மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

ஹோட்டல் ரூமில் காதலி….”என்னாச்சு மா உனக்கு…” நாடகமாடிய கள்ளக்காதலன்…. கடையில் நடந்த டுவிஸ்ட்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32)…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு…

Read more

சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த தாய்… ஒரு வாளி தண்ணீரால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்… ஐயையோ இப்படியா நடக்கணும்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரி கிராமத்தில் மணிகண்டன் (28)-ஜாய்ஸ் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆல்வின் ஜோ என்ற 4 வயது மகனும் அகஸ்டின் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரு வயது குழந்தையான அகஷ்டினுக்கு ஜாய்ஸ் வெளியே…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

மாமியாருடன் சென்ற மருமகன்…. பட்டபகலில் 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமனார் சக்திவேல் வீட்டிற்கு சென்று விட்டு மாமியார் அமுதாவோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதனலையில் வடகால் விஜியன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே மது…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

உலகின் நம்பர் 1 youtube-ருக்கு திருமணம்… எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்..!!

உலகளவில் youtube சேனல்களை பலர் பயன்படுத்துகிறார்கள். தற்போது பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்நிலையில் youtube-ல் பலர் சேனல்களை தொடங்கி வீடியோக்கள் போன்றவற்றை பதிவு செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் youtube-பராக…

Read more

“அரசியல் பிரமுகருடன் தொடர்பு”… மனைவியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்… போலீசுக்கு பயந்து அவரும்… பரிதவிப்பில் மகன்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆதனூர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்க செந்தில்குமார் கலையரசி தம்பதி வசித்து வந்துள்ளனர். இதில் கலையரசி ஒரு அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் 15…

Read more

2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

ஆப்பரேஷன் பண்ணியும் எப்படி….? ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. நடந்தது என்ன….?

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தீராத காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பத்தினர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவராஜபுரம் பகுதியில் ராஜகுரு -அலமேலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்திகா என்னும் மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் காய்ச்சல் அதிகரித்ததால் பாஞ்சூர் அரசு…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

  • October 13, 2024
#JUSTIN: கடும் போக்குவரத்து நெரிசல்…. “கட்டணமின்றி வாகனம் செல்ல அனுமதி”..!!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகளுக்கு பிறகு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருகிற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களை…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

“ஓரினச்சேர்க்கை”…. அழைப்பு விடுத்த கால் பாய்…. ஆசையோடு சென்ற வாலிபர்கள்…. ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரினசேர்க்கையாளர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இந்த வாலிபர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு அதில் டேட்டிங் அழைப்பு வந்துள்ளது. அவர்களை லோகநாதன் என்பவர் அழைத்துள்ளார். இதனை நம்பி இரு வாலிபர்களும் மறைமலைநகருக்கு சென்றனர். அங்குள்ள…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more