“தமிழ்நாட்டை உலுக்கிய திருவள்ளூர் கொடூரம்!” – புத்தகப்பையை தூக்கிக்கொண்டு போன 10 வயது சிறுமி… மாந்தோப்பில் வைத்து வன்கொடுமை! களத்தில் இறங்கிய 5 தனிப்படைகள்..!!
திருவள்ளூர் மாவட்டம் கும்பிண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அன்று நடந்த கொடூர சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம…
Read more