“என்ன கொடுமை இது …. ஒரு பெண்ணின் கல்யாண கனவே இப்படி நாசமாயிட்டீங்களேடா.‌…!” இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து ஏமாற்றம்…. வெறும் 7 போட்டோ தந்த கேமராமேன்…. கோபத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ஏறிய மணப்பெண்….!!

ஆயுள் முழுக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய திருமண நினைவுகளைப் புகைப்படக் கலைஞர் ஒருவரின் அசாத்திய அலட்சியத்தால் இழந்து தவித்த புதுப்பெண் ஒருவருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை மட்டும் குருட்டுத்தனமாக நம்பி முன்பணம்…

Read more

‘ஆபரேசன் டூஃபானுக்கு உங்கள் ஆதரவு வேணும்!’… CM விஜய்யை சந்தித்த கேரள அமைச்சர்….!!

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தற்போது இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு…

Read more

‘சிறையில இருந்தபடியே பதவியேற்பு!’… கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நீதிமன்றம் கொடுத்த ஸ்பெஷல் அனுமதி….!!

கேரளாவில் அரிதாக நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாக, தடுப்புக்காவலில் இருந்தபடியே ஒரு மாநகராட்சி கவுன்சிலர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சட்டம், அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்…

Read more

“10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி!”.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விடுகிறதா காங்கிரஸ்..? பரபரப்பை ஏற்படுத்தும் அந்த “எச்சரிக்கை” பேனர்கள்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே…

Read more

“அவள் ஏன் இப்படி செய்தாள்..?” பலமுறை போன் செய்தும் எடுக்காத தோழிகள்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி‌‌.. மாணவியின் விபரீத முடிவு..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி தர்ஷனா, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கிருந்த ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று அவரது தோழிகள் செல்போனில் அழைத்தும் அவர்…

Read more

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு…. தங்க மோதிரத்துடன் ஊர்ந்து சென்று… அதிர்ச்சியில் பொதுமக்கள்… கேரளாவில் நடந்த வினோதம்…!!!

கேரளாவில் வெயில் தகித்து வருவதால், குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், காசர்கோடு மாவட்டம் அடூர் பகுதியில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பு, அங்கிருந்த மேசை மீது ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது…

Read more

“கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது!”.. கைவிரித்த குடும்பம்.. இளம்பெண்ணை ஏமாற்றிய கல்லூரி வாலிபருக்கு காத்திருந்த போலீஸ் ‘ட்விஸ்ட்’..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில்…

Read more

“தோழியுடன் கள்ளக்காதல்”… கண்டித்த மனைவி… கள்ள காதலியுடன் மாயமான கணவன் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் (30) என்ற டிரைவர், தனது மனைவி அஞ்சனாவுடன் வசித்து வந்தார். அஞ்சனாவின் தோழியான மில்னா (24), அடிக்கடி தோழி வீட்டிற்கு வந்து சென்றபோது, ஸ்ரீஜித்துக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு…

Read more

“ஆன்லைன் ஆப் மூலம் கடன்”…. 96 முறை ஃபோன் போட்டு ஆபாசமாக மிரட்டிய கும்பல்… டார்ச்சர் தாங்க முடியாமல் மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு…!!!

கேரள மாநிலம் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவர் நிதின் ராஜ், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்லூரி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது தாயின்…

Read more

“என்னை Idiot-னு சொல்லி அசிங்கப்படுத்துறாங்க…. மார்க் போடாம என் குடும்பத்தையே….” தற்கொலைக்கு முன் மாணவன் பேசிய உருக்கமான ஆடியோ….!!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முதலாண்டு பிடிஎஸ் (BDS) மாணவர் நிதின் ராஜ், கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஆடியோவில், ஆசிரியர்கள் தன்னை ‘இடியட்’ என்று…

Read more

அடர்ந்த காட்டில் 4 நாட்கள்… சோறு இல்ல… கேரளா பெண் ஊழியர் விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசார் அதிரடி முடிவு…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா, கர்நாடகாவின் குடகு மலையில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் தற்போது ஒரு ‘சஸ்பென்ஸ்’ த்ரில்லராக மாறியுள்ளது. 12 பேர் கொண்ட குழுவுடன் சென்ற சரண்யா, வழிதவறி 4 நாட்களாக அடர்ந்த காட்டுக்குள்…

Read more

சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வீரர்…. பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் புகழாரத்தால் கிளம்பிய புதிய சர்ச்சை…. பின்னணி என்ன?…!!!

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாக் அவுட் சுற்றுகளில் சஞ்சு…

Read more

“ஓட்டுப் போட்டால் அல்வா”…. இளைஞர்களின் ஓட்டைப் பிடிக்க தேர்தல் ஆணையம் போட்ட மாஸ்டர் பிளான்….!!!

ஒவ்வொரு தேர்தலின் போதும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கப் பல்வேறு…

Read more

பகீர் பின்னணி..! படிப்பை விட “போதை” தான் முக்கியமா..? 30 லட்சம் சரக்குடன் சொகுசு ஓட்டலில் சிக்கிய இளம் கல்லூரி மாணவி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனந்து பிரசாத் (24) மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரிசானா பாத்திமா (19) ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய ரிசானா, தனது நண்பர் அனந்து…

Read more

அடப்பாவி… லவ் ஃபெயிலியருக்கு இப்படியா பண்ணுவ?.. ரயில் என்னடா பண்ணுச்சு… 18 வயது சிறுவன் செய்த செயலால் பதறிய பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மங்கலாபுரம் நோக்கிச் சென்ற வந்தே பாரத் இரயில் மீது மர்ம நபர் கல்வீசித் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழாம் தேதி இரவு ஆலுவா மற்றும் அங்கமாலி இடையே…

Read more

பாஜ கூட்டணியில் குதித்த டுவென்டி-20 கட்சி…. 20 தொகுதிகளில் மல்லுக்கட்டத் தயார்… வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த சினிமா பிரபலங்கள்…!!!

கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பாரதிய ஜனதா…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… தேர்வு எழுத பயந்து போன +2 மாணவி… விபரீத முடிவால் பறபோன உயிர்… கதறும் பெற்றோர்….!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள ஏச்சன்புரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுதேவனின் மகள் அஞ்சனா, பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திருமணம் செய்வதாக நம்ப வைத்து பலமுறை பலாத்காரம்.. பணத்தையும் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றிய பாதிரியார்… சிக்கிய பலே ஆசாமி..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த சாம் ஹார்ட் என்பவர் திருச்சூர் மாவட்டம் இரிஞாலக்குடாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த…

Read more

ஊருக்கு ஒரு மனைவி…. 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்… மனைவிகளை அழகு பார்க்க தொடர் நகை திருட்டு… சிக்கிய பலே கில்லாடி..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பாகுலேயன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இவரை நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய…

Read more

திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறல்… பல பெண்களைத் துரத்தித் துரத்தி ஏமாற்றிய ஜிம் மாஸ்டர்…. போலீஸ் பிடியில் சிக்கிய பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேர்பு பகுதியைச் சேர்ந்த அஜ்மல் என்பவர் குர்காஞ்சேரி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அங்கு பயிற்சிக்கு வந்த இரண்டு இளம்பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் நெருங்கிப்…

Read more

“இனி கேரளா இல்லை…. கேரளம்” மாநில அரசின் கோரிக்கை…. மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்….!!

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என்று மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ​கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற…

Read more

காதல் தோல்வி… தேர்வு முடிந்து திரும்பிய மாணவி… வீட்டில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே காதல் தோல்வி காரணமாகப் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிங்கோலில் பகுதியைச் சேர்ந்த அபர்ணா ரமேஷ் என்ற பதினேழு வயது மாணவி தனது பள்ளித் தேர்வை…

Read more

வயிற்றுக்குள் 10 செ.மீ. கத்தரிக்கோல்… 4 ஆண்டுகால நரக வேதனையை அனுபவித்த பெண்… எக்ஸ்ரே முடிவில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆலப்புழா புன்னபுரா பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தியோரு வயதான…

Read more

உயிரை பறித்த மீன் குழம்பு… ஆசையாய் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற குடும்பம்…? அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் விழிஞ்ஞத்தில் உள்ள ஓர் உணவகத்தில் மீன் குழம்புடன் உணவு அருந்திய நிலையில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜி தனது மனைவி,…

Read more

பயங்கரம்.. கொஞ்சியதும் மாயமான தங்கச் சங்கிலி.. பிடிபடுவோம் என்ற பயத்தில் விழுங்கிய நகை.. தனியார் கிளினிக்கில் நடந்த வினோதக் கொள்ளை..!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய், உடல்நலம் பாதித்த தனது இரண்டு வயது குழந்தையை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய்…

Read more

சிங்கப் பெண்ணே…! போக்குவரத்து விதியை மீறியவருக்கு பாடம் புகட்டிய 73 வயது மூதாட்டி… அரசு செய்த உயரிய கௌரவம்… வைரல் வீடியோ…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நடைபாதையில் அத்துமீறி நுழைந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூதாட்டி பிரபாவதி அம்மாவின் துணிச்சலான செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. எரஞ்சிப்பாலம் சிக்னல் அருகே ஒரு நபர் தனது ஸ்கூட்டரை…

Read more

கடையை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. உயிருக்கு போராடிய குட்டி விரியன் பாம்பு… தேங்காய் எண்ணெய் ஊற்றி வனத்துறை செய்த நெகிழ்ச்சி மீட்பு…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியர் ஒருவர் மேசை டிராயரைத் திறந்தபோது, உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பாம்பு கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்கிரீன்…

Read more

“காப்பாத்த வேண்டிய வண்டியே காவு வாங்கிடுச்சே” சீப்ரா லைன்ல நின்ன தாத்தா…. தட்டித் தூக்கிய ஆம்புலன்ஸ்….!!

கேரள மாநிலம் பொன்குன்னம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீப்ரா கிராசிங்கில் சாலையைக் கடக்க முயன்ற தேனியைச் சேர்ந்த முருகதாஸ் சங்கர பாண்டியன் (67) என்பவர் ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகவத் சிங் தெருவைச்…

Read more

“சுடிதார் போட்டா தப்பா?” – ஸ்கூல் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட HM…. வெடித்த புது சர்ச்சை…..!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தலைமை ஆசிரியை சுடிதார் அணிந்து வந்ததற்காகப் பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு ஏற்கனவே ஆசிரியைகள் தங்களுக்கு விருப்பமான, வசதியான உடைகளை (சுடிதார் உட்பட)…

Read more

வெற்றி மேல் வெற்றி கண்ட காங்கிரஸின் தூண் சாய்ந்தது…. எம். முரளி காலமானார்…. கதறும் தொண்டர்கள்….!!

கேரள மாநிலம் மாவேலிக்கரா தொகுதியின் அசைக்க முடியாத நாயகனாகத் திகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எம். முரளி (73), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கேரள…

Read more

சிறுவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த பாதிரியார் சம்பத் என்பவர், வெளிநாட்டில் அறிமுகமான நபர் ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுவர்களின் தந்தை வெளிநாட்டில் இருந்த…

Read more

இளம்பெண் படுகொலை வழக்கு… சிக்கியது பெண்ணின் டைரி… வெளிவந்த உண்மை… அதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வைசாகன் என்ற நபரை எலத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று ஆதாரங்களைத் திரட்டினர். மாளிகக்கடவு பகுதியில் உள்ள பட்டறையில் வைத்து நடைபெற்ற இந்த ஆய்வின்போது கொலையுண்ட பெண்ணின்…

Read more

“நீ இல்லனா நான் செத்துருவேன்” மிரட்டி காதலியை அழைத்து கொலை…. சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 36 வயதான வைஷாகன் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 26 வயது இளம்பெண் ஒருவரிடம் தனது திருமணத்தை மறைத்துக் காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வைஷாகனுக்குத் திருமணமான விஷயம் தெரியவரவே, அந்தப்…

Read more

யாரையும் இழிவுபடுத்த வேண்டாம்… நான் 5 மாத கர்ப்பமாக இருந்த போது சொந்த கணவரே செய்த கொடூரம்… பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ ..!!

கேரளாவில் தனியார் பேருந்து பயணத்தின்போது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மலையாள நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான ஸ்ரீதேவி கோபிநாத் வெளியிட்டுள்ள உருக்கமான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

77- வது குடியரசு தினம்… திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த அமைச்சர்… கைத்தாங்கலாகப் பிடித்த போலீஸ் அதிகாரிகள்… பரபரப்பு சம்பவம்…!!!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். மேடையில் அவர்…

Read more

மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?… மாவட்ட ஆட்சியரிடமே கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர்… அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நள்ளிரவு நேரத்தில் சாதாரண உடையில் ஆட்டோவில் பயணம் செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி மாநகரப் பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம்…

Read more

கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை மேலாளர்…. செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மனித வள மேம்பாட்டு மேலாளராகப் பணியாற்றிய பாபு தாமஸ் என்பவர், அங்கு பணிபுரிந்த கன்னியாஸ்திரிக்குத் தொடர்ச்சியாக ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளை அனுப்பிப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கைது…

Read more

நாட்டையே உலுக்கிய தீபக் தற்கொலை விவகாரம்… எடிட் செய்யப்பட்ட வீடியோவா?… சிசிடிவி காட்சிகளில் ஆதாரமில்லை… குற்றவாளியான பெண் மீது வழக்குப் பதிவு…!!!

கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவரால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு, அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நாட்டையே உலுக்கிய தீபக் தற்கொலை விவகாரம்… பேருந்தில் பெட்டிகளை அணிந்து கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் நடத்துனர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது தீபக் என்பவர், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்…

Read more

“​ஆண்கள் நிலைமை ரொம்ப மோசம்ங்க” உயிரை எடுத்த ரீல்ஸ்…. பாதுகாப்பு கவசத்துடன் பயணிக்கும் ஆண்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்தில் பயணம் செய்தபோது ஒரு பெண் பயணி அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவில் தீபக் மீது எந்தத் தவறும் இல்லை என்பது பிறகு…

Read more

விளையாடிக் கொண்டிருந்தபோது 5 பேட்டரிகளை விழுங்கிய 2 வயது சிறுவன்…. எண்டோஸ்கோபி மூலம் வெளிவந்த உண்மை… பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன், எதிர்பாராத விதமாக ஐந்து சிறிய மின்கலன்களை விழுங்கிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த மின்னணு சாதனங்களில்…

Read more

ஸ்கூல் பையில் உஷ் உஷ் சத்தம்… பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு… அலறிய குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே உள்ள பள்ளிக்கூடப் பையினுள் நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தாணி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவரது மகன் சிராஜ், அங்குள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு…

Read more

சிறைக் கைதிகளுக்கு நற்செய்தி… திறமைக்கேற்ற ஊதியம்… தினசரி கூலி பல மடங்கு உயர்வு…!!

கேரள மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறைச்சாலைகள் வெறும் தண்டனை வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகை செய்யும் மறுவாழ்வு மையங்களாகச் செயல்பட…

Read more

டெல்லிக்கு எதிராக கேரளா…. கடன் வாங்க முட்டுக்கட்டை…. சத்தியாகிரகம் அறிவித்த பினராயி விஜயன்….!!

மத்திய அரசுக்கு (ஒன்றிய அரசு) எதிராகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு இருக்கும் அரசியல் சாசன உரிமைகளை மதிக்காமல், கேரளா கடன் வாங்குவதற்கான எல்லையை (Borrowing Limit) கடைசி நேரத்தில் மத்திய…

Read more

“வாழ்ந்தா இவரை போல வாழனும்” கரும்புச்சாறு விற்று 10 நாடுகளுக்கு சுற்றுலா…. 67 வயதில் உலகம் சுற்றும் தம்பதி….!!

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள ஜவஹர் மைதானத்திற்கு வெளியே கடந்த 30 ஆண்டுகளாகக் கரும்புச் சாறு கடை நடத்தி வருபவர் 67 வயதான ஹாஷிம். ஒரு சாதாரண தெருவோர வியாபாரியாகத் தெரிந்தாலும், ஹாஷிம் தனது சிறு சேமிப்பின் மூலம் இன்று ஒரு…

Read more

என் உயிர் போனாலும் பரவாயில்லை… அந்த உயிர் முக்கியம்… கேரளா ஓட்டுநர் செய்த ‘மாஸ்’ காரியம்… கண்முன்னே நடந்த அதிசயம்!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஜனவரி 4-ஆம் தேதி காலை நடந்த சாலை விபத்து ஒன்றில், கார் ஓட்டுநரின் மின்னல் வேகச் செயல்பாட்டால் முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். காசர்கோடு அருகே உள்ள மஞ்சலம்கோடு பகுதியில், தனியார் பேருந்து ஒன்றை…

Read more

டயாலிசிஸ் சிகிச்சையில் நேர்ந்த கொடூரம்… அடுத்தடுத்து இரு நோயாளிகள் பலி… மருத்துவ ஊழியர்கள் மீது வழக்கு…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாட் தாலூகா அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்ட இரண்டு நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி டயாலிசிஸ் செய்து கொண்ட ஹரிப்பாடைச் சேர்ந்த ராமச்சந்திரன்…

Read more

“இதைப் பற்றி யாருக்கிட்டயும் சொல்ல கூடாது”… 12 வயது மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை… ஆசிரியர் செய்த கொடூரம்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம்புழாவில் உள்ள உதவி பெறும் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி வரும்…

Read more

இதுதான்யா உண்மையான மனிதாபிமானம்…. நெரிசலிலும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட மக்கள்…. நெகிழ்ச்சி வீடியோ….!!

கேரளாவில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, மக்கள் காட்டிய அபாரமான விழிப்புணர்வும் சமூகப் பொறுப்பும் தற்போது இணையத்தில் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று வாகன நெரிசலில் சிக்கியபோது, முன்னால் சென்ற வாகனங்களும், எதிரே வந்த…

Read more

ரயில் இன்ஜின் வெடித்து தீ விபத்து…. 600 வாகனங்கள் எரிந்த நாசம்…. திருச்சூரில் பரபரப்பு….!!

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சோதனை ஓட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ரயில் என்ஜின் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவியதில், ரயில் நிலைய வளாகத்தில்…

Read more

Other Story