மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து…

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு…. 6-வது பிறந்த குழந்தையை கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை…

தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!

தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில்…

தஞ்சை: குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் மருந்துகள்….!!

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த…

மக்களே உஷார்…! வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 33 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம்…

3 வயது குழந்தைக்கு டார்ச்சர்…. 65 வயது முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே…

கடித்துக் குதறிய தெரு நாய்…. குழந்தை உள்பட மூன்று பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம்…

6 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் டிவி மெக்கானிக்காக வேலை…

பணம் கேட்டு தகராறு செய்த நண்பர்….. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிரத்தினம் என்ற மகன் உள்ளார். இவரது நண்பர்…

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில்…

தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி…

குடிசை வீட்டுக்குள் புகுந்த லாரி…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது…

3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண்…

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில்…

பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்கள்…. கதண்டுகள் கடித்து 30 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீராஞ்சேரி கிராமத்தில் உவமை காளியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மண்ணி ஆறு…

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் உடல்…. அடையாளம் காண்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து…

முதியவர் செய்கிற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது…

வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் பெற்றோர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பியா என்ற மனைவி உள்ளார்.…

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில்…

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார்.…

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குள தெருவில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில…

மூதாட்டியை அடித்து கொன்ற கொள்ளுப்பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாக்குளம் கீழே தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பாயி (78) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று…

பூஜை பொருட்கள் வாங்க சென்ற பெண்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சரவண பொய்கை தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா கணவரை பிரிந்து தனது…

மோட்டார் சைக்கிளோடு ஆற்றில் விழுந்த வாலிபர்…. 2 வயது குழந்தையின் உடல் மீட்பு…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவில் பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர்…

கத்தியால் குத்தப்பட்ட நிலையில்…. அழகு கலை பெண் நிபுணர் மர்ம சாவு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ் நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த…

திருமணமானவருடன் சென்ற பட்டதாரி பெண்…. தூக்கில் தொங்கிய சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரில் பாரின் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.…

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் 17…

பக்கத்து வீட்டிற்கு சென்ற மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காட்டு தோட்டம் கார்மல் நகரில் லாரி டிரைவரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஜெயலட்சுமி என்ற மனைவி…

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சொந்தமாக சரக்கு வேன்…

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம்…

கடைசி நிமிடத்தில்…. அண்ணன் மகன்களை காப்பாற்றி உயிர் விட்ட ராணுவ வீரர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார்.…

நகை கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த…

வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழ் பயிற்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

இந்தியா ஆட்சிப் பணியில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற லக்னோ, பாட்னா, ஹரியானா,  உத்தர பிரதேசம் போன்ற…

வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி தென்பாதி தெற்கு தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா இவர்களுக்கு…

தஞ்சை ராஜவீதிகளில் வாராகி அம்மன் வீதி உலா… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரிய கோவிலில் வாராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார். இந்த அம்மனுக்கு வருடம் தோறும்…

பேராவூரணி – பட்டுக்கோட்டை இடையே இரவு நேரத்தில் பேருந்து வசதி… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்..!!!!!.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் இருந்து இரவு 8 மணிக்கு பின்பு பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. அதிலும் குறிப்பாக…

டாஸ்மாக் கடையை மூட வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே அளிசகுடி கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

தவறாக பயன்படுத்தப்பட்ட ஐந்து மின் இணைப்புகள்… அபராதம் விதிப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் கலைவேந்தன் தலைமையில் தஞ்சை மின் பகிர்மான வட்டம், தஞ்சை…

கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்… இரண்டு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!!

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி அருகே விட்டலோர் கீழத்தெரு பகுதியில் ஜெனிபர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில்…

கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் திடீர் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருகோடி காவல் மேல வெள்ளாளர் தெருவில் 65 வயதான மூதாட்டி சகுந்தலா என்பவர் நேற்று…

கண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம்… கலந்து கொண்ட மருத்துவர்கள்…!!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா ராயமுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும்…

நாளை மின் நிறுத்தம்.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க…? வெளியான தகவல்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்திற்கு இருமுனை இணைப்பு பெறுவதற்கு பூதலூர் ரயில் நிலைய பாதை குறுக்கே 110 கிலோ…

தொடர் மின்வெட்டு… அவதியில் பொதுமக்கள்… திடீர் சாலை மறியல் போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பாக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் நாக.முருகேசன்…

வேகத்தடை அமைக்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில்…

நகை கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து சாலை மறியல் போராட்டம்… போக்குவரத்து பாதிப்பு…!!!!

தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா ராஜசேகரன் என்பவர் நகைக்கடை ஒன்றி நடத்தி வருகிறார். இவர் திருட்டு நகையை…

நில அளவை தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

பாபநாசம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய சார்பாக மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிநீக்க கோரி… அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பு தங்கராசன் தலைமையில் நடைபெற்றது.…