“டிரஸ் முழுவதும் ரத்தம்”… கல்லூரியில் அதுவும் பாத்ரூமில் வைத்து.. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மாணவி… அதிர வைக்கும் பகீர் உண்மை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகினார். அந்த மாணவி தான்…

Read more

“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை… 6 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடி கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர்…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

“வாங்க அப்பா… விளையாடியது போதும்…” வீடியோ எடுத்த மகள்கள்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் சௌந்தர்ராஜன்- சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா(14), நிவேதா(12) என்ற மகள்கள் இருக்கின்றனர். தற்போது சௌந்தர்ராஜன் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

சொகுசு காரில் ரகசிய அறை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி..!!

தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.…

Read more

EXAM-க்கு படிக்காமல் PHONE பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்… பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு… தஞ்சாவூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 22 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நொடியில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு…

Read more

ஐயோ..! வேலைக்கு போன இடத்தில் இப்படியா நடக்கணும்… பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்… வேதனையில் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

Read more

“உங்க மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு”… ஷாக்கான சிறுமியின் பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

தாயான 9-ம் வகுப்பு சிறுமி… தந்தையான 10-ம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது…

Read more

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பின்னால் இருந்து வந்த கை… கத்தி அலரல்… வாலிபரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக…

Read more

“பள்ளியில் வைத்து ரமணி எங்கிட்ட சொன்னது…” ஆசிரியர் கொலை வழக்கில் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட…

Read more

திமுக ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,  திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை…

Read more

பள்ளியில் ஆசிரியர் குத்தி கொடூர கொலை… கைதான வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதில் ரமணி வழக்கம் போல வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன…

Read more

ஒரு தலை காதலால் விபரீதம்…. ஆசிரியை குத்திக் கொலை….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 10 மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…! இரவில் வீட்டுக்குள் நுழைந்து… சொல்ல முடியாத துயரில் திருநங்கை… பணிநீக்கம் செய்து நடவடிக்கை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஆர் வினோத் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு திருநங்கையின் வீட்டிற்குள் இரவு…

Read more

என்ன…? புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஹிந்தி கல்வெட்டுகளா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் ஒன்றாகும். இது தமிழர்களின் சிறந்த பாரம்பரிய சின்னமாகும். தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கே பறைசாற்றும் சிறந்த கோவிலாகும். இதில் தற்பொழுது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழியில் கல்வெட்டுகள்…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவர்களின் வாயில் ஒட்டப்பட்ட செல்லோ டேப்… பெற்றோர் பரபரப்பு புகார்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் பெற்றோர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ… பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து… தஞ்சையில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதி உள்ளது. இங்குள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒரு தென்னந்தோப்பு உள்ளது. அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை சடலமாக கிடந்தது. அந்தக் குழந்தை பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன…

Read more

திமுக கொடிக்கம்பம் நடும்போது ஏற்பட்ட விபரீதம்… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… பெரும் அதிர்ச்சி..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 7-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் கலந்துக்கொள்ள இருக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சாந்த பிள்ளை கேட் பகுதியில், திமுக கட்சியின் கொடி ஊன்றும் வேலை…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பண்ணை வயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீபன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராவார். இவருக்கு கடந்த 29-ம் தேதி …

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… “தீராத மனவேதனையில் தாய்”… கடைசியில் நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது…

Read more

“13 வருஷமாக வாழ்க்கையை தொலைத்த நபர்”… மனநலன் பாதித்தவரை குணமாக்கி பெற்றோருடன் சேர்த்த கலெக்டர்..!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா தனது பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்தபோது சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், சம்பந்தப்பட்ட துறைகளின் உதவியுடன் அவர்களை மீட்டு, சிகிச்சை வழங்கி, மறு வாழ்வை பெறச் செய்வது இவரது…

Read more

மினி லாரி விபத்தில் சிக்கி இருவர் பலி.. 20 மாணவ மாணவிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரி பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று…

Read more

1 இல்ல 2 இல்ல 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. கையும் களவுமாக சிக்கிய கணித ஆசிரியர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய முத்துக்குமரன் மீது 43 மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் சைல்டு…

Read more

  • October 10, 2024
அடுக்கடுக்காக குவிந்த புகார்கள்… இதுவரை 43… “அதிர்ந்து போன பெற்றோர்கள்”… களத்தில் இறங்கிய அதிகாரிகள்..! அதிர்ச்சி சம்பவம் ..!!

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் முத்து குமரன் மீது 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின்…

Read more

அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும்… அப்போ தான் தி.மு.க- வை வீழ்த்த முடியும்…. டி. டி. வி.தினகரன் பேட்டி…!!

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை போன்றவையும் அதிகரிப்பதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது. இதனால் பெண்களுக்கு…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

கல்யாணம் ஆகி 10 நாள் தான் ஆச்சு.. ஆன்லைன் கடனை அடைக்க விபரீத விளையாட்டில் இறங்கிய புது மாப்பிள்ளை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 வயதான மலர்க்கொடி தனது வீட்டு அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தபோது, மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதை பார்த்து மலர்கொடி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பித்து சென்றார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில்…

Read more

கட்டாய மதமாற்றம்… வேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிபிஐ விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

2022-ஆம் ஆண்டு தஞ்சாவூரில், மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் அண்ணாமலை, மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் தான் மாணவி தற்கொலை செய்ததாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பள்ளி நிர்வாகி…

Read more

பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென மயங்கி விழுந்து மரணம்… பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை(57) என்பவர் பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் செல்லதுரை பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த…

Read more

BUN-ன்னுனா க்ரீம் இருக்கணும்… அதுவே BIKE-னா ஹெல்மெட் இருக்கணும்… சர்ச்சையை வைத்து விழிப்புணர்வு..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது ஒரு முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி, சமீபத்திய சர்ச்சையின் பின்னணியில், “BUN-ன்னா கிரீம் இருக்கணும்.. Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும்” என்ற சித்தாந்தத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இது, சமூகத்தில் குறைபாடுகளைத் தீர்க்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டு,…

Read more

சொத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க… என் மகன்கள் கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தாங்க… கண்ணீர் மல்க வயதான தம்பதி மனு…!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராசு, அவரது மனைவியுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்துள்ளார். மனுவில், சொத்து ஆவணங்கள் 2 மகன்களின் கையில் இருப்பதாகவும், அதனால் வயதான…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு…. தஞ்சையில் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்தப் பெண்  தனது கணவரை…

Read more

லிப்ட் கொடுப்பதாக கூறி… பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணிடம்…

Read more

34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை… விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை…. ஒருவர் உயிரிழப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என…

Read more

சூப்பர்…! பெண்களுக்கு தி கோட் படத்தின் டிக்கெட் இலவசம்… வாரி வழங்கும் நிர்வாகிகள்…. எங்கு தெரியுமா..?

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுல் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி…

Read more

7 வருடம் கழித்து…. தஞ்சாவூரில் உத்தர பிரதேச கொலையாளிகள்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தேடி வந்த உத்தர் பிரதேச போலீசார் இவ்விருவரின் தலைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவித்திருந்தனர்.…

Read more

தனியாக சென்ற இளம் பெண்…. திடீரென திபுதிபுவென வந்த வாலிபர்கள்… செல்போனில் எடுத்த வீடியோ… சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் இளம்பெண் (22) ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தற்போது இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளான்று கடை தெருவுக்கு சென்று விட்டு…

Read more

காதலிக்காக இப்படியா…? “செய்யக்கூடாததை செய்து வசமாக சிக்கிய காதலன்”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின் பேரில்…

Read more

லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்து பணத்தை தூக்கி வீசிய அதிகாரிகள்.. என்ன பங்கு.. மாட்டிக்கிட்ட பங்கு..!!!

தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை…

Read more

என் கணவருக்கு 3-வது திருமணம்…. உடனே தடுத்து நிறுத்து… 2-வது மனைவி பரபரப்பு புகார்….!!

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் இந்த இளம் பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு…

Read more

“ரவுடிகளுக்கு அடைக்கலம்”… விசிக பிரமுகர் கைது..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

“குழந்தைகளை சீரழித்து வீடியோவை விற்பனை செய்த இளைஞர்”… காட்டி கொடுத்த google…. தஞ்சாவூரை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் ஜேம்ஸ் ராஜா (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் பிஎச்டி படித்து வந்த  நிலையில், இவர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து…

Read more

தஞ்சையில் நாளை (ஜூலை 20) மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகம் மின்சாரம் வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை அதாவது சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம்…

Read more