மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

  • June 22, 2026
“பையன் ஏதோ பெரிய ரகசியத்தை பார்த்துட்டான் போல” சிசிடிவி-யை ஆஃப் பண்ணிட்டு…. சிறுவனுக்கு 18 முறை கத்திக்குத்து…. ஹாஸ்டலில் கொடூரம்….!!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள பௌசி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆவாஸிய (ஹோஸ்டல்) பள்ளியில் 8 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். நேற்று நள்ளிரவில் அந்தச் சிறுவனை யாரோ மர்ம நபர்கள் அறையிலிருந்து மாடிக்குக் கடத்திச்…

Read more

  • June 22, 2026
“6 வயது புள்ளைய கொன்னுட்டாங்க” கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள்…. கோவை நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், தனது கணவர் அருணைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தனிமைக்கு 6 வயது மகன்…

Read more

“இவன் என் மகனே இல்லை”.. பெத்த தாய கைநீட்டி அடிச்ச பாவி.. லாரியிலேயே உயிரை விட்ட தந்தை..!

குடும்பத் தகராறில் தனது மனைவியை மகன் அடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கேரளாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவர், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…

Read more

பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…

Read more

  • June 17, 2026
“முதலமைச்சர் படத்துக்குப் பக்கத்துல இவரோட படம் தான் இருக்கணும்!” மேயர் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. கோவையில் அரங்கேறிய பரபரப்பு..!!

“கூட்டணி தர்மத்துக்காக நாங்க இவ்வளவு நாள் பொறுமையா இருந்தா, எங்க பெருந்தலைவர் காமராஜரையே இப்படித் தரக்குறைவா பேசுவீங்களா ?” என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு மற்றும் பயங்கர மோதல் வெடித்த சம்பவம் தமிழக…

Read more

“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

நள்ளிரவு 12 மணி…! 45 நிமிஷம்… “நடுராத்திரியில் மினி பஸ்ஸில் உல்லாசம்”… போகும்போது சும்மா போகல… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்றில், இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளியில் இரவு நேரத்தில் வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்த அந்த மினிபஸ்சுக்குள் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நள்ளிரவு…

Read more

  • June 6, 2026
“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!

“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது  வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…

Read more

காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…

Read more

  • June 5, 2026
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…

Read more

  • June 4, 2026
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!

“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர்  செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…

Read more

  • June 4, 2026
“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!

“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…

Read more

“கொங்கு சீமைக்கு கிடைத்த மகுடம்!”… 2025ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்டத்திற்கு தேசிய விருது.. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளைத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆவது பரிசைத் தட்டிச் சென்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த தேசிய…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கு!”… ஸ்ட்ரெச்சரில் கோர்ட்டுக்கு வந்த கார்த்தி.. கதவை மூடி அதிரடி விசாரணை.. 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு..!!!

கோவையில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக…

Read more

  • June 2, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! இனிமேல் ஒருத்தரும் தப்ப முடியாது! வேரோடு அறுத்தெறியப்படும்… 300 போலீசார் திடீர் ரகசிய ஆபரேஷன்..!!

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

  • May 27, 2026
பக்ரீத் பண்டிகை; மாடுகளை வெட்ட கட்டுப்பாடு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற பொது இடங்களில் மாடுகளை வெட்ட அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தமிழக அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது! கோவை பொது இடங்களில்…

Read more

“2 வாரம் ஆகிடுச்சு!”.. குளத்தில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி.. அரசு கொடுத்த உத்தரவாதத்தோடு கடந்து போக முடியாது.. பா.ரஞ்சித் கொந்தளிப்பு..!!

கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது…

Read more

நான் கையெழுத்து கூட போடல..! கடைசியா என் புள்ள முகத்தை பார்க்கல.. அவசரமா எரிச்சிட்டாங்க.. சூலூர் 10 வயது சிறுமி படுகொலையில் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது மகளின் இறுதிச்சடங்கு தனக்குத் தெரியாமல் அவசர…

Read more

“அப்போ பரந்தூருக்கு ஓடி வந்தீங்க.. இப்போ ஏன் இந்த மௌனம்..?” – முதலமைச்சர் விஜய்யை நேரடியாக வம்புக்கு இழுத்த எச். ராஜா.. கோவை சிறுமி கொலையில் அம்பலமாகும் திடுக்கிடும் புகார்கள்..!!”

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி காணாமல் போன நிலையில், குளக்கரையில் அவரது சடலம் மீட்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

  • May 23, 2026
24 மணி நேரத்துலேயே முடிச்சுட்டோம்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்…. ஐஜி ரம்யா பாரதி கொடுத்த பேட்டி….!!

​கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, காவல்துறை மேற்கொண்ட இந்த அதிரடி வேட்டையைத் தனது பேட்டியின் மூலம் விவரித்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாகப்பட்டினத்தைச்…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

  • May 23, 2026
​நெஞ்சை பிசையும் சோகம்…. 10 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு….!!

கோவை சூலூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல், உடற்கூராய்வு (Postmortem) முடிவடைந்த நிலையில் இன்று அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே…

Read more

  • May 23, 2026
“பதைபதைக்க வைத்த கோவை சம்பவம்!”.. சிறுமியின் பிரேத பரிசோதனை நிறைவு… சேலம் விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்..!!!!

கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக…

Read more

  • May 23, 2026
கோவை கொடூரத்தில் திருப்பம்.!! “விளையாடிய குழந்தைகள் சொன்ன ‘அந்த’ ரகசியம்.” சிக்கிய 2-வது மிருகம்..!!

தமிழகத்தையே உலுக்கிய கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், இன்று அதிகாலையில் மேலும் ஒரு கொடூரனைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும் பொதுமக்களும் விடிய விடிய நடத்திய தீவிர சாலைமறியல் போராட்டத்தால்…

Read more

“உள்ளத்தில் இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்..!” – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. கோவையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்.. தவெக அமைச்சரவையில் அரங்கேறிய மெகா திருப்பம்..!!”

கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார். “வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது…

Read more

  • May 22, 2026
தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அந்த மிருகங்களை சும்மா விடாதீங்க.!” – கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!!

கோவையில் 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நேற்று திடீரென காணாமல் போன அச்சிறுமி, இன்று காலை உள்ளூர் குளக்கரையில் கடுமையான காயங்களுடன்…

Read more

“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“நாங்க மழையை நினைச்சோம், ஆனா சுனாமி வந்திருச்சு!” – தேர்தல் தோல்வி குறித்து ஓப்பனாக உடைத்த தமிழிசை.. கோவையில் அதிரடி பேச்சு..!!”

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இரு மொழிக் கொள்கை என்பது தங்களின் கொள்கை முடிவு எனத் தமிழகக் கல்வி அமைச்சர்…

Read more

  • May 18, 2026
விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! – போலீஸ் விசாரணையில் வெளியான அந்த ‘பகீர்’ உண்மை.. நண்பர்களே செய்த கொடூரம்.!!

தமிழகத்தின் கோவை இருகூர் பகுதியில் கடந்த 15-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் மாயமான 13 வயது பள்ளிச் சிறுவன் ரித்தீஸ், விளையாட்டின் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் அவனது நண்பர்களாலேயே கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் அடித்துக் கொடூரமான முறையில்…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

  • May 16, 2026
திமுகவிலிருந்து அடுத்த விக்கெட் காலி! “உழைச்சதுக்கு அங்க மரியாதை இல்ல” ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்தார் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம்.. கொங்கு அரசியலில் அதிரடி திருப்பம்.!!

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல திமுக முக்கியப் புள்ளியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில்…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

Breaking: பயங்கர விபத்து… முதல்வர் விஜய்யை கலங்க வைத்த 4 பேர் மரணம்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு….!!

சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா…

Read more

“454 மார்க் எடுத்தும் இந்த முடிவா..?” நல்லாதானே படிச்சா.. அப்புறம் ஏன் இப்படி..? 12-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை…

Read more

  • April 26, 2026
காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்..”ஒரே நாளில் மாறிடுச்சு!” கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு விழுந்த அடி – அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கோவையில், ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு…

Read more

“திமுக-வின் 5 லட்சம் கோடி ரகசியம்!”… மேடையிலேயே கணக்குக் கேட்ட இ.பி.எஸ்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!!!

கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை மிகக்கடுமையாகச் சாடினார். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான போராக…

Read more

  • April 18, 2026
“அசிங்கமா போயிடும்.. “எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு.. வெளியிட்டா ரோடுல நடக்க முடியாது!” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை..!!

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இன்று (ஏப். 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ள…

Read more

  • April 17, 2026
“TVK கெத்து.!” சிறுவர்களிடம் சிக்கிய திமுகவினர்? ராமநாதபுரம் தவெக அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய ‘கலகல’ சம்பவம் – வைரலாகும் வீடியோ..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் திமுகவினர் வீதி வீதியாகச்…

Read more

Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…

Read more

விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… சென்சார் கூட ஆகல.. அதுக்குள்ள டிவில ‘ஜனநாயகன்’ படமா?… சிக்கிய கேபிள் டிவி உரிமையாளர்… ஒரு தியேட்டர் ரிலீஸையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள்…

Read more

“தியேட்டருக்கு முன்னாடியே கேபிள் டிவியில் ஜன நாயகன்!”.. கைவரிசை காட்டிய ஆர்வக்கோளாறு ஆப்ரேட்டர்.. கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்..!!!!

தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கோவை கருமத்தப்பட்டி பகுதியில்…

Read more

கேபிள் டிவியில் “ஜனநாயகன்”…. படத்தை லீக் செய்தது யார்?… ஆக்ஷனில் இறங்கிய த.வெ.க… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி அடுத்தடுத்துப் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தணிக்கை சிக்கல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கிக்கிடந்த இந்தப் படம், கடந்த 10-ஆம்…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

Other Story