40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

சற்றுமுன்: கொலை முயற்சி…. திமுக நிர்வாகிகள் கைது…!!

பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வி.ஏ.ஓ உட்பட 4 பேர் மீது திமுகவினர் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக…

Read more

அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

கணவரை கொலை செய்ய முயன்ற சன் டிவி நடிகை…. காரணம் இதுதான்?… போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட முன்னணி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரம்யா. இவர் தன் கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் நடிப்பதற்கு தடையாக இருந்ததாக சொல்லி ரம்யா மற்றும்…

Read more

“என்னை கொல்ல பார்த்தாங்க”…. அஃப்ரிடிதான் என் உயிரை காப்பாற்றினார்… பரபரப்பை கிளப்பிய பாக். வீரர்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை வீரர்களுக்கு இடையே மோதல், மேட்ச் விக்கி ஊழல்கள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரிய தலைவர் மீது புகார், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் நீண்டு கொண்டே போகும். கடந்த 2007-ம்…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

Other Story