“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது… பணி ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு பிரச்சாரம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

“106 எம்எல்ஏக்களின் பெயரையும் சரியா சொல்லிட்டா போதும்”… நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்… முதல்வர் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் அதிரடி சவால்…!!!

மதுரையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திமுக…

Read more

  • July 13, 2026
“உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..” மதுரை கோர விபத்துக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி நிவாரணம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்,…

Read more

வெறும் 21 நாளில் 90 டன் துணிகள்.. 115 கிலோ செருப்புகள்… ஈமச்சடங்குக்காக தாமிரபரணியை பாழாக்குவதா..? உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை…!!!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஒரு ஜீவநதியை சடங்குகளின் பெயரால் மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் எழுப்பியுள்ளது. ஈமச்சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் டன்…

Read more

  • July 11, 2026
“அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த மாதிரி.. திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேர்றதுல என்னப்பா தப்பு?”- ரகசியக் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த டிடிவி தினகரன்?

அரசியல் சூழ்நிலை யாரை வேணாலும் எப்ப வேணாலும் ஒன்னு சேர்க்கும் .. அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த மாதிரி அரிய கூட்டணியெல்லாம் நம்ம ஊர்ல நடந்திருக்கு, அதனால திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேர்றதுல எந்தத் தப்பும் இல்லையே!” என்று திமுக – அதிமுக…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாம்… ஆனால்…? உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு…!!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள அரசுப் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ஒரு முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்…

Read more

  • July 9, 2026
கலெக்டர் சொன்ன சம்பளம் எங்கே….? கொதித்தெழுந்த 1000+ தூய்மைப் பணியாளர்கள்…. அரசுக்கு எதிராக அதிரடி வேலை நிறுத்த போராட்டம்….!!

பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 1,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று அதிரடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் அன்றாடப் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய…

Read more

“சமாதானம் பேசி கூட்டிட்டு வந்து வயல்ல வச்சு மர்டர்” மனைவி மீது சந்தேகத்தால் கொடூர சம்பவம்…. பிரபாகரன் சிக்கியது எப்படி….?

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டக்குடி பகுதியில், சொந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலை கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நடுக்கமடைய வைக்கும் சம்பவம்…

Read more

Breaking: மதுரையில் பயங்கரம்… திமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. வெடித்தது போராட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி என்பவர் மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவருடன்…

Read more

வெட்கக்கேடு.! துர்நாற்றம் வீசிய தரமற்ற ரேஷன் அரிசி… இதுல நலத்திட்ட உதவின்னு இலவசமா கொடுத்த தவெக எம்எல்ஏ… வீடியோவை வெளியிட்டு பாஜக தலைவர் விளாசல்..!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசியை விநியோகித்த தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை. மதுரையில் முதல்வர் திரு. விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசியை…

Read more

Breaking: பாலியல் குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது..! “3 சிறுமிகளை சீரழித்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை தான் சரி”… உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஆனந்த் சேகர் (41) என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கிளை தற்பொழுது…

Read more

ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல…! “உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்”… அரசு பதவி கொடுத்ததன் சீக்ரெட் வெளியீடு…!!

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, புதிய நியமனங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. முதலமைச்சர்…

Read more

அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…

Read more

சிறுமியின் கால்களை தொட்டது அப்பா என்ற முறையில் மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த உதவி… சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்…!!

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ஆம் தேதி மதுரை மேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி முடிந்து, அதில் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த சிறுமிகள் சிலர்…

Read more

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவா..? “முதல்ல அதை சரி பண்ணுங்க”.. அமைச்சர் நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய தமிழிசை..!!

பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே எந்தவிதமான ரகசிய உறவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.…

Read more

  • June 24, 2026
“3 வருஷமா என்ன பண்ணுனீங்க?” – செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் விவகாரத்தில் நீதிபதி கேட்ட அதிரடி கேள்வி..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கைது செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற  கிளை காவல்துறையினருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்த…

Read more

  • June 21, 2026
“ஐயோ…. மாத்தி வந்துட்டேனே” யாதவா ஆண்கள் கல்லூரிக்கு பதிலா மகளிர் கல்லூரிக்கு போன நீட் மாணவி…. பதறாமல் உதவிய கல்லூரி நிர்வாகம்….!!

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு கடுமையான கெடுபிடிகளுடன் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தேர்வு மையம் மாறி வந்த மாணவி ஒருவரை, கல்லூரி நிர்வாகம் தங்களது சொந்த வாகனத்தில் பத்திரமாகச் சரியான தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து அவரது எதிர்காலத்தைக்…

Read more

அலறிய மதுரை..! அவனியாபுரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. பட்ட பகலில் நடந்த பயங்கரம்… 2 குழந்தைகளின் தந்தை பலி..!!!

மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனியைச் சேர்ந்த பாலாஜி (30) என்ற வாலிபர், கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பாலாஜிக்கு…

Read more

மூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…

Read more

  • June 17, 2026
“எண்ணெய் கிடங்கு அருகே பயங்கர தீ விபத்து” கரும்புகை சூழ்ந்ததால் பீதியில் மக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டம், கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு அருகாமையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் அருகில் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றிய நிலையில், அது காற்றின் வேகத்தால் மளமளவெனப் பரவி…

Read more

  • June 17, 2026
சொத்துகளை கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!!

மதுரை: “அதிமுகவுல வந்து எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சுட்டு, இப்போ உங்க சொத்து பத்துக்களைக் காப்பாத்திக்கிறதுக்காகக் கட்சியைத் துரோகம் பண்ணிட்டுப் போறீங்களே, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா !” என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதிமுகவிலிருந்து விலகியதற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள்…

Read more

நெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…

Read more

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவமா? திரைக்கதை எழுதும் திமுக.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!

தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…

Read more

சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7 வயசு சிறுவன்..! “துண்டாக உடைந்து விழுந்த கல்”… நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… பெற்றோர்களே கவனம்..!

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி…

Read more

தமிழக கல்வித்துறையில் அதிரடி.! ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் சொன்ன அந்த ஒரு ‘ குட் நியூஸ்..!!

“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக…

Read more

“மதுரையில் பயங்கரம்!”.. 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் அதிரடி கைது..!!!!

தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மற்றும் இந்த விபரீத சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்…

Read more

  • June 12, 2026
​”சாமிக்கு எல்லாரும் ஒன்னுதான்” – மக்களோடு மக்களாக கியூவில் நின்ற அமைச்சர் ரமேஷ்…. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சுவாரஸ்யம்….!!

மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எவ்வித அரசு பந்தாவும் இன்றி சாமானிய மக்களைப் போல நடந்து கொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அமைச்சர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு…

Read more

“வரலாற்றிலேயே முதன்முறையாக விஜய் செய்த அந்த காரியம்!” கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அங்கீகாரம்.. மேடையில் உருகிய பேசிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணியில்…

Read more

“யாருமே கூப்பிடாம ஏன் ஓடி வந்து ஆஜராகுறாரு!”.. ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பயம்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிர்மல்குமார்..!!

மதுரையில்  த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு…

Read more

  • June 6, 2026
“தேவையற்ற குழப்பம் விளைவிக்க வேண்டாம்”.. பழைய நிலையே தொடரும்.. தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு  முடிவை எடுத்துள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம்…

Read more

“ஆன்லைன் உணவை எடுக்காததால் அம்பலமான ரகசியம்!”.. ஆபத்தான நிலையில் கிடந்த முதியவரை மீட்ட தீயணைப்பு அதிகாரியின் ‘அதிரடி ஆக்ஷன்’..!!

மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 83 வயது ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரி நடராஜன், கழிவறையில் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகன் ஸ்வீடனிலும், மகள் வேலூரிலும் வசித்து…

Read more

  • May 31, 2026
என்ன கொடுமை இது….? 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. 4 சிறார்கள் போக்சோவில் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 4 சிறார்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூர விவகாரம் வெளிச்சத்திற்கு…

Read more

  • May 29, 2026
“எதுக்கு எங்க ஆளுகளக் கூப்பிடுறீங்க?” தலைவர் விஜய் மேல நம்பிக்கை இல்லையா? தொண்டர்கள் மீது நம்பிக்கை போயிடுச்சா? “கூவிக்கூவி அழைக்க என்ன காரணம்?” – உதயகுமார் காட்டம்..!!

“உங்க கட்சி மேலயும், தொண்டர்கள் மேலயும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. இல்ல உங்க தலைவர் விஜய் மேல நம்பிக்கை போயிடுச்சா? அப்புறம் எதுக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அதிமுக தொண்டர்களை உங்க கட்சிக்கு வாங்கன்னு கூவிக்கூவி அழைக்கிறீங்க?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

“அதிகாரிகள் நடத்திய நள்ளிரவு ஆபரேஷன்..!” – உலகாணி, கல்லணை, அச்சங்குளத்தில் அடுத்தடுத்து பாய்ந்த நடவடிக்கை.. சிஎம் விஜய் போட்ட ஒற்றை உத்தரவு..!!”

மதுரை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர்; இதன் தொடர்ச்சியாக…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி…! “பயங்கர சத்தத்துடன் மின்னல்”.. பருத்தி எடுத்த 3 பெண்கள் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… மதுரையில் பரபரப்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

ராத்திரி நேரம்..! அலறி துடித்த 10-ம் வகுப்பு மாணவி.. நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய தவெக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு..!

மதுரை பரவை அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதாவது கீழமாத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உத்தமன். இவரது மகன்…

Read more

“ஆட்சி மாறினாலும் ஆவின் அதிகாரிகள் மாறலையா..?” புதிய அரசு வந்துட்டு… இனி ஏமாற்ற பாக்காதீங்க… ஆவின் ஓட்டுநரை எச்சரித்த வியாபாரி….!!

மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி..! கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை அருகே அய்யாபட்டி பகுதியில் இன்று நடந்த  கொடூர கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை மாவட்டம், அய்யாபட்டி அருகே அதிவேகமாக…

Read more

“தேர்வு பயத்தால் நேர்ந்த விபரீதம்!”.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தோழியிடம் கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. கலங்கும் குடும்பம்..!!

மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம்…

Read more

  • April 28, 2026
“தேர்தல் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடி விஜய்க்கு வந்த சிக்கல்!”.. ஜனநாயகன் படத்தில் அப்படி என்னதான் இருக்கு? ஊரே திரண்டு போராடுவதால் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தின் தேர்தல் புறக்கணிப்பு விவகாரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…

Read more

  • April 25, 2026
அரை கிலோ மல்லிகைப்பூவுக்கு 13 ரூபாய் டிக்கெட்டா? மதுரை அரசுப் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம் – ஷாக்கான விவசாயி..!!

மதுரை மாவட்டம் சேகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் வெறும் அரை கிலோ மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக அவரிடம் ரூ.13 லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசுப் பேருந்துகளில் 10 கிலோவுக்கு அதிகமான…

Read more

  • April 21, 2026
“வெத்தல போட்ட சோக்குல..!” – திருமங்கலத்தில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்.. குஷியான பொதுமக்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார். தனது வழக்கமான துள்ளலான ஸ்டைலில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க “வெத்தல போட்ட சோக்குல..”…

Read more

  • April 17, 2026
” இப்படி திரிச்சு போடாதீங்க.. அண்ணன் ஸ்டாலின் தான் முதல்வர்.!” கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்காதீங்க.. வதந்திகளை.? பார்த்துக் கொந்தளித்த பிரேமலதா..!!

“நான் பேசியதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்புகிறீர்கள்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மீது மதுரையில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விமர்சித்ததாகச் செய்திகள்…

Read more

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து…. “ரிமாண்ட் பண்ணாம வருத்தம் சொல்ல வச்சு ஜாமீனா?” மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

மத வன்முறையைத் தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்காமல் (Remand), வருத்தம் தெரிவிக்க வைத்து ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த…

Read more

மாற்றுக்கட்சித் தலைவரை பாராட்டிய மாணிக்கம் தாகூர்… இணையத்தை கலக்கும் அந்த ‘நகைச்சுவை’ ரகசியம்.. சிரிப்பலை எழுப்பும் செல்லூர் ராஜு… வைரலாகும் பதிவு…!!!

மதுரை முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வை வெகுவாகப் பாராட்டி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசியலில் பொதுவாகக் காணப்படும் கடும் விமர்சனங்கள் மற்றும் மோதல்களுக்கு…

Read more

“சினிமா சங்கி.. கட்சி தாவி!”.. மதுரைக்காரன்டா.. ஒரு கை பாப்போம்.. சுந்தர் சி-யை வம்புக்கு இழுத்த பழனிவேல் தியாகராஜன்..!!

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி இடையே கடும் அரசியல் போர் வெடித்துள்ளது. மதுரைக்கு தியாகராஜன் எதுவும் செய்யவில்லை என்றும், அவரது தலைக்கனம் தான் அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்றும்…

Read more

“சீமான் ஒரு யூடியூபர்.. அவர் செய்வது அரசியல் அல்ல, காமெடி!”..‌ தவெக நிர்மல் குமார் அதிரடி பேட்டி.‌. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் பாஜக ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் சூழல்…

Read more

தூக்கு கயிறு ஒருமுறைதான்… ஆனால் தண்டனை இரண்டு முறையா?… சட்டத்தின் ஓட்டையா அல்லது சாதுர்யமா?… இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன..?

குற்றவியல் சட்டங்களின்படி, ஒருவருக்கு எத்தனை முறை மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரை ஒருமுறை மட்டுமே தூக்கிலிட முடியும். ‘இரட்டை மரண தண்டனை’ அல்லது ‘தொடர்ச்சியான மரண தண்டனைகள்’ என்பது ஒரு நபர் செய்த குற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பாகும்.…

Read more

  • April 5, 2026
“விஜய் இன்னும் நடிச்சிட்டு இருக்காரு!” – எம்ஜிஆரை ஒப்பிட்டு விஜய்க்குப் பாடம் எடுத்த முன்னாள் அமைச்சர்..!!

மதுரை அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும்…

Read more

Other Story