அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

Other Story