வியர்வை சிந்தி விளைவிச்ச நெல்லு இப்படி தண்ணியா போச்சே!”.. தஞ்சையில் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கண்ணீர்..!!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் உழைப்பு மொத்தமும் மழையில் வீணாகியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், போதிய பாதுகாப்பு வசதிகள்…
Read more