Breaking: மீண்டும் அதிர்ச்சி..! “ஒரு சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை”… திருமணமான 4 நாட்களில் இளம் பெண் தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி லோகேஸ்வரி என்பவருக்கு பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அந்த…
Read more