோசடி..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், 2014 முதல் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பதட்டமான…

Read more

இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்க போல..! புதுசா ஆபீஸ் கூட திறந்து இருக்காங்க… மொத்தம் 40 லட்சமாம்… கொத்தாக தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி பின்னணி…!!!!

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம், திசா தாலுகாவில் உள்ள மகாதேவியா கிராமத்தில் உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ரைமல்சிங் பர்மாரின் பண்ணை வீட்டில் உள்ள அடித்தளத்தில் கள்ள நோட்டு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த…

Read more

அடச்சீ… இங்க போய் ஒழிச்சு வச்சு இருக்கீங்க… இந்திய கழிப்பறையின் அடியில் மது பாட்டில்களை ஒழித்து வைத்த கடத்தல்காரர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தாலும், மது கடத்தல் மற்றும் மது அருந்துவது போன்ற  சம்பவங்கள் அடிக்கடி வெளிப்படுகின்றன. ஆனால், அகமதாபாத் காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு (LCB) குழு சமீபத்தில் கண்டறிந்த ஒரு வழக்கு, மது பாட்டில்களை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட…

Read more

“மகனுக்கு ஆண்மை குறைவு”… குழந்தைக்காக மருமகளையே பலாத்காரம் செய்த மாமனார் மற்றும் தங்கையின் கணவர்… இறுதியில் நடந்த அதிர்ச்சி… பகீர்..!!

குஜராத்தில் வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு கடந்து 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த பெண்ணுக்கு 40 வயது ஆகியும் கருவுறுத்தல் பிரச்சினை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரையும் அனுப்பியுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு…

Read more

வறுமை முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை… கடுமையான முயற்சி… UPSC தேர்வில் 570 வது இடம் பிடித்து 22 வயதில் சாதித்து காட்டிய இளைஞர்…!!!

குஜராத் மாநிலம் பாலன்பூரை சேர்ந்த சபீன் ஹசன், 1995-ஆம் ஆண்டு ஒரு கூலி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே அதிகாரி ஆகும் கனவு கொண்ட இவர், 2000-ஆம் ஆண்டு பெற்றோர் வேலை இழந்ததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். தாய் பிறர்…

Read more

“ரத்தன் டாடா போல”… சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களாவை உயில் எழுதி வைத்த இன்ஜினியர்…. 11 வருஷங்களுக்கு பின்பு தெரிந்த உண்மை…!!!

குஜராத்தில் இன்ஜினியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டு சமையல்காரர் பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களா ஒன்றை சொத்தாக எழுதி வைத்துள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்தை இளம் பெண் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது…

Read more

“பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்கணுமா”..? இனிமேல் பெண்கள் வீட்டிலேயே இருங்க.. குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டர்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்வில்…

Read more

ஐயோ..! இப்போ நினைச்சா கூட நெஞ்சே பதறுது… விமானம் போகும் போதெல்லாம் மேல தான் பார்க்கிறோம்… BJMC மருத்துவப் பேராசிரியர்..!!

அகமதாபாத்தில் உள்ள பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி (BJMC) வளாகத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் 171 மோதிய பயங்கர விபத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனால் வகுப்புகள் 11 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன.…

Read more

Other Story