• August 12, 2026
“பழனி கோவில் நில மோசடி​” போலி டாக்குமெண்ட் போட்டு நிலத்தை ஆட்டையை போட்ட கொடூரம்…. சார்பதிவாளர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது, தற்போது மேலும் ஒரு புதிய நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை…

Read more

  • July 17, 2026
தாசில்தார் டூ ஓய்வு பெற்ற VAO வரை…. 3 மணி நேரம் நடந்த விசாரணை…. பழனி கோவில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி….!!

தமிழகத்தையே உலுக்கி வரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி விவகாரம், தற்போது அடுத்தகட்ட விஸ்வரூபத்தை எட்டியுள்ளது. கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகத் தனிநபர்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்த புகாரின் பேரில், சிபிசிஐடி…

Read more

  • July 16, 2026
“ரூ.100 கோடி கோவில் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு” அதிர்ச்சியை ஏற்படுத்திய பத்திரப்பதிவு மோசடி…. களத்தில் இறங்கிய சிபிசிஐடி….!!

பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளோடும், நம்பிக்கையோடும் கலந்திருக்கும் புனிதமான கோவில்களின் சொத்துக்களைச் சுரண்டி, தங்களின் பேராசைக்காக வாரிச் சுருட்டும் கும்பலின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பல…

Read more

“பழனி செல்லும் பக்தர்களுக்கு திடீர் ஷாக்!”… ரூ.300 முதல் ரூ.1500 வரை எகிறிய கட்டணம்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தொலைதூர ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்…

Read more

கஷ்டப்பட்டு படிச்சு வளர்த்து ஆளாக்கின எங்களுக்கு இந்த கதியா..? “காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்”… கண்டுக்காமல் உதறிவிட்டு காதலனுடன் போன மகள்… கண் கலங்க வைத்த சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை  சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பெற்றோரின் கனவுகளையும் வளர்ப்பின் பாசத்தையும் தாண்டி, காதலே வென்றுள்ள ஒரு  சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எம்.டெக் பட்டதாரியான ராஜபிரியா என்பவருக்கும், வை பாலமுருகன் என்பவருக்குமிடையே மலர்ந்த காதலுக்கு, பெண்ணின் வீட்டில் கடுமையான…

Read more

“பிணத்தை வீட்டுக்குக் கொண்டு போகக் கூட முடியல.. அதான் ரோட்லயே!”… கொடைக்கானலில் நடுரோட்டில் நடந்த முதியவரின் இறுதிச் சடங்கு.. கண்ணீரில் குடும்பம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அடிப்படைச் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை நடுரோட்டிலேயே வைத்து இறுதிச் சடங்கு நடத்திய அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கும்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த முதியவர்…

Read more

  • June 30, 2026
“இப்படி ஓட்டுனா எப்படி சார் நிம்மதியா போறது..?” அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து; டிரைவரிடம் ஆவேசமாக பாய்ந்த பொதுமக்கள்!!

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் இயக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது பேருந்துக்குள்ளேயே பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் நேரடி வீடியோ ஒன்று…

Read more

  • June 26, 2026
“அடிப்படை வசதி கூட இல்லையா?” பழனியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்…. நிர்வாகத்தின் மீது பாய்ந்த பொதுமக்கள்….!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அங்குப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அடுத்தடுத்து பக்தர்கள் மயங்கி விழுந்துள்ள அதிர்ச்சி…

Read more

  • June 16, 2026
“வாத்து பிடிக்கப் போன இடத்துல இப்படியா நடக்கணும்?” குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி…. திண்டுக்கல்லில் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்…

Read more

“இரண்டு மனைவிகளோடும் சேர்ந்து வாழ்வேன்!” கணவர் போட்ட அதிரடி கண்டிஷன்.. கதறித் துடித்த முதல் மனைவி.‌. இறுதியில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, முதல் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சடையாண்டி என்ற நபர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையாண்டி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால்,…

Read more

  • June 13, 2026
“ஏய்…. கேமிரா தெரியுது சீக்கிரம் பாட்டில உள்ள சொருகு” சுற்றுலாப் பயணியிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்…. வைரல் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் செக் போஸ்டில் வைத்து போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கிய விசித்திரமான கூத்துதான் இப்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர், அங்கு மதுபானம் கொண்டு வர…

Read more

“அமேசான், பிளிப்கார்ட்டில் பழனி பஞ்சாமிர்தம் கிடைக்குமா?”… பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவில் நிர்வாகம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற “அபிஷேக பஞ்சாமிர்தம்” அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட எந்தவொரு தனியார் இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படுவதில்லை என்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்…

Read more

“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…

Read more

கொதித்தெழுந்த அதிமுக எம்.எல்.ஏ.. ஏன் பெயர் போடல.. ஸ்பாட்டிலேயே ‘ரூல்ஸ்’ பாடம் எடுத்த அமைச்சர் ரமேஷ்…!”

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது, அங்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில் பழனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.…

Read more

  • June 8, 2026
“பழனி கோவில்ல ஃபுல்லா பிசினஸ் தான்” கடந்த 5 ஆண்டு கால ஆட்சி பற்றி அமைச்சர் ரமேஷ் உடைத்த பகீர் உண்மை….!!

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆன்மிக நோக்கமே இல்லாமல், முற்றிலும் வியாபார நோக்கத்தோடு கமர்ஷியலாக நடத்தப்பட்டிருப்பது தற்பொழுது நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் அம்பலமாகியுள்ளது. பழனி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஆய்வுப்…

Read more

  • June 8, 2026
“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…

Read more

“அடச்சே!..மாணவிகள் போனுக்கு வந்த அசிங்கமான குறுஞ்செய்தி!”… திண்டுக்கல் தனியார் கல்லூரி வார்டனின் லீலைகள் அம்பலம்… தாளாளர் உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதி மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய விவகாரத்தில் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி தாளாளர் உள்பட 6 பேர் மீது தற்பொழுது காவல்துறை அதிரடியாக வழக்குப் பதிவு…

Read more

  • June 3, 2026
“ஒன்று கடையை மூடுங்கள்…. இல்லையென்றால் மாற்றுங்கள்” திண்டுக்கல் டாஸ்மாக் வழக்கு…. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகச் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். கோவில், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நடுவே, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக…

Read more

எங்க அம்மாவ கோயில்ல விட்டுட்டாரு..! இப்ப எங்களையும் விற்க பார்க்கிறார்… அப்பாக்கு எதிரா புகார் கொடுத்தது தெரிஞ்சா கை,கால உடைச்சிருவாங்க… இளம் பெண்கள் கண்ணீர்..!!

திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மா (25), சப்னா (23) ஆகிய இரு இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இவர்களது தந்தை தனராம்,மேற்கு ரதவீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி…

Read more

  • May 29, 2026
“ஊழியர்கள் வரலைனா என்ன…. நானே இறங்குறேன்” மழை நீரை வெளியேற்றிய தவெக எம்எல்ஏ அய்யனார்…. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிகப்படியான மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன், தமிழக வெற்றிக்…

Read more

அப்பப்பா என்னா வெயிலு..! எனக்கும் தாங்க முடியலப்பா… சுற்றுலா பயணியிடமிருந்து ஐஸ்கிரீமை பிடுங்கி கூலாக சாப்பிட்ட குரங்கு… வீடியோ வைரல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே தினம் மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை காரணமாகக்…

Read more

“13 கால திருமண வாழ்க்கை, 4 மாதப் பிரிவு”… மாமியாரை முடித்த மருமகன்… விசாரணையில் வெளிவந்த அந்த ஒரு விஷயம்.. உறைந்து போன அதிகாரிகள்..!!!

உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…

Read more

பணம் கொடுத்தால் தான் பட்டா? தரகர் மூலம் டீல் பேசிய பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி.. லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச்…

Read more

மகளுடன் பேசியதால் கோபம்… நண்பனை ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்துக் கொன்ற தந்தை… காணவில்லை என நாடகம்… சிக்கியது எப்படி?..!!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று…

Read more

  • March 3, 2026
திருடர்களுக்கு மனசாட்சியே இல்லையா? மாற்றுத்திறனாளி மகன்களோடு வறுமையில் வாடும் மூதாட்டி கடையில் திருட்டு.. கண்ணீர் வரவைக்கும் வீடியோ..!!

திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மிக அருகிலேயே சிறிய சலவை கடை (Laundry) நடத்தி வருபவர் ஒரு முதியவர். இவருக்கு இரண்டு மாற்றுத்திறனாளி மகன்கள் உள்ளனர். தனது தள்ளாத வயதிலும், மாற்றுத்திறனாளி மகன்களின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகலாக உழைத்து வரும்…

Read more

பயணிகள் அலறல்… ஓடும் பேருந்தில் வாலிபர் செய்த விபரீதம்- ஒட்டுமொத்த ஊரும் அதிர்ச்சியில்… திடுக்கிடும் தகவல்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், ரெட்டியார்சத்திரம் அருகே வந்தபோது…

Read more

  • February 28, 2026
நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! ஓட ஓட விரட்டி அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகோட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவரான மருதமுத்து (42),…

Read more

திமுக, அதிமுகவுக்கு செக் வைத்த தவெக.. திண்டுக்கல்லில் ‘பவர்ஃபுல்’ கூட்டணி.. விஜய்யுடன் கைகோர்க்கும் முக்கிய சமுதாய அமைப்பு.. 2026-ல் மாறப்போகும் தலையெழுத்து.. கலக்கத்தில் ஆளுங்கட்சி..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் தீவிரமாக மோதி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பலமான மூன்றாவது சக்தியாக…

Read more

  • February 21, 2026
திமுக ஒன்றிய செயலாளருக்கு நேர்ந்த பயங்கரம்.. “சால்வைக்குள் மறைந்திருந்த கத்தி! மருத்துவமனையில் அனுமதி..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் வீரா. சாமிநாதன். இன்று அவரைச் சந்திக்க வந்த ஏரியோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், சாமிநாதனுக்கு சால்வை அணிவிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் திடீரெனக்…

Read more

பெற்றோர் என்றும் பாராமல் இப்படியா?… சொத்து தகராறில் தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை, அவர்களது மகன் சுருளி சொத்து தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்பத்தைந்து…

Read more

தொடரும் அத்துமீறல்கள்… அடிவாரம் வரை அதிர்ந்த த.வெ.க. பாடல்… பழனி கோவிலில் அதிரடி காட்டிய ‘தளபதி’ ரசிகர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், அங்குள்ள பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல் ஒலிபரப்பான சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் தங்களின் உடமைகள் மற்றும்…

Read more

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த திமுக அமைச்சர் இ.பெரியசாமி .. கூட்டணியில் விரிசலா? நடந்தது என்ன..!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தாமதமாவதை நிர்வாகத் தோல்வி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், சிறந்த நிர்வாகத்திற்காக மத்திய அரசிடமே தமிழகம் பாராட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர்…

Read more

தமிழக பெண்களுக்கு வந்தாச்சு ‘ஸ்வீட் நியூஸ்… மகளிர் உரிமைத்தொகையில் அதிரடி மாற்றமா?… பொங்கல் பரிசில் அமைச்சர் சொன்ன அந்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்கி வரும் வேளையில், பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு “இனிப்பான செய்தி” வெளியாகும் என்று சூசகமாகத்…

Read more

திண்டுக்கல்லில் ரத்த ஆறு…! அரசியல் பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழி… ஒரே நாளில் போட்ட ஸ்கெட்ச்… கணவன் மனைவி அடுத்தடுத்து காலி…!!!

திண்டுக்கல் அருகே பழிக்குப் பழியாக முன்னாள் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஏசுராஜ்…

Read more

அதிமுக-வுக்கு ஓட்டு போட்டால் பாஜக ஆட்சி தான்.. “நான் இருக்கும் வரை இது நடக்காது” அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி..!!

திண்டுக்கல் மாவட்டம் வேலு நாச்சியார்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். அப்போது, தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய புகாருக்கு அவர்…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

அடப்பாவிகளா..! வீட்டுக்கு வெளியே கூட வண்டிய நிம்மதியா நிப்பாட்டா முடியாதா..? பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு… பகீர் சிசிடிவி வீடியோ..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாட்டுப்பட்டி கிராமத்தில், மனோராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகிலுள்ள சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில், அது திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நேரம் கழித்து மீண்டும்…

Read more

“எடுத்துட்டு வரல அசிங்கப்படுத்திவிடுவேன்!”..9 ஆம் வகுப்பு மாணவியை பயமுறுத்திய சக மாணவன்..15 பவுன் நகை மோசடி.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னுடன் படித்த மாணவியிடம் காதல் நாடகமாடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் அன்பாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மாணவன், தனது பணத் தேவைக்காக மாணவியிடம் நகைகளைக்…

Read more

“மேட்ரிமோனியில் விரித்த காதல் வலை!”.. வரன் தேடிய பெண்ணிடம் 10 லட்சம் மோசடி.. நகை பணத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மேட்ரிமோனியில் வரன் தேடியுள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர், தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் கூறி அந்தப் பெண்ணை…

Read more

உஷார் பெண்களே! காதலை முறித்த மாணவி.. ஆபாசமாக மார்பிங் செய்த காதலன்! திண்டுக்கல் வாலிபரின் வெறிச்செயல் -கம்பி எண்ண வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போலக் காட்டி சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், ஜெயசீலனின்…

Read more

  • December 16, 2025
அதிகாலை நடந்த விபத்து! சாலையின் நடுவே கவிழ்ந்த ஆம்னி பேருந்து! – 20-க்கும் மேற்பட்ட பயணிகளில் 14 பேருக்குக் காயம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, விபத்துக்குள்ளானது. வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்கப் பேருந்தின் ஓட்டுநர் திடீரெனத் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

  • December 13, 2025
தேர்தல் களத்தை இப்போதே சூடுபடுத்தும் திமுக! – ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஸ்டாலினின் வியூகம்! – கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சி..!!!

​வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில், பல்வேறு கட்சிகளும் தங்களுடைய பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிப்…

Read more

“உன் தங்கச்சி நம்பரை கொடு”… நண்பனின் தங்கையை ஆபாசமாக பேசிய இளைஞர்… கல்லால் அடித்துக்கொன்ற அண்ணன்…!!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர்…

Read more

“17 வயது சிறுமி மீது விபரீத ஆசை”… 45 வயது விவசாயி செய்த அசிங்கம்… திருமணம் செய்து குடும்பம் நடத்திய கொடுமை… பகீர்..!!

தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த குடும்பத்தின் 17 வயது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது மூன்று மகள்களுடன்…

Read more

குளக்கரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்… இளைஞரின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூர கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுக்ரீவன் (எ) சூர்யா (வயது 28). இவர் மங்களப்பட்டியில் உள்ள தனது தந்தையின் அரிசி ஆலையில் (Rice Mill) வேலை செய்து வந்தார். வேலை முடித்து ஊருக்குத் திரும்பிய சூர்யாவை, நேற்று…

Read more

  • December 7, 2025
2026-க்கு தயாராகும் திமுக.. ‘கூண்டோடு’ திமுகவில் இணைந்த 100+ பேர்! நத்தம் தொகுதியில் அதிமுக, தவெக-வுக்கு செக் வைத்த அமைச்சர் சக்கரபாணி..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தவெக உள்ளிட்டவை தங்கள் பலத்தை அதிகப்படுத்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த…

Read more

“கல்லூரியில் படிக்கும் மகன்”… கணவன் இறந்தும் அடங்காத ஆசை… 29 வயது வாலிபர் மீது 38 வயது பெண்ணுக்கு வந்த ஆசை… கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சந்தனக்குமார் (44) மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி (38), கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளான். சில…

Read more

“ரூ. 95 நாணயத்துக்கு ரூ. 100!”… பிச்சை பணத்தில் புது வியாபாரம்… பழனியில் பெருகிவரும் வட மாநில வியாபாரிகளின் வினோத தந்திரம்..!!!

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அடிவாரப் பகுதியில், வடமாநில வியாபாரிகள் சிலர் புதிய மற்றும் வினோதமான யுக்தியில் வியாபாரம் செய்து வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பழனிக்கு வந்துள்ள சுமார் 500க்கும்…

Read more

“4 குழந்தைகள் பரிதவிப்பில்”… கள்ளக்காதல் ஜோடியை சேர்த்து வைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர்… அதிர்ந்த குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் ஷாக்..!!

திருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி (22),…

Read more

Other Story