புனிதமான இடத்தில் கூட பாதுகாப்பு இல்லையா?… சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோவில், சமீபத்தில் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு பக்தர்கள் அலைமோதும் புண்ணியஸ்தலமாக மாறியுள்ளது. இக்கோவிலில் 75 வயதான விஸ்வநாதன் என்றவர் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், கோவிலுக்கு…

Read more

கோவிலுக்கு வந்த சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து பூசாரி பார்த்த வேலை….. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது…

Read more

“திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி”…. கோவில் பூசாரி மீது பெண் பரபரப்பு புகார்…!!!

சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.‌ அதில்…

Read more

Other Story