• July 17, 2025
“தமிழ்நாட்டை உலுக்கிய திருவள்ளூர் கொடூரம்!” – புத்தகப்பையை தூக்கிக்கொண்டு போன 10 வயது சிறுமி… மாந்தோப்பில் வைத்து வன்கொடுமை! களத்தில் இறங்கிய 5 தனிப்படைகள்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்பிண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அன்று நடந்த கொடூர சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மர்ம…

Read more

“ஸ்கூலுக்கு போன 4-ம் வகுப்பு மாணவி”… புத்தகப் பையோடு கடத்தி மாந்தோப்பபில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… வைரலான சிசிடிவி வீடியோ… திருவள்ளூரில் பரபரப்பு..!!!!

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஒரு 25 வயது வாலிபர் கடத்தி, மான்தோப்பில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சிறுமியை,…

Read more

என்னால இனி வாழ முடியாது…! “போனில் சொல்லிவிட்டு இளம்பெண் எடுத்த முடிவு”… தனியாக கதறியழுத குழந்தை… அந்தக் காட்சியை கண்டு கதறிய பெற்றோர்.. வேதனை சம்பவம்..!!!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் தேவராஜ் (48), கற்பகம் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குமுதா (27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த அஜித் குமார் (30) என்ற…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து…! ரூ.12 கோடி மதிப்புள்ள டீசல் எரிந்து நாசம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து… 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்ட தீ…. பெருமூச்சு விட்ட மக்கள்…!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

சரக்கு ரயில் பயங்கர தீ விபத்து….! சிலிண்டர் தூக்கி, சாப்பாடு கொடுத்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….. வைரலாகும் வீடியோ….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

பயங்கர ரயில் விபத்து….! கட்டுக்குள் வராத தீ….! மக்களை உடனே வெளியேற்றுங்க…. இது சாதாரண விபத்து அல்ல…. பதறி போய் இபிஎஸ் போட்ட பதிவு….!!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில்…

Read more

ஏய்..! “தில்லு இருந்தா என்னைய மீறி வண்டியை எடுங்கடா பாப்போம்”.. தலைக்கேறிய போதை… நடு ரோட்டில் ரகளை செய்த குடிமகள்… வைரலாகும் வீடியோ…!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேரடி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மது போதையில் ஒரு பெண் மிகவும் அட்ராசிட்டி செய்கிறார். அந்த பெண் அந்த வழியாக வந்த…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

“4 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபருடன் தகாத உறவு”… கணவன் வெறிச்செயல்… விசிக பெண் கவுன்சிலர் கொலையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது…

Read more

“தனியாக இருந்த 17 வயது சிறுமி…” பாலியல் பலாத்காரம் செய்த அக்கா கணவர்…..! நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனைக்கு வந்து…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது…

Read more

தாயுடன் நடந்து சென்ற சிறுமி…! ஆடையை கடித்து இழுத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலரம்பாக்கம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…

Read more

“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…

Read more

“வேறொரு ஆணுடன் 2-ம் திருமணம்”… முதல் கணவனுக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கும் சூடு வைத்து கொடூரமாக தாக்கிய தாய்.. வலியில் அலரி துடித்தவர்களை மீட்ட மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தாயின் கொடூரமான செயலால் இரு சிறிய குழந்தைகள் தீ காயங்களுடன் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களையே உலுக்கியுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக வந்திருந்த தொழிலாளர்களின் குடியிருப்பில் இரண்டு சிறுவர், சிறுமிகள் தங்கள் கைகளிலும் கால்களிலும் தீவிரமான…

Read more

  • July 1, 2025
“‘அம்மா, என்னால் தாங்க முடியல…’ – நான்கே நாளில் நொறுங்கிய திருமண வாழ்க்கை! திருவள்ளூரை பரிதாபத்தில் ஆழ்த்திய சோக மரணம்!”

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொன்னேரியை சேர்ந்த 23…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி..! “ஒரு சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை”… திருமணமான 4 நாட்களில் இளம் பெண் தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் தேதி லோகேஸ்வரி என்பவருக்கு பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அந்த…

Read more

“ரூ. 1 லட்சம் கொடுத்தால் தான் இழப்பீடு பணம் கிடைக்கும்”… ரூ.75000 பணம் வாங்கிய அரசு வட்டாட்சியர்.. ஸ்பாட்டில் வைத்து தூக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகை அரசின்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை… நண்பர்கள் படுகாயம்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து…

Read more

“ரூ.35,000 போச்சு”… விவோ 5ஜி செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டிலை அனுப்பிய அமேசான்… நியாயம் கேட்டவருக்கு காத்திருந்த ஷாக்… டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

திருவள்ளூர் மாவட்டம் நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேசான் செயலி மூலம் ‘விவோ V50 5ஜி’ மொபைல் போன் ஒன்றை ₹35,000 செலுத்தி ஆர்டர் செய்தார்.…

Read more

ஐயோ காப்பாத்துங்க…!! சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து… லாரிகளின் இடையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர்…

Read more

பள்ளி வேனில் இருந்த மாணவர்கள்… அதிவேகமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்… அடுத்த நொடியே பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

இனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…

Read more

10-ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்… பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் கருணா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் திருத்தணி அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர், அந்த சிறுமியை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த மாணவி பெண்…

Read more

பல நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள்…. தீமிதி திருவிழாவுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

“முட்புதரில் கேட்ட அழுகுரல்…” தொப்புள் கொடியுடன் குழந்தையை பார்த்து…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பொதுமக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுததை பார்த்து…

Read more

பக்ரீத் கொண்டாட்டம்…! “தாய்க்கு பிரியாணி வாங்கி வந்த 16 வயது சிறுவன்…” நொடியில் துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை…

Read more

“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

படு பயங்கரம்..! வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்த காவலாளி வெட்டி படுகொலை… திருத்தணியில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட…

Read more

உச்சகட்ட பயங்கரம்…! “6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து….” கணவர் பிள்ளையை இழந்து கதறி துடித்த மனைவி…. பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதி சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினரின் 6 வயது முதல் சாஸ்விகா அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும்…

Read more

  • May 23, 2025
விபத்தில் சிக்கிய பைக்… 50 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் என்பவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தினம்தோறும் பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வழியாக வேலைக்கு சென்று வருவார். நேற்று சரண்ராஜ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“வேண்டாம்.. ப்ளீஸ் விட்ருங்க….” நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஜியா. இந்த நிலையில் ஹரிஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…

Read more

சீச்சீ…. பேத்தி வயசு குழந்தையிடம் இப்படியா…? மழலை மொழியில் கூறிய 3 வயது பிள்ளை…. ஷாக்கான தாய்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் விடியற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…

Read more

மக்களே உஷாரா இருங்க…! ரூ.78 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. தவிக்கும் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர்…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…

Read more

“அக்கா, மாமாவுடன் தங்கி…” வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அன்னம்பேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூனையில் கடந்த 2007-ஆம் ஆண்டு வாய் பேச முடியாத காது கேளாத 20 வயது இளம்பெண் தனது அக்கா, அண்ணன், மாமா என் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.…

Read more

மொத்தம் 9 கிலோ….! வலியில் துடித்த பெண்…. 3 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மணவாள நகரில் இருக்கும் எம் வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி…

Read more

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்…. அதிரடியாக என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்…. சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் கிராமத்தில் 17 வயதில் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் போலீஸ் சாரும்…

Read more

“கரெக்டா அந்த இடத்தில் பேப்பர்”…. ஏடிஎம் மிஷினில் பலே தில்லாலங்கடி வேலை… இப்படி ஒரு மோசடியா…? பெரும் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

புகைப்பிடித்து கொண்டிருந்த முதியவர்…. சட்டென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே…

Read more

பரபரப்பு….! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவல் ஆணையர்…. கோர விபத்து….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போக்குவரத்து நெரிசலால் செம்புலிவரம் பகுதியில் நின்றிருந்த வாகனங்கள் மீது ஒரு லாரி வேகமாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

Other Story