நான் டாக்டர் படிக்கணும்.. உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ரூ.5 லட்சம் கொடு.. வேலை கிடைத்ததும் அக்காவை கழட்டிவிட்ட தம்பி… ஆபாச போட்டோ அனுப்பியதால் பரபரப்பு..!

மருத்துவப் படிப்புக்காக அக்காவிடம் வாங்கிய ரூ.5 லட்சம் பணத்தைத் திரும்பக் கேட்டதால், அக்கா மகளுக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தஞ்சாவூரில் வைத்து சென்னை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

Read more

2 பொண்டாட்டி..! “தம்பி மனைவியையும் திருமணம் செய்த கொத்தனார்”.. 10 வயசு சிறுமின்னு கூட நினைக்கல.. 2 வருஷமா மகளையே சீரழித்த தந்தை.. படு பயங்கரம்.!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த அரக்கத்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார்…

Read more

  • July 6, 2026
நெல் சேமிப்பு கிடங்கில் விபத்து…. அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள் சரிந்ததில் பெண் உயிரிழப்பு…. உறவினர்கள் கதறல்….!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், அடுக்க வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ​தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திப்பட்டு…

Read more

ரூ.85,000 கடன்..! ரூ.75,000 தான் தள்ளுபடி… தவெக அரசால் உயிரை விட்ட விவசாயி… கொந்தளித்த அன்புமணி… முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை..!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை…

Read more

வியர்வை சிந்தி விளைவிச்ச நெல்லு இப்படி தண்ணியா போச்சே!”.. தஞ்சையில் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கண்ணீர்..!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் உழைப்பு மொத்தமும் மழையில் வீணாகியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், போதிய பாதுகாப்பு வசதிகள்…

Read more

  • June 20, 2026
“அய்யோ…. 1 லட்சம் நெல் மூட்டைகள் போச்சே” தார்ப்பாய் கிழிஞ்சு கிடந்த கொடுமை…. கண்ணீர் விடும் தஞ்சை விவசாயிகள்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையான சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​இந்தக்…

Read more

நூற்றுக்கு நூறு ஓகே… அது என்ன 101..? கும்பகோணம் பள்ளி மாணவியின் விடைத்தாளில் நடந்த விநோதக் குளறுபடி..!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள்…

Read more

  • June 18, 2026
அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி! நாகை, மயிலாடுதுறை நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. சத்தமில்லாமல் ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய…

Read more

  • June 18, 2026
“அந்த விபத்தின் வலியால் உருவான கலெக்டர்” கும்பகோணம் துயர சம்பவத்தின் சாட்சி…. தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஜெனிபர்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தின் போது, அதே பள்ளியில்…

Read more

“காவிரி நீரில் கலக்கும் நச்சுக் கழிவுகள்?”.. பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.. தர்மபுரி ஒட்டனூரில் மக்கள் வைத்த கோரிக்கை..!!!

தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் பகுதியில் பாய்ந்தோடும் மேட்டூர் அணையின் நீர் தற்பொழுது திடீரென முழுமையாகப் பச்சை நிறமாக மாறியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்று நீர் இப்படி அடியோடு நிறம் மாறிப்…

Read more

“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் சுருண்டு விழுந்த மனைவி.. தஞ்சையில் நடந்த சோகம்..!!

“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே, இப்ப மட்டும் என்னை எப்படி தனியா விட்டுட்டு போனீங்க!” என்று மாரடைப்பால் தனது கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த நெஞ்சை…

Read more

Breaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!

“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் துயரம்!”.. ரேஷன் அரிசி வாங்க போன இடத்தில் நடந்த கொடூரம்‌‌.. மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் – ஜெயலட்சுமி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை…

Read more

தஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…

Read more

“தாலியை கழட்டிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மனைவி.. insta-வை அலற வைத்த சம்பவம்.. குழந்தையுடன் சாகப்போவதாக வீடியோ வெளியிட்ட கணவன்… நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-அட்சயா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அட்சயாவுக்குத் தனியார் நிறுவன ஊழியர் ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. மனைவியின் இந்த நடத்தையை தர்மராஜ்…

Read more

“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…

Read more

நள்ளிரவு நேரம்..! ரூமுக்குள் அந்த ஒரு விஷயத்துக்காக கணவன் மனைவிக்கு இடையே வெடித்த மோதல்… பிணமான பெண்.. ரத்த வெள்ளத்தில் கணவன்.. படு பயங்கரம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் – விஜயா (50) தம்பதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அனந்த பத்மநாபன் என்பவரது வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் விஜயா…

Read more

  • June 1, 2026
இனி யாரும் இந்த மாதிரி பண்ணாதீங்க.! நிர்வாகியின் விபரீத முடிவால் உடைந்து போய்.. நா தழுதழுக்க இபிஎஸ் விடுத்த அந்த உருக்கமான கட்டளை..!!

தஞ்சை அருகே  உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் மறைவு, ஒட்டுமொத்தக் கட்சியினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனின் உடலைப் பார்த்து நா தழுதழுக்க, கண்கள் குளமாகப்…

Read more

அடக்கடவுளே..! விதி விளையாடிய விசித்திர விபத்து.. இப்படியா சாவு வரணும்… 3 பலாப்பழத்தால் உயிரிழந்த பெண்… பெரும் அதிர்ச்சி.!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி ஒருவர், பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தஞ்சையில் நள்ளிரவில் பயங்கரம்!”.. சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உடல் கருகினர்.. ஒருவர் பரிதாப பலி..!!!!

தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில்…

Read more

  • April 25, 2026
பயங்கரம்..! “பழிக்குப் பழி.. ரத்தம் சொட்டச் சொட்ட காவல் நிலையத்தில் சரண்! ஆசிரியை காவியா கொலைக்குத் தந்தை எடுத்த முடிவு! பகீர் பின்னணி..!!

தஞ்சாவூர் அருகே கடந்த ஆண்டு தனது மகளை நடுரோட்டில் வைத்துத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த இளைஞனை, ஜாமீனில் வந்தபோது அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை…

Read more

  • April 13, 2026
“நேர்ல விஜய் வந்த மாதிரியே இருக்கு!” தத்ரூபமாக வாக்கு கேட்ட தலைவர் – தவெக வேட்பாளர் வினோத்தின் ‘மாஸ்’ டெக்னிக்..!!

தமிழக அரசியல் களத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி காட்டி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத், தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் புதிய முயற்சியாக ‘ஹோலோகிராம்’ (Hologram) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும்…

Read more

“காத்துல கூட ஊழல் செய்வாங்க”… கனிமொழி MP-க்கு நேருக்கு நேர் பதிலடி கொடுத்த EPS.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திகார் சிறைக்குச் சென்ற பின்னணி கொண்டவர்களுக்கு, தன்னைப்…

Read more

“தொடர்ந்து 2 முறை திமுக ஆட்சியா?…” வரலாற்றை மாற்ற ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். கடந்த 2021 தேர்தலின் போது, “ஸ்டாலினுக்கு முதல்வர் யோகம் இல்லை” என்று ஜோசியம் சொன்னவர்களின் கூற்றுகளைத் தனது உழைப்பால்…

Read more

மத்திய அரசின் ‘தமிழ்’ பாசம் வெறும் வேஷமா? “எத்தனை கோடி கொடுத்தாலும் சரி.. அதுக்கு இங்க இடமே இல்ல!” – தஞ்சையில் சீறிய உதயநிதி ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச.ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு…

Read more

“சிதறாத கூட்டணி, தளராத உறுதி” – தமிழக அரசியல் வரலாற்றைத் திருத்தி எழுதும் மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்தலைச் சந்திப்பது ஒரு புதிய சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 உள்ளாட்சித் தேர்தல்…

Read more

“ஒழுங்குமுறை இல்ல.. திட்டமிடல் இல்ல!” ரசிகர்கள் செய்த காரியத்தால் ஏற்பட்ட விபரீதம்.. பொங்கியெழுந்த ஹெச்.ராஜா.. தவெக தலைவர் விஜய்க்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வாகனத்தை, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

“விஜய்யா? ஸ்டாலினா?… 2026-ன் நிஜமான கிங் யார்?” – தஞ்சை மேடையில் விஜய் போட்ட மாஸ் கணக்கு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யாசாமிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விவசாய மண்டலமான தஞ்சாவூரில் பச்சைத் துண்டு அணிந்து உரையாற்றிய அவர், “நான் ஒரு…

Read more

ஜனநாயகன்’ படத்தில் என்னதான் இருந்தது?… சென்சார் போர்டு முதல் கோர்ட் வரை நடந்த சீக்ரெட் உண்மைகளை உடைத்த விஜய்…!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். திரைப்படத்தின் தணிக்கை மற்றும் வெளியீட்டில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோது, தனக்காகக்…

Read more

நீட் முதல் சிலிண்டர் வரை, வாக்குறுதிகள் என்னவானது… விஜய் கேட்ட கேள்வியால்… ஆடிப் போன அறிவாலயம்…!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை…

Read more

அடுத்த ஜென்மத்துல விவசாயியா பிறக்கணும்… தஞ்சை கூட்டத்தில் எமோஷனலான விஜய்… பின்னணி என்ன?..!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “நான் எதைப் பேசினாலும் சிலர் திட்டமிட்டே அதைத் திரித்துப் பேசுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்த அவர்,…

Read more

தஞ்சையில் தரையிறங்கும் தளபதி.. மார்ச் 4-ல் செங்கிப்பட்டியில் மெகா சம்பவம்.. போலீஸ் போட்ட அந்த ‘கடுமையான’ நிபந்தனைகள்.. விஜய்யின் அதிரடி விசிட்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000…

Read more

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல்… 56 வயது ஆசிரியர் போக்சோவில் கைது – தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சியார்கோயில் அருகே உள்ள கூகூர் நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பயிலும்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு ‘அம்மா’ தான்.. எனக்கு அந்தத் தகுதி இல்லை.. ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழிசை போட்ட திடீர் ‘கண்டிப்பு’..!!

தஞ்சாவூர் மாவட்டம் கரம்பயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன்னை ‘அம்மா’ என்று அழைக்க வேண்டாம் எனத் தொண்டர்களிடம் அன்பாகக் கேட்டுக்கொண்டார். மேடைக்கு வரும்போது அங்கிருந்தவர்கள் அவரை ‘அம்மா’ என்று அழைத்ததைக் குறிப்பிட்ட அவர்,…

Read more

“பாஜக-வின் முரட்டு அடிமை இபிஎஸ்.. “அதிமுக-வின் 10 தோல்விகளைப் பட்டியலிட்ட உதயநிதி.. ‘மீண்டும் திமுக தான்’ – அடித்துச் சொல்லும் காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அறிவுசார்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் ஏன் நம்பமாட்டார்கள்? – 3 முக்கிய காரணங்களை உடைத்த உதயநிதி…!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய…

Read more

டிராபிக் போலீஸின் அதிரடி ஆக்ஷன்… பாராட்டும் நெட்டிசன்கள் – வைரலாகும் கடமையை தாண்டிய கருணை…!!!

தஞ்சாவூரில் பாம்பு கடித்த சிறுமி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற போக்குவரத்து காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சிறுமி ஒருவரை பாம்பு கடித்ததை அறிந்த அவரது குடும்பத்தினர்,…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை? எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்து இணைந்த 200 இஸ்லாமியர்கள்.. தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியைச்…

Read more

“நிர்மலா சீதாராமன் பெயரளவில் தான் தமிழர்!” மத்திய பட்ஜெட் குறித்து துணை முதல்வர் எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி..தஞ்சாவூரில் அதிரடி பேச்சு..!!

தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு…

Read more

  • February 6, 2026
“உதயநிதி வர்றதுக்குள்ள இப்படியா?” – கட்சி கொடி கட்டப்போய் நேர்ந்த பயங்கரம்…. துடிதுடிக்க உயிரிழந்த 2 பேர்….!!

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி-திருவையாறு பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கான ஏற்பாடுகளின் போது பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்ததால்,…

Read more

தஞ்சையில் பதற்றம்.. உதயநிதி வருகைக்காக நட்ட கொடிக்கம்பம்.. பறிபோன இரு உயிர்கள்..!!

தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக்…

Read more

“இது பிளாக் மெயில் கூட்டணி!” தமிழகத்தில் உங்க பருப்பு வேகாதது.. பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர்…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் கெத்து.. தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!!

தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். திமுக அரசு எப்போதும் பெண்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருவதாகவும்,…

Read more

“இது என்ன புது கூத்தா இருக்கு?”… அரசு பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள்.. கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச்…

Read more

அப்பா நீங்க தான் ஜெயிக்கணும்..! பிஞ்சு குழந்தையின் உற்சாகம்.. பொங்கல் போட்டியில் கண்முன்னே பலியான தந்தை.. விளையாட்டு வினையானது..!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் மற்ற…

Read more

  • January 18, 2026
“ஜெயிப்பார்னு நினைச்ச அப்பா.. பிணமா வந்த கொடுமை!” – பொங்கல் நீச்சல் போட்டியில் நேர்ந்த விபரீதம்! குழந்தைகள் முன்னிலையிலேயே பறிபோன உயிர்.. கதறும் குடும்பம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன. 18) நடைபெற்ற நீச்சல் போட்டியில், மணிகண்டன் (35) என்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள குளத்தில் நடைபெற்ற இந்தப்…

Read more

இரக்கமே இல்லையா?… புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றிய செவிலியர்… வலுக்கும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

Read more

  • January 4, 2026
Breaking : “மொழிப்போர் தளபதி” திமுக மூத்த தலைவருமான எல்.கணேசன் காலமானார்..!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல். கணேசன் (92), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு…

Read more

“இதயக்கனியின் புகழை மறைக்க முடியாது” கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கடும் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

Other Story