காதல் கசந்தது..! 6 மாசத்துக்கு முன்னாடி பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம்… 5 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற போலீஸ்காரர்.. பெரும் அதிர்ச்சி…!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவலப்படை போலீசாகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும்…
Read more