திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே…
Category: திண்டுக்கல்
ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!+
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன்…
பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.…
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல்…
நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. போலீசாரின் அறிவுரை…!!
மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது…
திருமணமான 5 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த…
முகம் சிதைந்து, அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…. கல்லை கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து…
திருமணமான 5 நாட்களில்…. புது மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே குறிஞ்சி நகரில் சங்கீதா(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேடசந்தூரில் இருக்கும் நூற்பாலையில் வேலை…
சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது…
நள்ளிரவில் பூரி கேட்டு தகராறு…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார்.…
திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால்…. தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில்…
கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும்,…
பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களால் உருவான பிரம்மாண்ட மாலைகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இங்கு ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும் வெளி…
கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து…. 2000 கோழிக்குஞ்சுகள் பலி…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த…
திண்டுக்கல்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. செம ஹேப்பி நியூஸ்…!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ஆம்…
விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 50 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது.…
மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்ப பட்டியில் கட்டிட வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ்(8) அப்பகுதியில்…
பிளஸ்-1 மாணவியை காதலித்த சிறுவன்…. கருவை கலைக்க முயற்சி…. தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்…
ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 3 நாட்டு மாடுகளையும், 9 சிந்து…
டாக்டர் மீது தாக்குதல்…. ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலை பட்டியில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று…
தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 மணி நேரம் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி…
மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில்…. வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை காந்தி நகரில் விஜயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூரில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயுள்…
பழனி கிரி வீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு…
காதலனோடு சேர்த்து வைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டி இந்திரா நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…
பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வேனை இழுத்து சென்ற 75 வயது பக்தர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதல்…
மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி.சி காலனி திருவள்ளுவர் நகரில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார்…
ஓடும் பேருந்து பறந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில்…
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு…
உணவு பொருட்களில் முரண்பட்ட தேதி…? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள்…
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு…. போலீஸ் வலைவீச்சு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்…
ஓட ஓட விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 40 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடை வரத்து வாய்க்காலை 100 நாள் வேலை திட்ட…
கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட தனியார் பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு….!!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம்…
வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால்…
சுற்றுலா வேன்கள் மோதல்…. டிரைவர் பலி; 20 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட…
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி…
வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய…
வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும்…
ஏற்கனவே திருமணமான நபர்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை…
வாத்து, கோழிகளுக்கு இரை வைக்க சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன்…
மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி…. அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. போலீஸ் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த…
அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த…
நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற…
ஏ.டி.எம் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள்…. நேர்மையாக செயல்பட்ட பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்…
தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!
திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை…
ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!
திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த…
புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார்,…
குப்பை தொட்டியில் “தலை” இல்லாமல் கிடந்த “இரட்டை பெண்” குழந்தைகளின் உடல்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அந்த நாய்கள்…
கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மினி வேன் விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு…