நள்ளிரவில் அந்தத் தொகுதிக்கு மட்டும்… வேட்பாளரை தனியாக அறிவித்த பாமக…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. காஞ்சிபுரம் (தனி)…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!

தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…

Read more

வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்…. இயந்திரம் மோதி பலி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சங்கீதா ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதாவின்…

Read more

காஞ்சிபுரம் புகழ்பெற்ற கோவில்…. பிப்ரவரி 1-ல் மகா கும்பாபிஷேகம்…. வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது.…

Read more

35 மாதங்களாக தாமதம்…. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை…

Read more

படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்…. புது முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள்…

Read more

சுற்றி வளைத்த மர்ம நபர்கள்…. பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. காஞ்சியில் இருந்து புனித தீர்த்த குடங்கள் அனுப்பி வைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில்…

Read more

1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள்…. 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்கம்… சிறப்பாக நடைபெற்ற விழா…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி கல்வி குழுமங்களின் தலைவர் சி.கே ராமன் தலைமை வகித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புத்தக…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வப் பயலும் வட்டம் மூலமாக குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதம் 27-ஆம் தேதி…

Read more

காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர்,…

Read more

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்…. பரமபத வாசல் திறப்பு….? வெளியான அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.…

Read more

கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…

Read more

ஏரியில் மூழ்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…

Read more

என்னை மிரட்டுகிறார்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண்…

Read more

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. 5 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஸ்ரீ விஷ்ணு பிளிட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கார்த்திக், சரத்குமார், சரத்பாபு, அருண், விஜயலட்சுமி உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினரை மீட்பு குழுவினர் படகு…

Read more

நடமாடும் வாகனத்தில் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பு…!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

அரசாணையின் எதிரொலி : பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்….. காலவரையற்ற புறக்கணிப்பில் பெற்றோர்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து…

Read more

தமிழக இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

Read more

சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லர் நகர்- அசோக் நகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் ஏராளமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல தேங்கி…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

பல ஆண்டுகள் பழமையான வேணுகோபாலசாமி கோவில் கும்பாபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.கே புது தெருவில் பல நூற்றாண்டுகள் பழமையான கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும், துவாரபாலகர்கள், விநாயகர், முருகர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முன்னதாக யாகசாலை பூஜை…

Read more

தமிழக இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… வரும் டிச-2 இல் வேலைவாய்ப்பு முகாம்…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி காஞ்சிபுரத்தில்…

Read more

ஆம்னி பேருந்து மீது மோதிய கார்…. நண்பர்கள் பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தீபக் நண்பர்களான ரூபேஷ், கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோர் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்…. அவதிப்படும் சுற்றுலா பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, பாறை கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராண சின்னங்களை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…

Read more

பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்த மலம்…. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவந்தவாரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் பொது மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியதால் ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் மலக் கழிவுகள் கிடந்ததாக…

Read more

எல்லாம் சரியா இருக்கா…? ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து…

Read more

பிரபந்தம் பாடுவது தொடர்பாக தகராறு…. அர்ச்சகர்களுக்கு இடையே மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள்…

Read more

காஞ்சியில் சுற்றித்திரிந்த ஒடிசா மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…உடனடி நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது.…

Read more

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம்…. மது பிரியர்களால் தொந்தரவு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்து மது பிரியர்கள் மது வாங்கிவிட்டு சாலையோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரம் போதையில்…

Read more

Other Story