“பரந்தூர் விமான நிலையம்”… பொதுமக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்… அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்துள்ள பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது ஆக விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்கள் ஆக…

Read more

“பாட்டி வீட்டிற்கு வந்த பேரப்பிள்ளைகள்…” ஒரே நொடியில் பறிபோன உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பரை கோவில் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மா(55). இந்த தம்பதிக்கு சுதா, கலைச்செல்வி என்ற மகள்கள் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கின்றனர். இந்த நிலையில் சுதாவின் மகன் தீபக்…

Read more

7 மாத பிஞ்சு குழந்தை…. வாயிலிருந்து வடிந்த இரத்தம்… ஷாக்கான பெற்றோர்… போராடி காப்பாற்றிய டாக்டர்ஸ்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர்மேடு பகுதியில் அஜித்- டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குகனேஷ் என்ற பிறந்து 7 மாதமே ஆன ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான தைல டப்பாவை…

Read more

பெற்றோர்களே உஷார்…! பார்த்தா குட்டி தான்.. ஆனால்…? குழந்தையின் உயிரைப் போராடி மீட்ட அரசு மருத்துவர்கள்.. பதற வைக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

“என் புள்ளைய காலேஜுக்கு தானே அனுப்பினேன்”… கடைசில இப்படி ஆகிட்டே… துடிதுடித்த சிறுமியின் தாய்… ஆட்டோ ஓட்டுநர்கள் கைது…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன்…

Read more

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை … அதிமுக மாநாடு தள்ளிவைப்பு… அவசர முடிவு…!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53…

Read more

விடுமுறையில் வந்த ராணுவ வீரர்…. கொடூர தாக்குதல் நடத்திய குடும்பம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!

உத்திரமேரூர் அருகே ராணுவ வீரரை தாக்கிய ஏழு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்  மருத கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், தனது சொந்த கிராமமான மருதூருக்கு வந்தார். இந்நிலையில் …

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

“பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுவன்”… கொடூரமாகக் கொன்ற அரசு அதிகாரி… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தில் 5 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததற்காக கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ள நிலையில், இவருடைய மழலை குழந்தைகள் தாயின் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்கின்றனர்.…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

நள்ளிரவு திடீர் விசிட்: “மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி” பிரச்சனையை கொட்டி தீர்த்த நோயாளிகள்…!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கோவில் விழாவிற்கு மியா கலிஃபா படத்துடன் பதாகை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளி அம்மன் வளைகாப்பு கோவில் விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் ஆபாச பட நடிகை போட்டோவால் பரபரப்பு… காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அம்மனுக்கு ஆடி வெள்ளிய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விளம்பர…

Read more

உக்கிரமாக பற்றி எரிந்த தீ.. பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சென்னை அருகே பரபரப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீடிரென இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  வினோத் என்பவர் பெயிண்ட் டப்பாக்களை ஸ்க்ரப்பாக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது தொழிற்சாலையில் மின்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மோசடி போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் பதிவேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்  காவல்துறையினர் தொடர் குற்ற   செயல்களில்  ஈடுபடுபவர்களை  கைது செய்து வருகின்றனர். இதன்…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடையில்  இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவருடைய கணவர் மேகநாதன் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி…

Read more

தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசுக்கு கடிதம்.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்….!!

ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.…

Read more

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…

Read more

செல்போன் திருட்டு… ஆசைக்கு இணங்குவதாக கூறி வாலிபரை வரவழைத்த இளம் பெண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…

Read more

நள்ளிரவில் அந்தத் தொகுதிக்கு மட்டும்… வேட்பாளரை தனியாக அறிவித்த பாமக…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. காஞ்சிபுரம் (தனி)…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!

தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…

Read more

வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்…. இயந்திரம் மோதி பலி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. கணவனை இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சங்கீதா ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சங்கீதாவின்…

Read more

காஞ்சிபுரம் புகழ்பெற்ற கோவில்…. பிப்ரவரி 1-ல் மகா கும்பாபிஷேகம்…. வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது.…

Read more

35 மாதங்களாக தாமதம்…. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை…

Read more

படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்…. புது முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள்…

Read more

சுற்றி வளைத்த மர்ம நபர்கள்…. பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…

Read more

1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள்…. 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்கம்… சிறப்பாக நடைபெற்ற விழா…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி கல்வி குழுமங்களின் தலைவர் சி.கே ராமன் தலைமை வகித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புத்தக…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. காஞ்சியில் இருந்து புனித தீர்த்த குடங்கள் அனுப்பி வைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில்…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வப் பயலும் வட்டம் மூலமாக குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதம் 27-ஆம் தேதி…

Read more

காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர்,…

Read more

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில்…. பரமபத வாசல் திறப்பு….? வெளியான அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 23-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்படும். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி தினம் பரமபத வாசல் திறக்கப்படும்.…

Read more

கத்தி முனையில் பணம் பறிப்பு…. பிரபல ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலம் பகுதியில் பிரபல ரவுடியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சிறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை முயற்சி என 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிள்ளை சத்திரம் பகுதியில் இரும்பு…

Read more

ஏரியில் மூழ்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏபி சத்திரம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பேருந்து…

Read more

என்னை மிரட்டுகிறார்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண்…

Read more

Other Story