உலக புகழ்பெற்ற கோவில்….! ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி…. வைரலாகும் புகைப்படம்….!!
அறுபடை வீடுகளில் 3-ம் வீடான பழனி உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் புகழ்பெற்ற ஒன்று. இங்கு தினமும் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியான காசி விஸ்வநாதன் சண்முகம்…
Read more