என்ன எல்லா பக்கமும் லாக் பண்ணிட்டாங்க… எப்படியாவது தப்பிக்கணும்… கூட்டமாக வந்த தெரு நாய்களிடம் இருந்து தப்பி ஓடிய மான்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
கொடைக்கானலில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. அந்த அணையின் கரைப்பகுதிக்கு வந்த மானை, அங்கு சுற்று திறந்த தெரு நாய்கள் பார்த்து விட்டது. இதையடுத்து மகிழ்ச்சியில் இருந்த அந்த நாய்கள் மானை வேட்டையாட வேண்டும் என்று…
Read more