“கொக்கு சுடும் துப்பாக்கி”.. தெருநாயை சுட்ட நரிக்குறவர்… 6-ம் வகுப்பு சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு… செங்கல்பட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் என்ற பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குரலரசன் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று…

Read more

நாயை குறி பார்த்து சுட்ட இருவர்….! “குறுக்கே வந்த சிறுவன்…” அடுத்து நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.…

Read more

இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…

Read more

“பிறந்தநாள் பரிசால் வந்த வினை”… வெடிகுண்டு வீசி வீடியோ… insta-வில் படு வைரல்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக…

Read more

“என்ன விடுங்க நான் டியூஷனுக்கு போகணும்”…. 10ம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த…

Read more

“தண்ணீர் கேன் போட வந்த வாலிபருடன் காதல்…” 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 பேர்…. வீடியோவை காட்டி அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் தண்ணீர் கேன் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக நடித்து அந்த வாலிபர் பலமுறை சிறுமியை பாலியல்…

Read more

Breaking: ஆசிட் லாரி மீது சைக்கிள் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… தொடர்ந்து வெளியேறும் ரசாயனம்… செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் ஆசிட் ரசாயனம் ஏற்றி வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த லாரியிலிருந்து ரசாயனம் வெளியேறுவதால் அந்த…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

Breaking: திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா… “மின்கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்த தேர்”… வாலிபர் பலி… 5 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது.…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…

Read more

“இரவு முழுவதும் படித்த மாணவி…” 4 மணிக்கு எழுப்ப சென்ற தாய்… “அந்த” காட்சியை கண்டு பதறிய குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கயல்விழி இரவு முழுவதும் படித்துக்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

தமிழகம்  உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

“இளைய மகனுடன் தகராறு….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பம்…. கடைசியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 21-ஆம் தேதி இளைய மகனுக்கும் டெய்சி…

Read more

“3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி”… திடீரென சடலமாக மீட்பு… மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சநல்லூர் பகுதியில் டெய்சி ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி. இவர் திடீரென கடந்த 3 நாட்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல்…

Read more

“வேலை பார்க்க விடல…” 8 மாசமா தூக்கம் இல்லாமல் தவிச்சாங்க… கிரமா உதவியாளரின் விபரீத முடிவு…. கதறி அழுத மகள்….!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கீதா. இவர் அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கிராம நிர்வாக அலுவலராக முத்துமாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வரும் ஆண்கள்…

Read more

Breaking: அதிகாலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே கார் மீது கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள்…

Read more

முகத்தில் காயத்துடன் மாணவியை விட்டு சென்ற ஆசிரியர்…. பதறிய பெற்றோர்… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த முருங்கை கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற கோவிந்தனின் மகளை முகத்தில் காயத்தோடு ஆசிரியர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் அவரது முகத்தில் காயம்…

Read more

தமிழகத்தில் கொடூரம்..! பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… கிளீனர் கைது… செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் புகார் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. கல்லூரிகளிலும்…

Read more

“விடிய விடிய மது குடித்த கல்லூரி மாணவி”… திடீர் வாந்தி… நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… செங்கல்பட்டில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அஸ்வினி என்ற 19 வயது மாணவி பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஏகாட்டூர் பகுதியில் ஒரு தனியார் விடுதிக்கு சம்பவ நாளில் சென்றார்.…

Read more

பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

இப்போ மட்டும் நிற்குமா….? பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

“வேலை வாங்கி தருகிறோம்…” கணவன், மனைவியை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ்…

Read more

“உயிருக்கு பாதுகாப்பு இல்லை…” காதல் கணவருடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கஜபதி. இவரது மகள் தீர்த்த தர்ஷினி(18) தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு ஃபேஷன் டிசைனிங் படித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நத்தம் நாகாத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன்…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு சார்ஜ் போட்டு தூங்கிய வட மாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விபின்(32), சர்வன்குமார்(25), சுதீர்வர்ஷன்(26) ஆகியோர்  செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி இருந்து கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று பேரும் தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே இரும்பு தகரத்தினால் கூரை அமைத்து தங்கி…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

ஹோட்டல் ரூமில் காதலி….”என்னாச்சு மா உனக்கு…” நாடகமாடிய கள்ளக்காதலன்…. கடையில் நடந்த டுவிஸ்ட்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32)…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு…

Read more

சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த தாய்… ஒரு வாளி தண்ணீரால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்… ஐயையோ இப்படியா நடக்கணும்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரி கிராமத்தில் மணிகண்டன் (28)-ஜாய்ஸ் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆல்வின் ஜோ என்ற 4 வயது மகனும் அகஸ்டின் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரு வயது குழந்தையான அகஷ்டினுக்கு ஜாய்ஸ் வெளியே…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

மாமியாருடன் சென்ற மருமகன்…. பட்டபகலில் 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமனார் சக்திவேல் வீட்டிற்கு சென்று விட்டு மாமியார் அமுதாவோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதனலையில் வடகால் விஜியன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே மது…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

Other Story