“சுடிதார் போட்டா தப்பா?” – ஸ்கூல் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட HM…. வெடித்த புது சர்ச்சை…..!!
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தலைமை ஆசிரியை சுடிதார் அணிந்து வந்ததற்காகப் பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு ஏற்கனவே ஆசிரியைகள் தங்களுக்கு விருப்பமான, வசதியான உடைகளை (சுடிதார் உட்பட)…
Read more