புனிதமான இடத்தில் கூட பாதுகாப்பு இல்லையா?… சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோவில், சமீபத்தில் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு பக்தர்கள் அலைமோதும் புண்ணியஸ்தலமாக மாறியுள்ளது. இக்கோவிலில் 75 வயதான விஸ்வநாதன் என்றவர் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், கோவிலுக்கு…
Read more