17 வயது சிறுவனாக நடித்து சிறுமியை ஏமாற்றிய 27 வயது நபர்… 50 முறைக்கு மேல் பாலியல் துஷ்பிரயோகம்!… அதிர வைத்த ரெடிட் வீடியோக்கள்..!!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்டேல் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் குற்ற வழக்கில், 35 வயதான கீத் ரயன் ஷேப்பர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் தகவலின்படி, அவர் இணையத்தில் 13 வயது சிறுமியுடன் அறிமுகமானபோது, தனது உண்மையான…

Read more

நாகரிக உலகில் இப்படியொரு அநாகரிகமாm.? பொது இடத்திலும் பாதுகாப்பு இல்லையா…பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி – பின்னணியில் இருந்த நபர் கைது…!!

சென்னையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் உள்ள மின் தூக்கியில் (லிப்ட்) பயணித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் இந்த…

Read more

Breaking: வீடு புகுந்து கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… பரபரப்பு சம்பவம்..!!

சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக…

Read more

8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…

Read more

கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த  பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

டியூஷன் முடிஞ்சதும் வெளியே வந்தேன்..! திடீர்னு ஃபேண்டை கழட்டிட்டு… பயந்து போய் ஓடிட்டோம்.. இதே மாதிரி ட்ரெயின்லையும்… பகீர் கிளப்பிய பிரபல நடிகை…!!!

திரைத்துறை மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் முதல் சாமானிய பெண்கள் வரை பலரும் பொது இடங்களில் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள் மற்றும் அநாகரீகச் செயல்கள் குறித்த விவாதம் தற்போதும் தொடர்கிறது. அந்த வகையில், பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகையான ஆமினா…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

வெளியே சொன்னா கொலை பண்ணிடுவேன்… தனி அறையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… எஸ்கேப் ஆன கடையின் உரிமையாளர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு கடை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவர், தனது கடையில் வேலை பார்த்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

4 குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வக்கீல்…! அலறி துடித்த பெண்… தி.மலையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இளம் வக்கீலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் கார்த்திக் (27). இவர்…

Read more

நடு வானில் பறந்த விமானம்..! போதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்து மீறிய திமுக கவுன்சிலர்… அதிரடி கைது.. பரபரப்பு சம்பவம்..!!!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய இருவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான…

Read more

சிறுவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த பாதிரியார் சம்பத் என்பவர், வெளிநாட்டில் அறிமுகமான நபர் ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுவர்களின் தந்தை வெளிநாட்டில் இருந்த…

Read more

தெரு நாயை கூட விட்டுவைக்காத காமகொடுரன்… சாக்கடையில் கிடந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பை காந்திவிலி பகுதியில் காயங்களுடன் சாக்கடையில் கட்டப்பட்டிருந்த வயதான நாய் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது இளைஞரின் இந்த அநாகரீகச் செயலை…

Read more

பாலியல் தொல்லை கொடுத்த நண்பனை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… நட்பு துரோகமாக மாறியது எப்படி?… ஆனால் இந்த முடிவு சரியா? பரபரக்கும் நெட்டிசன்கள்..!!!

தன் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, உயிரிழந்த நபரும் கைது செய்யப்பட்டவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்து…

Read more

“உங்களை சோதனை செய்ய வேண்டும்” … விமான நிலையத்தில் பெண்ணை கழிவறைக்குள்( அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்… அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தென் கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பாதுகாப்புச் சோதனையின் போது விமான நிலைய ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா செல்வதற்காக விமான நிலையம் வந்த…

Read more

பள்ளிக்கு சென்ற 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி கைது… மும்பை போலீசாரின் அதிரடி ஆக்ஷன்… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மும்பையில் அடுத்தடுத்து ஏழு பள்ளிச் சிறுமிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே சிறுமிகளைத் தனியாகப் பின் தொடர்ந்தும், ஆசை வார்த்தைகளைக் கூறியும் அந்த…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?” – ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்….!!

சென்னை – கோவை ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த மாணவியிடம் காவலர் ஷேக் முகமது அநாகரிகமாக…

Read more

“ஸ்கூல் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்ற 6-ம் வகுப்பு மாணவி”… தோழிகளையும் விட்டு வைக்காத கொடூரம்… 61 வயது ஓட்டுனரின் வெறிச்செயல்… பெற்றோர் அதிர்ச்சி.!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி, வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் அந்த பள்ளியின் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளி பேருந்தின் டிரைவரான  தேவேந்திரன்…

Read more

பாலியல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப் பிடித்த இளைஞர்… 3 ஆண்டுகள் சிறை தண்டனை… உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியிடம் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி, பண ஆசை காட்டியதுடன் அச்சிறுமியின் கையைப் பிடித்து அத்துமீறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், கீழமை நீதிமன்றம் அந்த இளைஞரைக்…

Read more

“பாலியல் தொல்லை”… வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் மீது புகார் அளித்த வீராங்கனை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான ஜஹானாரா ஆலம், அணியின் முன்னாள் தேர்வாளரான மன்ஜூருல் இஸ்லாம் மீது பாலியல் தொல்லை மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். 2022 பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின்போது, அணியின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த…

Read more

“ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்த தந்தை”… பெற்ற மகளிடமே… மது போதையில் காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… பகீர் சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இவர் திருமணமானவர்; மனைவியும் 17 வயது மகளும் உட்பட இரு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அந்த…

Read more

மீண்டும் மீண்டும் வந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்…. இளம்பெண் செய்த செயல்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

கர்நாடக மாநிலமான பெங்களூரில் இளம்பெண் ஒருவர் வெப் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் காரில் சென்றார். இந்நிலையில் சாலையோரம் வாகன மோதியதில் ஒரு நாய் படுகாயமடைந்து கிடந்ததால் இளம்பெண் அந்த…

Read more

நாங்க வேலைக்கு போயிட்டோம்.. வீட்ல தனியா இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள உத்தம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 21 வயது ரெஹ்மான் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தம் நகர் பகுதியில் நடைபெற, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிர்ச்சி சம்பவம்… 15 வயது சிறுமி உட்பட 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்… மனைவியும் உடந்தை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (69) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி, ஆம்பூர் அருகே வேப்பங்குப்பத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் வசித்து வந்தனர். கோட்டீஸ்வரி அங்கு சமையலராக பணிபுரிந்தார். கடந்த 2018 செப்டம்பர் 13 அன்று,…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா..? “பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே”… 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை… சிறப்பு எஸ்ஐ அதிரடி கைது… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்தி காடு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு எஸ்.ஐ யாக மோகன்குமார் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் தற்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை…

Read more

“13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு”… 19 வயது கார் டிரைவர் செய்த அசிங்கம்.. அலறி அடித்து ஓடி பெற்றோரிடம் கதறிய மாணவி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழ காலணியில் மாரியப்பனின் மகன் கார்த்தீஸ்வரன்(19) என்பவர் வசித்து வருகிறார். கார் டிரைவர் ஆன இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆள்…

Read more

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 16 வயது சிறுமி… காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… மறைமுகமான இடத்திற்கு அழைத்துச் சென்று கதற கதற… அதிர்ச்சி சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஜிராஜ்பூரில் அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்தச் சிறுமி வேலையை முடித்துவிட்டு சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால்…

Read more

“தி.மலைக்கு வந்த நேபாள நாட்டு பெண்”… பூக்கடைக்கு சென்றபோது… 40 வயது நபர் செஞ்ச அசிங்கம்… தூதரகத்திற்கு புகார்… போலீஸ் அதிரடி… பெரும் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலப் பிரதேஷ்வரர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். கோவில் பின்புறம் மலையை சுற்றி அமைந்துள்ள கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஆசிரமங்களை பார்க்க வெளிநாட்டு…

Read more

வீட்டில் கூட பெண் பிள்ளைக்கு பாதுகாப்பில்லையா…? “பள்ளியில் கதறிய 9-ம் வகுப்பு மாணவி”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!!

மதுரை மாநகர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனக்கு பாலியல் கொடுமைகள் நடப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அந்த தகவலின்படி…

Read more

பட்டப் பகலில் 8 வயது சிறுமியை பின்தொடர்ந்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!!!

கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி அன்று பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார். அதன் பின் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு…

Read more

“தமிழகமே அதிர்ச்சி”..! 11ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ப்ளஸ் 2 மாணவர்கள் கைது… நாகர்கோவிலில் பரபரப்பு..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருக்கும் நிலையில் 100-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த…

Read more

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செண்பகராமன்புதூர் அருகே உள்ள பகுதியில் மகேஷ் (20) என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கும் சுசீந்திரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டின் அருகே மகேஷின் உறவினர் வீடு ஒன்று…

Read more

‘நாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறோம்!’ – தனியார் காப்பகத்தில் நடந்த கொடூரம்… 18 சிறுமிகள் அதிர்ச்சி புகார்!.. காப்பகம் சீல்..!!

சென்னை அருகே செயல்பட்டு வந்த ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாதம் ஒருமுறை நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலர்கள்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் கைது… சேலத்தில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி…

Read more

“தனியா ஜெபம் செய்யணும்”… இளம் பெண்ணின் அழகில் மயங்கிய மத போதகர்… திடீரென கட்டிப்பிடித்து… நம்பி அனுப்பிய பெற்றோரின் தலையில் இடியாய் இறங்கிய செய்தி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஒரு 26 வயது இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென உடல்நல…

Read more

“யாருமே இல்ல”… நோட்டம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த சரித்திர பதிவேடு ரவுடி… கத்தியை காட்டி மிரட்டி 14 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தற்போது ஒரு சிறுமியிடம் பாலியல்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “ஓடும் ரயிலில் கணவனுடன் சென்ற பெண்”… ஏசி பெட்டியில் தவறுதலாக ஏறியதால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்…!!!!

சென்னையில் இருந்து மங்களூருக்கு கடந்த 3ஆம் தேதி ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டினை திருப்பூரை சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணும் அவரது கணவரும் எடுத்த நிலையில் அவசரத்தில் குளிர்சாதன பெட்டியில் தவறுதலாக…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 20 வயது மாணவி”… அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம்… கொடூரனாக மாறிய டாக்டர்… பகீர்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான…

Read more

“5 வருஷமா பெற்ற மகள்களுக்கே”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… விஷயம் தெரிந்தும் வாய் திறக்காத தாய்… டாக்டர் மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு தகவல்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார் பகுதியில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் 18 வயதுக்கு உட்பட்ட இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் மருத்துவமனைக்கு…

Read more

“ஆசை வார்த்தைகளை பேசி சிறுமி கடத்தல்”… தனியாக அடைத்து வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்… 27 வருஷம் கடுங்காவல்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மதன் (22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட…

Read more

டியூஷனில் கதறிய 7-ம் வகுப்பு மாணவி…. அந்த செய்தியை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… 68 வயது தையல் கடைக்காரர் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலபுரம் பகுதியில் முருகன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மாணவிக்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 25 வயது இளம்பெண்”… பதறிப் போய் பெற்றோரை அழைத்த சம்பவம்… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா..? பேரதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…

Read more

“போன வருஷமும் இந்த வருஷமும்”.. கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்.!!

சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய…

Read more

Other Story