“எதிரி ஒன்னுதான்.. அப்புறம் ஏன் தனித்தனி ரூட்டு…?” விஜய், ஸ்டாலினுக்கு அட்வைஸ்.. திருமாவளவன் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட,…

Read more

“ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?” காஞ்சிபுரம் சம்பவத்தால் கடுப்பான நயினார் நாகேந்திரன்…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக்…

Read more

  • June 21, 2026
“ஸ்கூல் கிளாஸ் ரூம்குள்ள இதெல்லாம் தேவையா?” விஜய் படத்துடன் ரீல்ஸ்…. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தவெக பிரமுகர்…. தலைமையின் ஸ்ட்ரிக்ட் ஆக்சன்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையினுள் அரசியல் ரீதியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ், கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உத்திரமேரூர் அருகேயுள்ள தளவாரம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி…

Read more

ஆல்ரெடி 2 பொண்டாட்டி…! இதுல மூணாவதா ஸ்கூல் பொண்ணு வேற.. 3 திருமணம் செய்த 45 வயது ஆசாமி… சிக்கியது எப்படி..? பெற்றோர் தலையில் இடியாய் இறங்கிய செய்தி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவிழாவிற்கு வந்த 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, 3-வதாக கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். மல்லிகாபுரம் கிராமத்துத் திருவிழாவிற்கு…

Read more

  • June 18, 2026
அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி! நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. சத்தமில்லாமல் ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய…

Read more

  • June 15, 2026
போனுக்கு சார்ஜ் போட்ட போது விபரீதம்…. தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாப பலி…. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தூர் பகுதியில், கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் (36)…

Read more

“ஊராட்சி முறைகேட்டைத் தட்டிக்கேட்டா வீடு புகுந்து அடிப்பீங்களா?”… திமுக கவுன்சிலரின் அராஜகம்… 3 பேர் அதிரடிக் கைது..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் திருட்டு (Sand smuggling) விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் என்பவரை, திமுக கவுன்சிலர் பால்ராஜ் மற்றும் அவரது…

Read more

  • May 30, 2026
மின்கசிவால் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து…. ஸ்ரீபெரும்புதூரில் பதற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

மரணத்தை அழைத்த செல்போன் அழைப்பு… ஒரு நொடி கவனக்குறைவு.. பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் விபத்து… நேரடி ரிப்போர்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் பேசிக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்ற இளைஞர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… 8 பேரை தேடும் போலீஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் சுமார் 8…

Read more

“பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு”… ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரையை கிழித்த ஈபிஎஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேச்சு…!!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு ‘எட்டப்பன்’ என்று ஓபிஎஸ்-ஸை வர்ணித்த அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற…

Read more

தேர்வு முடிந்து சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்… 12ம் வகுப்பு மாணவனின் கனவை கலைத்த மின்னல்… இப்படியும் நடக்குமா?.. அந்த ஒரு நொடி அதிர்ச்சி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார். இந்நிலையில்,…

Read more

“கணவரைத் தொடர்ந்து குழந்தைகளுடன் விபரீத முடிவு!”.. தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு கிணற்றில் குதித்த இளம்பெண்.. கடிதத்தில் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷாம்ஷியா (26) என்ற பெண், தனது 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவரது கணவர் தொழில் நஷ்டம்…

Read more

“கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?”… தமிழகத்தில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு.. விநியோகம் சீராகுமா?

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள கேஸ் குடோன் முன்பாகக் காலி சிலிண்டர்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர். கொளுத்தும் வெயிலையும்…

Read more

  • February 17, 2026
ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!! “காஞ்சிபுரத்தில் கழன்றது ஓபிஎஸ் அணியின் அச்சாணி!”.. ரஞ்சித் குமார் தலைமையில் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று (பிப். 17), காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. ரஞ்சித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அவருடன் மாவட்ட,…

Read more

“அப்பா திட்டுவார் என பயம்” … நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவன்… ரேபிஸ் நோயால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் சபரிவாசன், நாய் கடித்த விபரத்தை மறைத்து முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த…

Read more

சுடுகாட்டில் சரித்திரம் படைக்க முயன்ற வாலிபர்…. தம்பியின் சமாதியில் இப்படி ஒரு கொண்டாட்டமா?… சமூக வலைதளத்தில் வைரலான பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய பாசம்…!!!

சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ஆபத்தான முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு தவறான கலாச்சாரமாக மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மறைந்த தனது தம்பியின் சமாதிக்குச் சென்ற வாலிபர் ஒருவர், அங்கு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய அதிர்ச்சி சம்பவம்…

Read more

“வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… சிதறி கிடந்த நகைகள்… நத்தாநல்லூர் கொலையில் சிக்கிய அந்த நபர்… பகீர் பின்னணி…!!”

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில், நகைக்காக 80 வயது மூதாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தாநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்காரம் (80). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அலங்காரத்திற்கு…

Read more

  • December 11, 2025
“நெல்லையில் போட்டியிட்டு என்னை டெபாசிட் இழக்கச் செய்யப் போகிறாரா?” – செங்கோட்டையன் மீது பாஜக தலைவர் காரசாரப் பேச்சு..!!!

தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அவர் கருத்து…

Read more

  • December 10, 2025
ஊஞ்சல் விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம்! – மரத்தில் சேலையைக் கட்டி விளையாடிய 6-ம் வகுப்பு மாணவன்! – எதிர்பாராத விதமாகக் கழுத்து இறுகி பரிதாப பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவி. கணவரை இழந்த இவர், தனியார் தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய மகன் அனில்குமார் (12), அதே பகுதியில் உள்ள அரசுப்…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

“2 குழந்தைகளைப் பற்றி யோசிக்கவே இல்ல”… குடிபோதையில் தாலி கட்டிய மனைவியை கதற கதற.. கொடூரனாக மாறிய கணவன்… பகீர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை–சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). ஈச்சர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  நந்தினி (29) என்பவருடன்  12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண்…

Read more

  • November 17, 2025
காஞ்சிபுரத்தில் அதிரடி திருப்பம்! நடிகர் விஜய்யின் தவெகவைச் சேர்ந்த 40 பேர் திமுகவில் இணைவு..!!

கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த துயர சம்பவத்திற்கு  பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக  வெற்றி கழகம்  கட்சியில் இருந்த பலர் விலகி, மாற்று அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், நேற்று (நவ. 16) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முக்கிய…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

  • October 22, 2025
“மக்களின் பிரதிநிதியிடம் கூட சொல்லவில்லையா?” – அணை திறப்பு விவகாரத்தில் செல்வப்பெருந்தகை நேரடியாக அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட காட்சி வைரல்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்திலுள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் பெரிதளவில் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்வரத்து அதிகமானதால், அவசர நடவடிக்கையாக இன்று (அக்.22) 500 கனஅடி…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

செல்போன் தான் காரணமா..? “பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு”… பெரும் அதிர்ச்சி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணனின் மகன் வெங்கடேசன் (வயது 16). இவர் குன்றத்தூர் அருகிலுள்ள கொல்லச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டுத் தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்…

Read more

குடும்ப தகராறு காரணமாக மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…. பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகின்றார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தேனம்பாக்கத்தைச் சேர்ந்த ஷாலினி (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் பெண்…

Read more

பாட்டின் சத்தத்தை குறைக்க சொன்னது குத்தமா?… கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள்… இருவர் அரிவாள் வெட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் டில்லிபாபு மற்றும் அவரது சகோதரர் சங்கர் ஆகியோர், இன்று அதிகாலை நேரத்தில், வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வரும் சத்தமான பாடல்களால்…

Read more

  • DMK
  • September 26, 2025
Breaking: தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிரடி..! “ஒரே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமகவுக்கு ஷாக்”… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சித்தாமூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தங்கள் கட்சியிலிருந்து விலகி, இன்று (செப்.26) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நிகழ்ச்சியில்,…

Read more

என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தி கேக்குதா..? வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை துடிக்க துடிக்க குத்திக் கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) மற்றும் அவரது மனைவி பரிதாபேகம் (31) ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.…

Read more

வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர்… ஆத்திரத்தில் கத்தியால் தலை, வயிற்றில் குத்தி கிழித்த மனைவி… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) என்ற தொழிலாளி, தனது மனைவி பரிதாபேகத்துடன் (31) இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். ஆனால்,…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் பேருந்தில் அலறிய 17 வயது மாணவி… மத்திய வேளாண்துறை அதிகாரி செய்த அசிங்கம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, சென்னையில் படித்து வருகிறார். வழக்கம்போல் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அயர்ந்து தூங்கியிருந்த மாணவிக்கு பின்புறம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

மோசடியில் முடிந்த 2ஆவது திருமணம்… பெண்ணை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 3 பவுன் தங்க நகை பறிப்பு… எஸ்பி அலுவலகத்தில் மயங்கி விழுந்து… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தவர். ஒரு குழந்தையும் பெற்ற இவர்களது வாழ்க்கை, கார்த்திக்கின் மது பழக்கத்தால் மூன்று ஆண்டுகளிலேயே சிதைந்தது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தேவிகா வற்புறுத்தியும் பயனின்றி,…

Read more

“நம்ம இரண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்”…. கர்ப்பம் ஆனதும் பல்டி அடித்த வாலிபர்…. நியாயம் கேட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவிகா என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுராந்தக தோட்டத் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி…

Read more

“இனி என்கிட்ட பேசாத உன்ன லவ் பண்ண மாட்டேன்”.. கோபத்தில் சொன்ன பிளஸ் 2 மாணவி… உயிரை விட்ட காதலன்… சிறுமி எடுத்த முடிவு.. குடும்பமே பேரதிர்ச்சி..!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூபதி (21), அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 11ஆம்…

Read more

“அடிதடி வழக்கு”… போலீஸ் கைதுக்கு பின் தப்பி ஓடினாரா காஞ்சிபுரம் டிஎஸ்பி… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்… பரபரப்பு தகவல்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின்…

Read more

அதிர்ச்சி..! 59 வயதில் 35 வயது இளைஞருடன் கள்ளக்காதல்… 88 வயது மாமியாரை கட்டி வைத்து 11 பவுன் நகை கொள்ளை… சொந்த வீட்டிலேயே திருடிய திகைப்பூட்டும் சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள குன்றத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்த அபிதா (59) என்ற பெண்ணும், அவரது கணவர் ராஜேந்திரனும், மாமியார் வள்ளியம்மாளும் (88) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டில் இல்லாத…

Read more

  • September 1, 2025
Breaking: டாஸ்மாக் திடீர் மூடல்..! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி – புதிய திட்டத்துக்கு ஊழியர்கள் எதிர்ப்பு..!!!

மதுப்பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நாள்தோறும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள், இன்று (செப்.1) காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், “காலி…

Read more

  • August 31, 2025
“நாளை முதல் டாஸ்மாக்-ல் புதிய ரூல்”.. 4 மாவட்டங்களில் அமலுக்கு வரும் புதிய திட்டம்..!!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வீசி எறிவதால் காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதனைத் தடுக்க அரசு சிறப்பு திட்டத்தை…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

கள்ளக் காதலனுக்காக 2 குழந்தைகள் கொடூர கொலை… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்… குன்றத்தூர் அபிராமி எடுத்த முடிவு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. டிக்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… சாலையின் நடுவே மோதி கல்லூரி மாணவர் பலி… கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(17). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு கிஷோர் மற்றும் அவரது நண்பர் ஏனோஷ் இருவரும்…

Read more

டாக்டராகும் கனவு… நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என சந்தேகம்..? மாணவி எடுத்த விபரீத முடிவு… காஞ்சிபுரத்தில் சோகம்…!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் முகமது சாதிக் (55) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு 18 வயது ஆகும் நிலையில் 12-ம் வகுப்பு முடித்து இருந்தார். இந்த மாணவி நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் தேர்ச்சி…

Read more

  • July 24, 2025
காதலில் வினோத ஆசை..! “தோழிகள் குளிப்பதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த காதலி”… செல்போனில் பார்த்து ரசித்த காதலன்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வாஞ்சுவாஞ்சேரி பகுதியில், ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்த மாணவிகளில் ஒருவரை, மற்றொரு மாணவி குளித்து கொண்டிருந்தபோது தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்த சம்பவம்…

Read more

திருமணத்திற்கு OK சொன்ன பெற்றோர்… “ஆண் நண்பருடன் பழகிய காதலி…” அறைக்கு அழைத்துச் சென்ற காதலன்…. பின் நடந்த பயங்கரம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவளூர்குப்பம் ஊராட்சி, கிறிஸ்துவ கண்டிகை கிராமத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இளம்பெண் சௌந்தர்யா (25) என்பவரை, அவரது காதலனாக இருந்த தினேஷ் (27) கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம்…

Read more

“8 வருஷ காதல்”… கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… நிச்சயத்திற்கு பின் கசந்த காதல்… வேறொரு ஆணுடன் நெருக்கம்… கோபத்தில் காதலன் வெறிச்செயல்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் சௌந்தர்யா (23) என்ற பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தன் தோழிகளுடன் அதே பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தப் பெண்…

Read more

“பட்டப்பகலில்.. காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் தப்பி ஓட்டம்..!! காஞ்சிபுரத்தில் பெரும் அதிர்ச்சி…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே காதல் தகராறில் ஒருவர் இளம்பெணை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் அருகே வசித்து வந்த 21 வயதான சௌந்தர்யா என்ற இளம்பெண், தினேஷ் என்பவருடன் கடந்த சில மாதங்களாக காதலாகப்…

Read more

Other Story