Breaking: தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கரம்..! “அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து”… ஹாஸ்பிடலுக்குள் பெண் கொடூர கொலை… பெரும் பரபரப்பு..!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்…
Read more