ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல்…

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை…

மூதாட்டி மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொளுத்துவான் சேரி பகுதியில் ராணி பாய் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியில்…

குடும்பத்துடன் துணி எடுக்க சென்ற நபர்…. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டையில் தாமு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாமு தனது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன்…

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள்…

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் அபகரிப்பு…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு…

பயங்கரமாக மோதிய வாகனம்…. இளம்பெண் பலி; தோழி படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில்…

அதிகரித்த கடன் தொந்தரவு…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்பாராவ் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பினாயில், சோப்பு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு…

234 … ரூ43,00,000 மொபைல் கடையில் கைவரிசை…. 4 பேர் கைது..!!

காஞ்சிபுரத்தில் மொபைல் கடை ஒன்றில் தங்களது கைவரிசையை வட மாநிலத்தவர்கள் காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்…

முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. கதறும் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில்…

“பாடல் சத்தத்தை குறைங்க”…. நீதிபதியின் அறிவுரை அவமதிப்பு…? தனியார் பேருந்துக்கு அபராதம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து…

மருத்துவ முகாம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் தாலுகா அவளுர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள்…

காஞ்சியில் ஒரே நேரத்தில் பைக்கில் சென்ற 300 போலீசாரால் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறையின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகனத்தில் மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் ஜூன் 26…

HATSOFF நீதிபதி! போதை பொருள் வழக்கில் ஜாமீன் வேண்டுமா..? மொதல்ல இதை செய்!

கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட நபருக்கு அரசு மருத்துவமனைக்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்க கோரி உயர் நீதிமன்ற…

வெளிச்சத்திற்கு வந்த தமிழனின் பெருமை.. காஞ்சிபுரத்தில் வெளிவந்த அதிசயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் உரம் கடன் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி சோழர் காலத்தில் நாணயம் செம்பு பொருட்கள் உள்பட 400 க்கும்…

குடிமகன்களே நாளை இந்த கடை திறக்காது..! மதுபிரியர்களுக்கு ஷாக் ..!

காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரண்டு அரசு மதுபான கடைகளை அரசு மூட உத்தரவு விட்டுள்ளதால் மனிதர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி…

ஒரே நேரத்தில் காஞ்சிபுரத்தில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம்.. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் காஞ்சிபுரம்…

ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் தகவல்..!!!!!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி செய்தி  குறிப்பு ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 30-ஆம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள்…

கல்யாணம் பண்ண நிர்பந்தித்த காதலி..! ஆத்திரத்தில் காரிலேயே கொன்ற காதலன்..!

காஞ்சிபுரம் அருகே காரில் வைத்து காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம்…

Breaking: ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன்…

காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு “பிரதமர் விருது”… எதற்காக தெரியுமா..? வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம்…

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை…

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல்…

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.…

“பேரறிஞர் அண்ணா நினைவு நாள்” சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!

பேரறிஞர் அண்ணா 54 -வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து…

போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து…

JUSTIN: நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை…

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில்…

காதலன் கழுத்தில் கத்தி வைத்து…. காதலி கூட்டு பலாத்காரம்…. 4 பேர் வெறிச்செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த…

“விமானப்படையில் வேலை ரெடியா இருக்கு”…. ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த…

இளைஞர்களே ரெடியா?…. நாளை (ஜன..7) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால்…

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள்…

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும்…

கார் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் விஜயராகவன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வத்சலா(36) மனைவியும்,…

Breaking: உடல் எடை குறைப்பு?….. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம்…

விபத்தில் சிக்கிய காரில் இருந்து 5 லட்ச ரூபாய் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து முகூர்த்த புடவை வாங்குவதற்காக 5 பெண்கள் உட்பட 6 பேர் காரில் காஞ்சிபுரம் நோக்கி…

கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்…. ஆண் நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் வேலை…

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி… மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆட்சியர் அழைப்பு..!!!!

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட…

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள்… தொழில் தொடங்க வேண்டுமா… இதோ அரசு மானியம்.. ஆட்சியர் தகவல்…!!!

குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு…

முந்தி செல்ல முயன்ற போது மோதிய கார்கள்…. கல்லூரி மாணவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.…

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

#BREAKING : மாண்டஸ் எச்சரிக்கை..! 8 மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள…

மேளதாளங்கள் முழங்க…. மரங்களுக்கு வினோத திருமணம் நடத்திய கிராம மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை…

விதிமுறைகளை மீறி வந்த ஓட்டுநர்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. கோர விபத்து…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு…

அரசு பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி…. 2 பேர் பலி; 9 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!!

உத்திரமேரூர் ஒன்றியம் படூரிலிருந்து அரசு பேருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வம்…

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்று முன் அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம்…

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில்…

கனமழை எதிரொலி…! காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…

“எங்க கிட்டயே பில் கேட்கிறீயா”….. தனியார் ஹோட்டல் சப்ளையரை அடித்து உதைத்த வாலிபர்கள்…. பதற வைக்கும் சம்பவம்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம்…