“பாதுகாப்பு இல்லமா? இல்ல தப்பிக்கும் மையமா?”… செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் தப்பியோடிய சிறார்கள்.. போலீஸையே அலற வைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3…

Read more

Breaking: நடுங்கிப்போன தமிழகம்..! இயற்கை உபாதை கழிக்க சென்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 கல்லூரி மாணவர்கள் கைது…!!!

கல்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு…

Read more

  • June 24, 2026
காலையிலேயே அதிர்ச்சி! செங்கல்பட்டில் வாயில் துணி திணிக்கப்பட்டு 7ஆம் வகுப்பு மாணவி கூட்டு வன்கொடுமை.. கல்லூரி மாணவர் உட்பட இருவர் போக்சோவில் கைது..!!

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம்…

Read more

ரூ.4 லட்சத்திற்கு டீல்..! கள்ளக்காதலனும் வேணும் 11 வயது மகனும் வேணும்… நடுரோட்டில் கணவனின் கால்களை உடைத்த மனைவி… பரபரப்பு வீடியோ..!!!

தாம்பரம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி, தனது மகனைத் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவனின் கால்களை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே வசித்து வந்த தம்பதி தாமோதரன் (42) – வசந்தா (40). இவர்களுக்கு…

Read more

அதிமுகவை தளபதி விஜய் மூழ்க விடமாட்டார்…! 30 வருட சாதனையை 30 நாட்களில் செய்துள்ளோம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி…!

தமிழக அரசியலில் அதிமுகவும் திமுகவும் தற்போது ஒன்றாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தவெக மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனினும்,…

Read more

“என் தோள்மேல கை வைங்க!”.. ரேபிடோ சவாரியில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. ஓட்டுநரை வரவழைத்து மண்டையை உடைத்த ஆண் நண்பர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான பிரவீன்குமார் (என்ற நவீன்குமார்), மூக்குக்கண்ணாடி கடை நடத்தி வந்துகொண்டே, மாலை நேரங்களில் பகுதிநேரமாக ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டைக்கு இரண்டு பெரிய பைகளுடன் சவாரி ஏறிய 22 வயது…

Read more

“எப்போதும் புலம்பிக்கிட்டே இருக்கே!”.. 94 வயது பாட்டியை ஒற்றை அறையில் கொன்ற பேரன்… செங்கல்பட்டு அருகே பயங்கர பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில், மது போதையில் 94 வயதான சொந்த பாட்டியை பேரன் அடித்துக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

  • June 6, 2026
“பதவி ஆசைக்கோ, சொகுசா வாழவோ நீங்க இங்க வரல!”.. தவெக ஆளும்கட்சியா இருந்தாலும் திமுகவுக்கு வந்த கூட்டம்.. மேடையிலேயே உருகிய மு.க.ஸ்டாலின்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், விறுவிறுப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முக்கியப் பிரமுகரான கஜேந்திரன், அதிமுக தலைமைக்குத் திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்…

Read more

  • May 18, 2026
“7 அடி தாண்ட 70 அடி பின்னால் போகணும்!”.. எளிதா கிடைச்சா மதிப்பு இல்ல தம்பி..! ‘தமிழ்ப்பேரின எழுச்சி’ கூட்டத்தில் சீமான் ஆக்ரோஷ பேச்சு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ‘தமிழ்ப்பேரின எழுச்சி’ பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய அரசியல் சூழலையும் அதிகார வர்க்கத்தையும் அனல் பறக்கும் தத்துவ வரிகளால் சாடியிருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர…

Read more

வேலைக்குச் சேர்ந்த 7-வது நாள்…. தம்பதிக்கு பாலில் மயக்க மருந்து… 51 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நேபாள பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை…

Read more

“சுற்றுலாப் பயணிகளே கவனிங்க!”… மாமல்லபுரம் பாம்பு பண்ணை 5 மாதங்களுக்கு மூடல்.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்..!!!

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாம்பு பண்ணை, அடுத்த 5 மாதங்களுக்குத் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், அந்த வெப்பத்தின் தாக்கம் பாம்புகளைப் பாதிக்காமல் இருக்கவும், அதேபோல் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும்…

Read more

“பல்லி வால் கிடந்த சட்னி!”.. செங்கல்பட்டில் பதறவைக்கும் சம்பவம்… 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், இட்லி சட்னியில் பல்லி வால் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், அங்கு இட்லி விற்பனை செய்யும் ஒரு பெண்ணிடம் இட்லி மற்றும் சட்னி…

Read more

சட்னிக்குள் கிடந்த பல்லி வால்… இட்லியுடன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில் இன்று காலை வழக்கம்போல உணவகத்தில் இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண்ணிடம் இட்லி வாங்கிச் சாப்பிட்டபோது, பரிமாறப்பட்ட சட்னியில் பல்லியின் வால் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் 9 பேர்…

Read more

உன்ன பெத்த அப்பாதானே..! இந்த ஒரு சின்ன விஷயத்தை கேட்டது ஒரு குத்தமா…? துடிக்க துடிக்க கொன்னுட்டு உறவினர்களுக்கு போன் போட்ட மகன்.. நடந்தது என்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச்…

Read more

செங்கல்பட்டு அருகே பயங்கர வெடிப்பு… சுற்றுலா சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி… ஒரு உயிரைப் பறித்த அலட்சியம்… பதற வைக்கும் உண்மைகள்..!!

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடந்த வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், தனியார் கல்லூரி பொறியியல் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் என்ற அந்த மாணவர், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. “தமிழகம் வன்முறை கூடாரமாக மாறிவிட்டது!”.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் நயினார் நாகேந்திரனின் பதிவு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு…

Read more

“மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்”… 150 ஆடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்… உயிரை மீட்ட அந்த ஒரு போன் கால்… 12 மணி நேர போராட்டம்… களத்தில் இறங்கி மீட்ட ராணுவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் (28) என்ற வாலிபர், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான இடத்திற்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த…

Read more

  • February 26, 2026
“திமுக, விசிக-வுக்கு செக் வைத்த இபிஎஸ்!” – மதுராந்தகத்தில் 500 பேர் அதிரடித் தாவல்.. அதிமுக-வில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், அதிமுக சட்டமன்ற…

Read more

காசுக்கு ஆசைப்பட்டு எதிர்காலத்தை தொலைச்சிடாதீங்க – நரிக்குறவ மக்களிடம் உருகிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்ய வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக…

Read more

“பெத்த மகளைப் பார்க்க முடியலையே” – மனமுடைந்து தற்கொலை செய்த அரசு டாக்டர்…. செங்கல்பட்டில் நடந்த சோகம்….!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகப் பணியாற்றி வந்த கார்த்திக் (37), குடும்பப் பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் தனது…

Read more

“கௌரவம் கௌரவம்ன்னு உயிரே போயிட்டு” 15 வயது சிறுமிக்கு வீட்டில் கருக்கலைப்பு…. 12 நாளா உயிருக்குப் போராட்டம்…. ஏமாற்றிய காதலனை தேடும் போலீஸ்….!!

செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் 10 வார கர்ப்பமாக…

Read more

2026-ல் விஜய் செய்யப்போகும் அந்த ‘மேஜிக்’ என்ன?… விசில் சின்னம் வந்தாச்சு… நட்பு இல்லையென்றாலும் தனித்து வருவேன்… 38 நாட்கள் மௌனம் கலைந்த பின்னணி…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். சுமார் 38 நாட்களுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், வீரமங்கை வேலுநாச்சியாரின்…

Read more

விசில் சின்னம், அதிரப் போகும் அரசியல் களம்… அதிமுக, திமுக ஓட்டுக்கள் விஜய்க்குதான்?… வைரலாகும் செங்கோட்டையன் ஸ்பீச்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்ற மாபெரும் அரசியல் சக்தியை வீழ்த்தக்கூடிய ஒரே வல்லமை…

Read more

திமுக இல்லாத தமிழகம்.. கூட்டணி இன்னும் பெருசாகும்.. தமிழக அரசியலில் அடுத்த பிளான் என்ன? உண்மையை உடைத்த தமிழிசை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய கூட்டத்தில்…

Read more

“அவர் கண்டிப்பா வருவார்..” – ஓபிஎஸ் பற்றி டிடிவி தினகரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பு தமிழக அரசியல் களம்..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து ‘தேசிய ஜனநாயக கூட்டணியை’ அமைத்துள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று…

Read more

விவசாயிகளின் காலை தொட்டு கெஞ்சிக் கேட்கிறேன்… “திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாதீர்கள்..!” மேடையில் உருகிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததை உறுதிப்படுத்திய நிலையில், கூட்டத்தில்…

Read more

ஐயோ என் மகனே… 8-வது மாடியில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன்… ஜன்னலில் கிரில் இல்லையா?… செங்கல்பட்டில் நேர்ந்த கொடூர விபத்து…!!!

செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து நவீன் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த நவீனின் பெற்றோர் இருவரும்…

Read more

“அப்பா பால் வேணும்னு கேட்டதுக்கா?”.. பசியால் துடித்த குழந்தை.. தந்தையின் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்.. செங்கல்பட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே, மகனுக்குப் பால் காய்ச்ச முயன்றபோது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், தந்தை மற்றும் இரண்டு வயதுக் குழந்தை ஆகிய இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பாரதி (32) என்பவரது மனைவி…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“தனியாக இருந்த இளம்பெண்..‌. கிளாம்பாக்கத்தில் பயங்கரம்”… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் சிறுவன் சிக்கியது எப்படி…?

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார்அவர், போலீஸாரிடம் ‘என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்டனர்’ எனக் கூறினார். இதையடுத்து சக்திவேலையும் 17 வயது சிறுவனையும் பிடித்து போலீஸார்…

Read more

ஏழு வருஷக் காத்திருப்பு.. பிறந்தநாளிலேயே முடிந்த உயிர்… கதவை உடைத்துப் பார்த்த பெற்றோர்… கல்யாணம் ஆகலன்னு உயிரைவிட்ட இளம்பெண்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தீபிகா, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனக்குத் திருமண வரன் அமையாத காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்படிப்பு முடித்து…

Read more

5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன்..”எல்லோரையும் கடன்காரர்களாக மாற்றிவிட்டார்கள்”..திமுக அரசை விளாசித் தள்ளிய இ.பி.எஸ்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இப்போதைய நிலையைப் புரிந்து கொண்டு வரும் பொங்கலுக்கு குடும்ப…

Read more

“அடியோடு வேரோடு அகற்ற வேண்டும்” செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்…

Read more

“இன்னும் 3 அமாவாசை தான்!” திருப்போரூர் கூட்டத்தில் திமுக-வை விளாசிய இபிஎஸ்..தேர்தல் வாக்குறுதிகளால் பரபரப்பு!!!

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க.…

Read more

செங்கல்பட்டு அருகே நடந்த கொடூர கொலை… கஞ்சா போதையில் ஆடிய வெறியாட்டத்திற்கு நேர்ந்த விபரீத முடிவு… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் தீர்த்துக்கட்டிய தந்தை…!!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, போதை பழக்கம் காரணமாகத் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதாகக்…

Read more

  • December 19, 2025
“தண்ணீர் என்று நினைத்துக் குடித்த தின்னர்!” – மதுராந்தகத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப உயிரிழப்பு: 7 நாள் போராட்டத்திற்குப் பின் பிரிந்த உயிர்..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்ட்டில் கலக்கப் பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தைத் தண்ணீருக்குப் பதிலாகத் தவறாகக் குடித்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த தேவதூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின்…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது…. வேறொருவருடன் போனில் பேசிய மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (24). தொழிலாளியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவுக்கும் (19) இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப்…

Read more

“வான்வெளியில் பயங்கரம்..!”… பறந்த சிறிய ரக விமானம் திடீரென வெடித்து சிதறல்… செங்கல்பட்டு அருகே பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வான்வெளியில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானம் (Small Trainer Aircraft) ஒன்று திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, விமானத்தில் இருந்த…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

  • October 22, 2025
“மக்களின் பிரதிநிதியிடம் கூட சொல்லவில்லையா?” – அணை திறப்பு விவகாரத்தில் செல்வப்பெருந்தகை நேரடியாக அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட காட்சி வைரல்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்திலுள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் பெரிதளவில் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்வரத்து அதிகமானதால், அவசர நடவடிக்கையாக இன்று (அக்.22) 500 கனஅடி…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: செங்கல்பட்டில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!

கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் பல்வேறு…

Read more

அடுப்பில் இருந்த பாத்திரத்தை இழுத்த 3 1/2 வயது குழந்தை…. துடித்துடித்து இறந்த சோகம்…. கதறும் பெற்றோர்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் தான் லட்சுமணன். கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின்…

Read more

“ஆப்ரேஷன் சொன்னாலே பயம்”…குடும்ப கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்திய மருத்துவர்கள்… 6ஆவது குழந்தையை தவிக்க விட்டு தப்பி ஓடிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம், சோமங்கலத்தைச் சேர்ந்த 31 வயது மங்கை, கொத்தனாராக பணிபுரியும் ராஜ்குமாரின் மனைவி. 15 ஆண்டு திருமண வாழ்க்கையில், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆறாவது முறையாக கர்ப்பமான மங்கை, தாம்பரம் மாவட்ட தலைமை…

Read more

மருத்துவர் சொன்ன சொல்…. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் தவிக்க விட்டு சென்ற தாய்…. தேடி அலைந்த போலீஸ்….. பின் நடந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்-மங்கை தம்பதியினர். இதில் ராஜ்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக கர்ப்பமாக…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! பாமக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார்.…

Read more

Other Story