• February 23, 2026
குஷியில் பெண்கள்..! “ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம்.. மாதம் 2000 ரூபாய்!” – இபிஎஸ் அள்ளி வீசிய மெகா வாக்குறுதிகள்..!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கான அதிரடி வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரும் என ஆரூடம் கூறிய…

Read more

பாதுகாப்பு இல்லாத அரசு முகாம்… 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில் திருத்தணி அரசு மருத்துவமனையில் நேற்று வருவாய் கோட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரும் தனது குடும்பத்தினருடன்…

Read more

நண்பனின் மனைவி மீது மோகம்..! ஒரு மாசமா வீட்டில் வைத்து உல்லாசம்… நொந்து போன கணவன்… வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குள் நடந்த பயங்கரம்…!!!

கள்ளக்காதல் தகராறில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞரை, அவரது நண்பர்களே படுகொலை செய்து சடலத்தைத் தங்களது வீட்டின் கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர்…

Read more

பகீர்: புனித தலத்தில் இத்தனை அசுத்தமா?… வாட்டர் ஏடிஎம்-க்குள் இருந்த பூச்சிகள்… வைரலாகும் வீடியோ..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த குடிநீர்…

Read more

தனியார் வங்கியில் கடன் வாங்கி கட்ட தவறியதால் மிரட்டிய வங்கி ஊழியர்கள்… தற்கொலை செய்துகொண்ட பாஜக நிர்வாகி… பதறவைக்கும் பின்னணி..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்தத் தவறியதால், வங்கி ஊழியர்கள் மிரட்டியதாகக் கூறி பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியைச் சேர்ந்த…

Read more

“16 வயசிலேயே இப்படியா”..? ஓடும் ரயிலில் சிறுமிக்கு தாலி கட்டிய சிறுவன்.. 3 மாத கர்ப்பம்… பெற்றோர் வீட்டில் இருந்தும் விபரீதம்… பயங்கர அதிர்ச்சி.!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவரை கர்ப்பமாக்கிய அதே வயதுடைய சிறுவனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு…

Read more

அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி…. VAO ஆணவக் கொலை…. மாற்று சமூக காதலன் பகிர் குற்றச்சாட்டு….!!

நெல்லை கவின் கொலையின் வடு மறைவதற்குள், திருவள்ளூரில் மற்றொரு ஆணவக்கொலை நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வந்த அருணா என்பவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக VAO ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின்…

Read more

புத்தாண்டில் கண் திறந்த முருகன் சிலை..! “இனி நல்லதே நடக்கும் என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் வழிபாடு”…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு  பாலமுருகன் சிலை இன்று திடீரென கண் திறந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது இன்று புத்தாண்டு என்பதால் காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்த…

Read more

நேரலையில் நடந்த அதிர்ச்சி.. எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்த நிர்வாகி.. பதறிய அதிமுகவினர்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் அவர் வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர்…

Read more

  • December 31, 2025
“காற்றில் பறந்து சாலையில் விழுந்த பெண்..!” கண்ணுக்குத் தெரியாத வேகத்தடையால் நேர்ந்த பயங்கரம்… திருவள்ளூரை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருவள்ளூர் அருகே முறையாக அடையாளம் காணப்படாத வேகத்தடையால் இருசக்கர வாகனத்தில் இருந்து பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியச் சாலையில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவரை…

Read more

“பச்சோந்தி போல நிறம் மாற வேண்டாம்” பழைய போட்டோவை எடுத்துக்காட்டி ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை “என்ஜின் இல்லாத கார்” என்று வர்ணித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் காரை கூட்டணி என்ற லாரி தான் இழுத்துச்…

Read more

“அமைச்சருக்கு கூச்சமே இல்லையா?” திருத்தணி கஞ்சா சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை கிழித்தெறிந்த அண்ணாமலை..!!

தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்” என்று விமர்சித்த அவர், திருத்தணியில்…

Read more

“திமுக ஒரு என்ஜின் இல்லாத கார்..” பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. கவரப்பேட்டையில் அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைக் கடனாளிகளாக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும்,…

Read more

“நீட் ரகசியம் இதுதானா?” கிட்னி திருட்டு முதல் போதைப்பொருள் வரை.. திருத்தணியில் தமிழக அரசின் மீது இபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு…

Read more

திமுக அரசால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில்…

Read more

  • December 26, 2025
“விஜய் கட்சிக்கு வந்த சோதனை..!” அடுத்தடுத்து தற்கொலை முடிவெடுக்கும் நிர்வாகிகள்… அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகி சத்திய நாராயணன், உட்கட்சி மோதல் மற்றும் மிரட்டல் காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுச் சத்திய நாராயணன் அப்பகுதியில் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தார்.…

Read more

“அத்துமீறலுக்கு பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்!”.. திருவள்ளூர் சிறுமிக்கு நேர்த்த கொடூரம்..5 மாதங்களில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவருக்குத் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

நானும் ரவுடிதான்..! சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஒருத்தர கூட விடல… வாலிபர்களின் தொடர் அட்டூழியம்… ஒன்று கூடிய கிராம மக்கள்… அடுத்து நடந்த சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டை தாலுக்கா ஐயனேரி கிராமத்தில் பெண்களை கேலி செய்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், சதீஷ்…

Read more

“கழுத்தில் கட்டுவிரியன் பாம்பு”… ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக சந்தேகமே இல்லாமல் பெற்ற தந்தையை தீர்த்து கட்டிய மகன்கள்… திடுக்கிடும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாக, அவரது மகன் பொதட்டூர்பேட்டை காவல்…

Read more

“10-ம் வகுப்பு மாணவியிடம் நம்பிக்கையாக பழகிய வாலிபர்”… மருத்துவ பரிசோதனையில் தெரிந்த உண்மை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் காதல் என கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், நம்பிக்கை…

Read more

“திருவள்ளூரில் பயங்கரம்!”… பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோகித் (வயது 12) என்ற மாணவர், இன்று (16.12.2025) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் இருந்த நடைமேடையை ஒட்டியிருந்தப் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! “வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்”… திருவள்ளூரில் பரபரப்பு..!!!!

திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் மேரி. இந்த மூதாட்டியின் இரு மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து…

Read more

BREAKING: பள்ளி சுவர் இடிந்து விழுந்து…. மாணவன் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகித், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ​பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மோகித் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

திருவள்ளூரில் மர்மம்! தனிமையில் வசித்த இரண்டு சகோதரிகள்…பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்துவந்த இரண்டு சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சமீப காலமாக இவர்களது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த…

Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன்…! அலறி துடித்த பயணிகள்… சட்டுனு ஓடும் ரயிலுக்குள் பாய்ந்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி கூலி தொழிலாளி. இவரது மகன் பூவரசன் (17) ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வழக்கம்போல நேற்று பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீட்டுக்குச்…

Read more

“13 வருட ஏக்கம்!” – தண்ணீர் தொட்டியில் முடிவெடுத்தப் பெண்…கதறிய கணவர்…கதவை உடைத்துப் பார்த்த அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜூடி ஜெகதாம்பாள். இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு இருதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில்,…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

  • December 2, 2025
ஆரஞ்சு அலர்ட்டாகக் குறைந்தாலும் மழை விடவில்லை! திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! ஆட்சியர் பிரதாப் உத்தரவு..!!!

வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட்டாகக் குறைக்கப்பட்டபோதிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை தொடர்வதாலும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மாவட்ட நிர்வாகம் நாளை (டிச. 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…

Read more

Breaking: கனமழை எதிரொலி..! தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா.?

தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் சென்னை கடற்கரைகளில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை அருகே வரும் என்பதால் சென்னை…

Read more

  • November 24, 2025
“அதிமுக, திமுக-வுக்குப் போட்டி…” விசிகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்டோர்! திருவள்ளூர், சென்னை நிர்வாகிகளை வளைத்த திருமாவளவன்..!!!

வரும்  தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த…

Read more

“பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்த உறவினர்”… குழந்தைக்காக கட்டிய தொட்டில்… 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் மாடியில் கட்டப்பட்டிருந்த சேலைத் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கழுத்து சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

  • November 22, 2025
அக்கா மகள் தற்கொலைக்குப் பழி: ரஞ்சித்தின் தலை, கை, கால்கள் சரமாரியாக வெட்டு! கொலை நாடகத்தின் பின்னணி அம்பலம்! முக்கியக் குற்றவாளி தாய் மாமன்!

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). ஒப்பந்த ஊழியரான இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வெளியே…

Read more

அடக்கடவுளே.. இப்படியா சாவு வரணும்?.. காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்… பின்னால் நின்ற மனைவி உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்ட ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில், ராஜா நேற்று காலை தன் குடும்பத்தினருடன்…

Read more

“திருட்டு போனில் காதலியிடம் பேசியதால் சிக்கிய வாலிபர்!”… தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து நகை கொள்ளை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சரஸ்வதி என்ற பெண்மணி, தன் வீட்டில் தனியாக இருந்தபோது, தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல்…

Read more

  • November 15, 2025
திருவள்ளூரில் பயங்கரம்: காதில், கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்ற விடாத மூதாட்டி: அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை..!!

​திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள குளேமேனி கிராமத்தில், நகைக்காக 55 வயது மூதாட்டி சரஸ்வதி கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சரஸ்வதி வீட்டில் இருந்தபோது, உள்ளே அத்துமீறி நுழைந்த ஒரு…

Read more

  • October 27, 2025
Breaking: புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை (ஆக. 28) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மொன்தா’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புயல் நாளை மேலும் தீவிரப் புயலாக வலுப்பெற்று கரையை…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருவள்ளூரில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யக்கூடிய மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் பிற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை முன்னிட்டு,…

Read more

“ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்த தந்தை”… பெற்ற மகளிடமே… மது போதையில் காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… பகீர் சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இவர் திருமணமானவர்; மனைவியும் 17 வயது மகளும் உட்பட இரு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அந்த…

Read more

“என் காதலுக்கு உதவி செய்யுங்கள்”… சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறுமி திருவாலங்காடு ஒன்றியம் கொல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவா(24) என்ற வாலிபரிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி… பிளாஸ்டிக் சேர் தயாரிக்கும் நிறுவனத்திற்குள் திருட முயன்ற நபர்… கம்பத்தில் கட்டி வைத்து அடித்த ஊழியர்கள்… சம்பவ இடத்திலேயே போன உயிர்…!!!

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியின் காட்டு நாயக்கன் நகரைச் சேர்ந்த மணிமாறன் (26) பழைய பேப்பர் மற்றும் குப்பைகள் சேகரித்து இரும்புக் கடைகளில் விற்று வாழ்க்கை நடத்தி வந்தவர். நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும்…

Read more

  • September 30, 2025
Breaking : சென்னையில் பயங்கரம்… “அனல் மின் நிலையத்தில் விபத்து” – 9 பேர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம்..!!

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில், முகப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர்.  5  பேர்…

Read more

“திருட்டு சம்பவம்” … பக்கா பிளான் ஓட வந்த திருடன்… திடீர் டுவிஸ்ட் கொடுத்த போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், சமீபத்தில் நடந்த திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நள்ளிரவில், ஒரு மர்ம நபர் கட்டிங்…

Read more

“20 நாள் தான் இருக்கு கல்யாணமாகி …” ஜன்னல்ல இருந்து கதறிய ஜெயஸ்ரீ… கதவை உடைக்க போன போலீஸ்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த கார்த்திகேயன் (37), தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தவர். இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ (25) என்ற பெண்ணுடன் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்கு பின் ஒரு வாரம்…

Read more

சிக்கலில் திமுக… “ரூ.40 லஞ்சமல்ல… அன்பளிப்பு தான்!” – திமுக எம்எல்ஏ கொடுத்த விளக்கம் பரபரப்பை கிளப்பியது..!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில், “இங்கு நெல் மூட்டைக்கு ரூ.40 திமுகவினர் கொள்ளையடிக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டு பெரும் கவனத்தை ஈர்த்தது. இதில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடிக்கடி மோசடியை சந்திக்கின்றனர் என்பதையும் விஜய் கூறினார். …

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

மனைவி மேல் வந்த டவுட்…. கணவரின் கொடூரமான செயல்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள முத்தாபுதுப்பேட்டை கரிமேடு அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் தான் சரண்ராஜ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷீலா ராணி என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

“வீட்டில் அசந்து தூங்கிய பாட்டி”.. மூத்த மகளை அழைக்க சென்ற தாய்… திரும்பி வந்த போது.. தண்ணீர் வாளியில் 8 மாத குழந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (26) ஜே.சி.பி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்தாமேரி (25), மூன்று வயது மகள் லோகேஸ்வரி மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து…

Read more

Other Story