வியர்வை சிந்தி விளைவிச்ச நெல்லு இப்படி தண்ணியா போச்சே!”.. தஞ்சையில் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கண்ணீர்..!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் உழைப்பு மொத்தமும் மழையில் வீணாகியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், போதிய பாதுகாப்பு வசதிகள்…

Read more

“காவிரி நீரில் கலக்கும் நச்சுக் கழிவுகள்?”.. பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.. தர்மபுரி ஒட்டனூரில் மக்கள் வைத்த கோரிக்கை..!!!

தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் பகுதியில் பாய்ந்தோடும் மேட்டூர் அணையின் நீர் தற்பொழுது திடீரென முழுமையாகப் பச்சை நிறமாக மாறியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்று நீர் இப்படி அடியோடு நிறம் மாறிப்…

Read more

“தஞ்சையில் நள்ளிரவில் பயங்கரம்!”.. சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உடல் கருகினர்.. ஒருவர் பரிதாப பலி..!!!!

தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில்…

Read more

“உங்க காதுல டால்டா ஊத்த நான் வரல” டெல்டாகாரன்னு பொய் சொல்ல மாட்டேன்…. முதல் வேலையா விவசாயிகளோட பிரச்சனை தீர்ப்பேன்…. விஜய் கொடுத்த வாக்குறுதி….!!

தஞ்சாவூரில் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் விஜய் தனது உரையின் போது, மற்ற அரசியல்வாதிகளைப் போலப் போலியாகப் பேச மாட்டேன் என்று அதிரடியாகத் தெரிவித்தார். “எனக்கு விவசாயம் பற்றி முழுமையாகத் தெரியாது, அதற்காக நான் ஒரு டெல்டா காரன் தான் என்று உங்கள்…

Read more

“அடுத்த ஜென்மத்துல விவசாய குடும்பத்துல பிறக்கணும்” கடவுளுக்கு படையல் போடுறாங்க விவசாயி…. விஜய் உருக்கம்….!!

தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது விவசாயிகள் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். “உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரைத் தேடுவோம், கேஸ் என்றால் வக்கீலைத் தேடுவோம். ஆனால், நாம்…

Read more

“மத்தவங்களுக்கு இது எலக்சன்…. ஆனா எங்களுக்கு இது எமோஷன்” தஞ்சையில் உருகிய தளபதி….!!

தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், மக்களுக்கும் தனக்கும் இடையிலான உறவு என்பது வெறும் அரசியல் லாபத்திற்காக உருவானது அல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார். இது இயற்கை அமைத்துக் கொடுத்த ஒரு புனிதமான பந்தம் என்றும், தமக்கும் தமிழக மக்களுக்கும் இடையே…

Read more

“இது என்ன புது கூத்தா இருக்கு?”… அரசு பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள்.. கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், அரசுப் பேருந்து ஒன்றிலேயே இந்தி மொழி எழுத்துகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு புதிய அரசுப் பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி (LED) திரையில் இந்தச்…

Read more

அப்பா நீங்க தான் ஜெயிக்கணும்..! பிஞ்சு குழந்தையின் உற்சாகம்.. பொங்கல் போட்டியில் கண்முன்னே பலியான தந்தை.. விளையாட்டு வினையானது..!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் மற்ற…

Read more

இரக்கமே இல்லையா?… புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றிய செவிலியர்… வலுக்கும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

Read more

“அடச்சீ! எப்படி படிக்க அனுப்புறது?”.. மனைவியின் டியூஷனில் படித்த 11 வயது சிறுமி.. கணவர் செய்த அசிங்கமான செயல்.. கும்பகோணத்தில் பரபரப்பு..!!!

கும்பகோணம் அருகே டியூஷன் படிக்க வந்த 11 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விக்னேஷ் என்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏசி மெக்கானிக்கான விக்னேஷின் மனைவி, தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி (Tuition) வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.…

Read more

ஆசிரியர்களின் தவறான பழக்கம்.. ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்..அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கனகராஜும் (43), அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமாவும் (36) நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படங்களைச் செல்போனில் பகிர்ந்து கொண்டதை அறிந்த…

Read more

அதிர்ச்சி…. டியூஷனில் கொடூரம்…. +2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியர் கைது….!!

​தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே உமையாள்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதைத் தவிர, கபிஸ்தலம் என்ற இடத்தில் தனிப்பயிற்சி (டியூசன்) மையமும் நடத்தி…

Read more

சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் எதிரொலி… பணியில் இருந்து தலைமை ஆசிரியர் விடுவிப்பு…!!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த மாணவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தனது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த…

Read more

கள்ளக்காதலில் தகராறு… குடிபோதையில் வீட்டிற்கு வந்த இளைஞர்கள்… மகனுக்கு விரித்த வலையில் சிக்கிய தந்தை… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… பெரும் சோகம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அல்லூர் அல்சக்குடி மேல காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி அறுபது வயது. கூலித் தொழிலாளியான இவரது மகன் விவேக் 24 வயது, டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்தவர் அருண்குமார்…

Read more

வேறொருவருடன் நிச்சயம்… ஆத்திரத்தில் காதலித்த ஆசிரியையை வெட்டிக்கொன்ற காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த தற்காலிக ஆசிரியை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த காவியா என்ற அந்த ஆசிரியை, நடுரோட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். காவியாவைக் காதலித்து…

Read more

புனிதமான இடத்தில் கூட பாதுகாப்பு இல்லையா?… சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோவில், சமீபத்தில் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு பக்தர்கள் அலைமோதும் புண்ணியஸ்தலமாக மாறியுள்ளது. இக்கோவிலில் 75 வயதான விஸ்வநாதன் என்றவர் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், கோவிலுக்கு…

Read more

வரும் 7ஆம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?… மின்சார சார்ந்த பணிகளை திட்டமிடுவதில் கவனம் அதிகாரிகள் எச்சரிக்கை… வெளியான அதிரடி தகவல்..!!!

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்படவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்படும் என தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர்…

Read more

மீண்டுமொரு தீண்டாமை…? பள்ளி மாணவர்களை தடியால் மிரட்டும் பாட்டி…. சொல்லுற வார்த்தைய கேளுங்க… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் பள்ளி மாணவர்களை ஒரு பொது பாதையாக அழைத்துச் செல்கிறார். அப்போது, வயதான பெண் ஒருவர் அந்தப் பாதையில் செல்லத் தடுக்கிறார். காரணம், அந்த…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… டாக்டரிடம் சென்ற பெற்றோருக்கு தலையில் இடியாய் விழுந்த செய்தி… 31 வயது வாலிபர் கைது… உறைய வைக்கும் சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவரது பெற்றோர் அவரை தஞ்சை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக…

Read more

3 மாதத்தில் மட்டும் 37 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு….. இதுதான் காரணம்?…. தீயணைப்புத்துறை அதிகாரியின் முக்கிய அட்வைஸ்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் குமார் என்பவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது விவசாய பாசனத்திற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பேருந்தை தவறவிட்ட பெண்… பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது ஏற்பட்ட கொடூர விபத்து… பரபரப்பு சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் உள்ள திருவைகாவூர் ஊராட்சியில், மண்ணிக்கரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரு பயங்கர விபத்தில் முடிவடைந்தது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷாலினி, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருபுறம்பியம் செல்ல…

Read more

மீண்டும் ஒரு மரணம்..! ரூ.50,000 பறிபோனதால் மரண வேதனை… ஆன்லைன் கேமால் வந்த வினை… ஐடி ஊழியரின் முடிவால் கதறும் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசமர தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். ஐடி ஊழியரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மொபைல் போனில் ஆன்லைன் கேம்…

Read more

“சக மாணவியுடன் பேசியதால் தகாத வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட 11ஆம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு…

Read more

கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!

தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…

Read more

“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“பச்சிளம் குழந்தையின் அழுகுரல்”… ஓடோடி சென்று பார்த்த மக்கள்… துணி பைக்குள் சுற்றி… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? போலீஸ் விசாரணை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை…

Read more

“+2 தேர்வு ரிசல்ட்”… நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மனைவியின் மதிப்பெண்கள் 413… அவசரப்பட்டுட்டியேம்மா…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம்…

Read more

“திருமணத்தால் வெடித்த சர்ச்சை”… சூரியனார் கோவில் ஆதீனம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் அதிர்ச்சி.!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் (54) நிர்வாகம் செய்து வந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ (47) என்பவரை பதிவு…

Read more

“14-வது மாடிக்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார். இதில்…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

வீட்டு வாசலிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி… பின்னணி என்ன?… தீவிர விசாரணையில் காவல்துறை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து…

Read more

நெஞ்சு வலியால் உயிரிழந்த தாய்… காலில் விழுந்து கதறி அழுது ஆசிர்வாதம் பெற்று 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மகள்… பெரும் சோகம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராஜேந்திரன், கலா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மூன்றாவது மகள் காவியா(17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது…

Read more

பாப்பா…! UNCLE கிட்ட வாம்மா..‌! உனக்கு புடிச்ச பண்டத்தை வாங்கி தரேன்…ஆசையாய் பேசி 10 வயது சிறுமியை அழைத்த இருவர்… கொடூர சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல்…

Read more

காளையை அடக்கினால் ரூ.200 தாரேன்…. பள்ளி மாணவன் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

தஞ்சை மாவட்டம் அகிலாங்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் காளையை அடக்கினால் ரூபாய் 200 தருகிறேன் என்று காளையின் உரிமையாளர் பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மாணவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க சென்றுள்ளார். அப்போது காளை முட்டி பள்ளி மாணவன்…

Read more

“எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்”… மோதிரத்தால் தெரிந்த உண்மை… விசாரணையில் திடுக்.. அதிர்ந்து போன போலீஸ்…!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு  சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில்…

Read more

முக்கிய அறிவிப்பு..!! குடும்ப அட்டைதாரர்களே பிப்-28 தான் கடைசி தேதி…. உடனே வேலையை முடிங்க…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

“வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு”.. குலவிக்கல்லை தலையில் போட்டு இரவோடு இரவாக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை… 6 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடி கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர்…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

“எருமை மாடா டா நீ” மேடையில் அமைச்சரின் தகாத பேச்சு…. வருத்தம் தெரிவிப்பாரா….? நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு….!!

தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறையின் அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டில் மைக் முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச வந்த…

Read more

சொகுசு காரில் ரகசிய அறை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி..!!

தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.…

Read more

EXAM-க்கு படிக்காமல் PHONE பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்… பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு… தஞ்சாவூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நொடியில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு…

Read more

ஐயோ..! வேலைக்கு போன இடத்தில் இப்படியா நடக்கணும்… பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்… வேதனையில் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

Read more

Other Story