“பழனி கோவில் நில மோசடி” போலி டாக்குமெண்ட் போட்டு நிலத்தை ஆட்டையை போட்ட கொடூரம்…. சார்பதிவாளர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்….!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது, தற்போது மேலும் ஒரு புதிய நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை…
Read more