• July 27, 2026
“பெத்த தாயே இப்படி பண்ணலாமா?” கள்ளக்காதலனுக்கு 14 வயது மகளை விருந்தாக்கிய கொடூரம்…. போக்சோவில் இருவர் கைது….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கள்ளக்காதலனுக்காகத் தனது 14 வயதுச் சொந்த மகளையே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில்…

Read more

தீமிதி விழாவுல செம சீன்…! திருடனுக்கே ஷாக் கொடுத்த பூசாரி மனைவி … சாமியாடியதால் தூக்குன இடத்துலேயே சிக்கிய 10 சவரன்…!

திருவள்ளூர் மாவட்டம்,  அடுத்த  அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

Read more

“திருடு போகல.. அப்புறம் எப்படி அங்க போச்சு?”… மர்மமான முறையில் மீட்கப்பட்ட அம்மன் தாலி.. திருத்தணியில் நடந்த விசித்திரமான சம்பவம்..!!!!

திருத்தணி அருகே உள்ள அய்யனேரியில், திரௌபதி அம்மன் கோயிலில் திருடப்பட்டதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கத் தாலி, கருவறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர்…

Read more

“யாரும் இல்லாத நேரமா பார்த்து…”.. பட்டப்பகலில் திருவள்ளூரில் பெண்ணைக் கொன்ற கொடூர கும்பல்… பதறிப்போன ஊர் மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனஜா என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரைத் தீர்த்துக் கட்டியதோடு அங்கிருந்த சுமார் 15 சவரன் தங்க…

Read more

“ஐயோ அம்மா காப்பாத்துங்க..” விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொம்பால் குத்தி காற்றில் பறக்கவிட்ட மாடு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்..!!!

வீட்டின் அருகே உள்ள தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென ஆக்ரோஷமாக முட்டித் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தெருவில் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டே வந்த அந்த மாடு, கண்…

Read more

“அமோனியா வாயு கசிவு விபரீதம்.. பலி எண்ணிக்கை உயர்வு!”… திருவள்ளூர் தனியார் கம்பெனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 12 ஆக அதிரடியாக உயர்ந்துள்ள நெஞ்சை உலுக்கும் மெகா சோகச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. காலையிலேயே அதிர்ச்சி..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

  • June 23, 2026
“வாயு கசிவில் பலியான 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு” விமானம் மூலம் ஒடிசாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தில், உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

  • June 22, 2026
“6 உயிர பலி வாங்குன ஆலைல இப்ப என்ன நடக்குது?” சாம்பிள்ஸை எடுத்த அதிகாரிகள்…. பரபரக்கும் ஏரியா….!!

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும்…

Read more

“நச்சு காற்றில் கலந்ததா இறால்கள்?!”… 6 உயிர்களைப் பறித்த ஃபேக்டரிக்குள் நுழைந்த உணவு பாதுகாப்புத் துறை.. பதற்றத்தில் திருவள்ளூர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் அண்மையில் நேரிட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகமான சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது புதிய அதிரடி திருப்பமாக ஆலைக்குள் இருந்த…

Read more

Breaking: “சுவாசப் பாதையைச் சுக்குநூறாக சிதைத்த நச்சுப் புகை!”… திருவள்ளூர் தொழிற்சாலை விபத்தில் சிக்கியவர்களின் நிலை… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

திருவள்ளூர் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தின் பின்னணியில், பார்ப்போரையே உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆபத்தான அமோனியா வாயுவை அதிகளவில் சுவாசித்ததே…

Read more

“பிழைக்க வந்த இடத்தில் நேர்ந்த பெருங்கொடுமை!”.. அமோனியா நச்சு வாயு கசிவால் 2 ஒடிசா மாநில இளம் பெண்கள் பலி.. உறைந்துபோன சக தொழிலாளர்கள்..!!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜீமானி ஜீவாங் மற்றும் 20 வயது இளம் பெண் மாலோதி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறிப்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய 8 பேர் மரணம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்…!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட…

Read more

  • June 21, 2026
“உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிதி…. முதல்வர் அறிவிப்பார்” பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ விஜயகுமார் பேட்டி….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை எம்.எல்.ஏ விஜயகுமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச்…

Read more

  • June 21, 2026
“உள்ளே இன்னும் நச்சு வாயு இருக்கா?” ஃபேக்டரிக்குள் புகுந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு…. திருவள்ளூரில் அதிரடி ஆய்வு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் நச்சு வாயு…

Read more

  • June 21, 2026
“அம்மோனியா நச்சு வாயுவுக்கு மேலும் ஒரு பலி” பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு…. ஸ்டான்லியில் தொடரும் தீவிர சிகிச்சை….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில், பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ​முன்னதாக, இந்த நச்சு…

Read more

  • June 21, 2026
“6 உயிர்களைப் பறித்த நச்சு வாயு விபத்து” திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் சோகம்… பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு காரணமாக, தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும்…

Read more

“திருவள்ளூர் இறால் ஆலையில் பயங்கரம்!”.. திடீரென கசிந்த அம்மோனியா வாயு.. 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம்.. வாய், மூக்கில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21 ஜூன் 2026) எதிர்பாராத விதமாகப் பயங்கர அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுப் பெரும் விபரீதம் அரங்கேறியுள்ளது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததன் காரணமாக, அந்த ஆலையில்…

Read more

தமிழ்நாட்டில் விபச்சார விடுதிகள் வேணும்..! “அப்பதான் பாலியல் குற்றங்கள் குறையும்”… தமிழக அரசுக்கு மஜக தலைவர் பரபரப்பு கோரிக்கை…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சிப்காட் பகுதியில், வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் காயல்…

Read more

  • June 16, 2026
கும்மிடிப்பூண்டி கொடூரக் கொலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை…

Read more

சோஷியல் மீடியா மோகம்.. உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை மிரட்டிய வாலிபர்.. கம்பி எண்ண வைத்த தனிப்படை…!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த கூலித்தொழிலாளி ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் இன்ஸ்டாகிராம் செயலி வழியாக அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் நெருக்கமாக…

Read more

“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…

Read more

  • June 15, 2026
3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…

Read more

“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…

Read more

  • June 15, 2026
“பொறுப்புங்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவங்க ஆட்சி நடத்துனா இப்படித்தான் நடக்கும்!” கனிமொழி எம்பி கடும் ஆக்ரோஷ பதிவு..!!

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சிளம் குழந்தை சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து…

Read more

  • June 15, 2026
காலையிலேயே அதிர்ச்சி..! பாலியல் கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்! பீகார் வாலிபன் கைது..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குடியிருப்புப் பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே புதர் பகுதியில் கடுமையான காயங்களுடன் மயங்கிக் கிடந்த அச்சிறுமியைக் காவல்துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி…

Read more

“மிருகங்களை விட மோசமான மனிதர்கள்”… 15 வயது சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற கும்பல்.. ஆட்டுப்பண்ணை கொலையில் வெளிவந்த பகீர் டீல்..!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் ஆடு மற்றும் கோழி பண்ணை நடத்தி வந்த பாலமுருகன் என்பவரிடம், வெண்ணிலா என்ற பெண் தன் மூன்று மகன்களுடன் வேலை செய்து வந்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெண்ணிலாவின் மூத்த…

Read more

பிணத்தின் மேல் சிமெண்ட் தரை.. நாற்றமடிக்காமல் இருக்க கெமிக்கல் ஸ்ப்ரே.. பண்ணை ஓனரின் சைக்கோ தனமான ஐடியா.. அம்பலமான பகீர் பின்னணி…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த சுரேஷ் என்ற சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்த கொடூரக் குற்றம் நடந்துள்ள நிலையில்,…

Read more

ஒழுங்கா ஆடு மேய்க்க முடியாதா..! “கோழியும் குறைஞ்சிட்டு”.. 15 வயசு சிறுவனை கொன்று புதைத்த உரிமையாளர்.. 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட தாய்.. திருத்தணியில் பயங்கரம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இங்கு சுரேஷ் (15) என்ற சிறுவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரகசியமாகப் புதைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  பாலமுருகன் (40) என்பவருக்குச்…

Read more

Breaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!

“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…

Read more

“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…

Read more

  • June 10, 2026
“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம்!”.. என்னனே தெரியாம போய் ஓட்டு போட்டீங்க.. த.வெ.க-வை சூசகமாக தாக்கினாரா சாய் தீனா? சோசியல் மீடியாவில் எகிறும் விவாதம்..!!

“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கிறோம்.. சினிமா மோகத்துல என்னனே தெரியாம ஓட்டு போட்டா இன்னும் பெரிய பிரச்சனை வரும்” என நடிகர் சாய் தீனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சூசகமாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Read more

  • June 9, 2026
“கரண்ட் கட் ஆனதுக்கு இதுதான் காரணமா?!.. “அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அந்த ஒரே ஒரு சிசிடிவி வீடியோ!”.. இன்று காலை சிக்கிய 2 தில்லாலங்கடி வேலை பார்த்த திருடர்கள்..!!

சென்னை ஆவடி பகுதியில் ஃபியூஸ் கேரியர்களை நைசாக திருடிச் சென்ற வழக்கில், இன்று காலை இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுவதும், பின்னர் மின்வாரிய ஊழியர்கள்…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த  பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும்,  அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…

Read more

கனவு பலித்தது ஆனால்,… 500-க்கு 495 மதிப்பெண்கள்… சாதனை படைத்த கைகளுக்கு விடை கொடுத்த விதி… கதறும் பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர்…

Read more

  • May 17, 2026
3 பெண்கள் உட்பட 18 பேர் காலி…. விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்…. நடுங்கும் பொதுமக்கள்….!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் திடீரென தெருநாய் ஒன்று வெறித்தனம் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிநாய் தாக்குதலில், காக்களூர் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த நகராட்சி பெண்…

Read more

“அங்கேயே நில்லுங்கன்னு சொல்லிட்டு போனார்”.. திரும்பி வந்தா ஆளையே காணோம்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..!!!

திருவள்ளூர் அருகே திருமணமான 23 நாட்களில் புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும், திருத்தணி அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு…

Read more

ரிசல்ட் வரதுக்குள்ள இப்படியா…? வாக்கு எண்ணும் மையத்திலேயே திமுக நிர்வாகி மாரடைப்பால் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அப்போது திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவராகப் பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 58 வயதான…

Read more

“ஏசி கேட்டது ஒரு குத்தமா?”… வெப்பத்தின் கோரம் ஒருபுறம்… குடும்பத் தகராறு மறுபுறம்… 25 வயது இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசி குளிர்சாதன வசதி வாங்கித் தருமாறு கேட்ட மனைவியின் கோரிக்கையை கணவர் நிராகரித்ததால், மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த…

Read more

அப்போ ஏசி வாங்கி தர மாட்டியா?… கணவனை வற்புறுத்திய மனைவி… மறுத்ததால் ஆத்திரத்தில் இளம்பெண் எடுத்த விபரீதம் முடிவு… பெரும் சோகம்…!!

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரது மனைவி மோனிகா (25). காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பூண்டி பகுதியிலும் இரவு நேரங்களில்…

Read more

“உதவி பண்ணுங்க அண்ணா” பிரச்சார வாகனம் ஏறி கால் முறிந்த இளைஞர்…. விஜய்யிடம் வைத்த உருக்கமான கோரிக்கை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், உற்சாகமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பிரசார வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் பின் தொடர்ந்தபோது, எதிர்பாராத விதமாகச் சில விபத்துகளும் அரங்கேறின.…

Read more

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா?” தேர்தல் களத்தில் இறங்கிய முதல்வர் மனைவி.. திமுக வேட்பாளருக்காக களமிறங்கிய துர்கா ஸ்டாலின்.. அதிர்ந்து போன மக்கள்..!!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று…

Read more

  • April 15, 2026
விஜய்க்கு மட்டுமா..! எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு … ஜக்குபாய் பட ரகசியம் முதல் திமுக ஆட்சி வரை! ஓபனாகப் போட்டு உடைத்த சரத்குமார்..!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் சரத்குமார், தமிழக வெற்றி கழகம் குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் பரபரப்பான  விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள…

Read more

“சினிமா வேற… நிஜம் வேற”… அவங்க பண்றதெல்லாம் வெறும் ரீல்… இளைஞர்களுக்கு EPS கொடுத்த ஷாக் அட்வைஸ்… திரைத்துறையினர் குறித்து EPS வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரையுலகினரை நம்பி வாக்களிப்பது வீணானது என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமாவில் காட்டப்படும் சாகசங்கள் கற்பனையானவை என்றும், நிஜ வாழ்க்கையில் அவை சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படங்களை…

Read more

திருவள்ளூரில் பயங்கரம்… கோழி முட்டையை குறிவைத்த பாம்பு.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் பின்னணி…!

திருவள்ளூர் மாவட்டம் அருகே வீட்டின் கூரையில் இருந்த முட்டைகளை எடுக்க முயன்ற தேவிகா என்ற பெண், அங்கு மறைந்திருந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது வீட்டு உபயோகத்திற்காக கூரையில் கோழிகள் இட்ட முட்டைகளைச்…

Read more

ஒரே ஒரு நிமிடம் தான்.. பறிபோன பிஞ்சு உயிர்… வாளியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வாசலில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று…

Read more

  • March 17, 2026
“கோரிக்கையை மட்டும் சொல்லுங்க…. கால்ல விழாதீங்க” டென்ஷனான கலெக்டர்…. வைரலாகும் அமைச்சரின் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தைத் திறந்து வைப்பதற்காக அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அமைச்சரைக் கண்டதும் தங்களது குறைகளைச் சொல்ல ஏராளமான மக்கள் அங்கு முண்டியடித்தனர். அப்போது யாரும்…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு..! தமிழ் தேர்வை சரியா எழுதல… தாயிடம் கதறிய மாணவன்… அடுத்து நடந்த விபரீதம்… அலறிய தம்பி… அடக்கடவுளே..!!

பொதுத்தேர்வைச் சரியாக எழுதவில்லை என்ற மனவருத்தத்தில், 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கணேஷ் (15), திருத்தணியில் உள்ள அரசு ஆண்கள்…

Read more

குடிபோதையில் தாலி சங்கிலியை பிடித்த இழுத்த கணவன்… ஆத்திரத்தில் கேபிள் கயிற்றால் கழுத்தை நெறித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! இலங்கைத் தமிழர் துடி துடிக்க வெட்டி படுகொலை… வீட்டை எரித்த கும்பல்.. 6 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்குள் புகுந்த மர்ம கும்பல், சிவகுமார் என்ற நபரை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பத்தில் இலங்கைத் தமிழர்கள்…

Read more

Other Story