“குளிக்கப் போனவங்க வரலையா?”… யானைகள் நிறைந்த காட்டில் சிக்கிய சிறுவர்கள்.. ஆனைமலை காடுகளில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள கூமாட்டி மற்றும் நாகரூத் பகுதிகளைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்குக் குளிக்கச் சென்ற அந்த மாணவர்கள் நீண்ட நேரமாகியும்…

Read more

“செல்போன் திருட்டு கதை ஒரு பச்சைப் பொய்!” கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்ததால் கொடூரக் கொலை… கோவையில் மாணவன் அமுதன் பலியான அதிர்ச்சிப் பின்னணியும், தந்தை வெளியிட்ட பகீர் உண்மைகளும்…!!”

கோவை பகுதியில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது இரு தரப்பு மோதல் என அரசு தரப்பு அவசரமாக முத்திரை குத்துவது ஏன் என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள்…

Read more

“கோவை என்ன பாகிஸ்தானா…? இல்ல ஆப்கானிஸ்தானா….?” தமிழக அரசை நறுக்குன்னு கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…. சுதந்திர தின பேரணி வழக்கின் பரபரப்புத் தீர்ப்பு….!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி பேரணி நடத்த பா.ஜ.க. அனுமதி கோரியிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி கோவை மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர்…

Read more

கோவையில் பொறியியல் மாணவன் கொடூரக் கொலை… கஞ்சா கும்பலின் வெறிச்செயல்.. தந்தை வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்..!!”

கோயம்புத்தூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போதைப்பொருள் புழக்கத்தைக் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவர் கே.…

Read more

கோவையில் கல்லூரி மாணவர் கொடூரக் கொலை… போதைப்பொருள் மாபியா கைவரிசையா? – சட்டப்பேரவையில் எதிரொலித்த திடுக்கிடும் உண்மைகள்..!!”

கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சக மாணவர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட மாணவரின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கமளித்துள்ள போதிலும், இதுவொரு சாதாரண மோதல் அல்ல…

Read more

  • August 12, 2026
“யாரை கேட்டு போதைப்பொருள் பற்றி பேசுன?” அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞன்…. 20 பேர் செய்த கொடூரம்….!!

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து, புகார் அளித்த 19 வயதேயான கல்லூரி மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கொடூர கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி…

Read more

“காக்கி உடையில் இருந்துட்டே இந்த புத்தியா?”… பொள்ளாச்சி தனியார் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவிக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை…

Read more

  • August 6, 2026
​”இன்ஸ்டா லைவ்ல கொலை” 16 வயது சிறுவனுக்கும் பங்கு…. குடி போதையில் நடந்த கோரம்….!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில், மது அருந்தும்போது ஏற்பட்ட திடீர் தகராறில் இளைஞர் ஒருவர் சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ​கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22)…

Read more

“என்ன தைரியம் டா உனக்கு….?” பிஞ்சுக் குழந்தையின் அருகில் சென்ற நபர்…. அடுத்த வினாடி நடந்ததை பார்த்து…. அலறி அடித்த மக்கள்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கோவையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நிர்மலா கல்லூரி அருகே சிறு குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரன் குழந்தையைப் பிடிக்க முயன்றபோது, அருகே இருந்த மற்றொரு குழந்தை கூச்சலிட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு உடனடியாக…

Read more

“தவறா வந்துச்சு பேங்க்ல குடுக்க போனா அலட்சியப்படுத்துறாங்க!”… கலெக்டர் ஆபீஸிக்கு நேராக வந்த வாலிபர்… கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய விநோத சம்பவம்..!!!

கோயம்புத்தூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒரு வாலிபருக்குக் கணக்கில் இல்லாத வகையில் கூடுதலாக 10,000 ரூபாய் பணம் வந்துள்ளது. அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்பதை உணர்ந்த அந்த நேர்மையான இளைஞர், அதனைத் தாமாக முன்வந்து…

Read more

19 வயது கல்லூரி மாணவி கதறல்…! பிளஸ் 2 மாணவன் செய்த அசிங்கம்… 16 வயதில் எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி… கோவையில் பகீர்..!!

கோவையில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டி வந்த பிளஸ்-2 மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 19 வயது…

Read more

“35 வயது நபருடன் கள்ள உறவு”… வாடகை வீட்டுக்கு வந்த 30 வயது பெண்.. அடிக்கடி உல்லாசம்… இரவில் வெடித்த சண்டை… உடலுறவுக்கு அழைத்த காதலன்… மறுத்ததால் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்பு..!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு தனியார் நிறுவன பின்புறம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் குறித்த வழக்கில், கள்ளக்காதலன் மற்றும் அவரது தந்தையைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது…

Read more

“பணம் வேண்டாம், இந்தத் தொல்லையிலிருந்து காப்பாத்துங்க!”… பொள்ளாச்சி போலீசாரின் ஆடியோவால் கிளம்பிய பெரும் சர்ச்சை… சிக்கலில் சிக்கிய இளைஞர்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் என்பவர் முகேஷ் என்ற இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான பெண்ணுடன்…

Read more

“அந்தக் குழந்தை என்ன பாவம் செஞ்சது?”… கோவையில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி காட்சிகளுடன் தேடும் போலீஸ்..!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில் ஆதரவற்றுக் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கேட்பாரற்று கிடந்த குழந்தையை  உடனடியாக மீட்ட அதிகாரிகள், அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அந்தப்…

Read more

2026-ஐ விட 2031-ல தான் தரமான சம்பவம் இருக்கு.. ஆட்சி மாற்றம் உறுதி…! அண்ணாமலை அதிரடி முழக்கம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே , அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’  அரசியல் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வெறும் 38 நாட்களில்…

Read more

நான் ஒரு இந்து தான்..! ஆனா வீட்டை விட்டு வெளியே வந்துட்டா… இனி அந்த அரசியல் நமக்கு வேண்டாம்… பாஜக குறித்து முதல் மாநாட்டில் அதிரடியாக பேசிய அண்ணாமலை…!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழல், சாதி-மத அரசியல் மற்றும் பா.ஜ.க குறித்தான தனது நிலைப்பாட்டை அண்ணாமலை மிகத் தெளிவாகவும் ஆவேசமாகவும் விவரித்துள்ளார். தான் முன்பு சார்ந்திருந்த பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க…

Read more

  • July 10, 2026
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்!” – பிளஸ் 2 மாணவி 5 மாதம் கர்ப்பம்…. கட்டட மேஸ்திரிக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி ஒருவர், திடீரென 5 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பெற்றோரை உலுக்கியுள்ளது. அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

“கோவையில் அரசுப் பள்ளிகளுக்கு வந்த சோதனை!”… வால்பாறையில் அரங்கேறிய அதிர்ச்சி.. அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு…!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசுப் பள்ளிகள் சில மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வால்பாறையை அடுத்த இரு இடங்களில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், இந்த…

Read more

மண்ணுல புதைத்த பிறகு கூட அடங்க மாட்டீங்களா..! “பிணத்தை கூட விட்டு வைக்காத மிருகங்கள்”… நள்ளிரவில் குழி தோண்டி… 16-வது நாள் காரியத்தில் தெரிந்த உண்மை…!!

கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை…

Read more

  • June 22, 2026
“பையன் ஏதோ பெரிய ரகசியத்தை பார்த்துட்டான் போல” சிசிடிவி-யை ஆஃப் பண்ணிட்டு…. சிறுவனுக்கு 18 முறை கத்திக்குத்து…. ஹாஸ்டலில் கொடூரம்….!!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள பௌசி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆவாஸிய (ஹோஸ்டல்) பள்ளியில் 8 வயது சிறுவன் ஒருவன் படித்து வந்துள்ளான். நேற்று நள்ளிரவில் அந்தச் சிறுவனை யாரோ மர்ம நபர்கள் அறையிலிருந்து மாடிக்குக் கடத்திச்…

Read more

  • June 22, 2026
“6 வயது புள்ளைய கொன்னுட்டாங்க” கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள்…. கோவை நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், தனது கணவர் அருணைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தனிமைக்கு 6 வயது மகன்…

Read more

“இவன் என் மகனே இல்லை”.. பெத்த தாய கைநீட்டி அடிச்ச பாவி.. லாரியிலேயே உயிரை விட்ட தந்தை..!

குடும்பத் தகராறில் தனது மனைவியை மகன் அடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கேரளாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவர், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…

Read more

பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…

Read more

  • June 17, 2026
“முதலமைச்சர் படத்துக்குப் பக்கத்துல இவரோட படம் தான் இருக்கணும்!” மேயர் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. கோவையில் அரங்கேறிய பரபரப்பு..!!

“கூட்டணி தர்மத்துக்காக நாங்க இவ்வளவு நாள் பொறுமையா இருந்தா, எங்க பெருந்தலைவர் காமராஜரையே இப்படித் தரக்குறைவா பேசுவீங்களா ?” என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு மற்றும் பயங்கர மோதல் வெடித்த சம்பவம் தமிழக…

Read more

“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

நள்ளிரவு 12 மணி…! 45 நிமிஷம்… “நடுராத்திரியில் மினி பஸ்ஸில் உல்லாசம்”… போகும்போது சும்மா போகல… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்றில், இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளியில் இரவு நேரத்தில் வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்த அந்த மினிபஸ்சுக்குள் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நள்ளிரவு…

Read more

  • June 6, 2026
“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!

“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது  வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…

Read more

காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…

Read more

  • June 5, 2026
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…

Read more

  • June 4, 2026
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!

“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர்  செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…

Read more

  • June 4, 2026
“திரையில வேணா வசனம் பேசலாம்… கோட்டையில செல்லாது!” எதிர்க்கட்சி கடமைய நாங்க செய்றோம்… நீங்க என்ன செய்றீங்க?” – செந்தில் பாலாஜியின் அதிரடி கேள்வி..!!

“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!

கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…

Read more

“கொங்கு சீமைக்கு கிடைத்த மகுடம்!”… 2025ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்டத்திற்கு தேசிய விருது.. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளைத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆவது பரிசைத் தட்டிச் சென்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த தேசிய…

Read more

“கோவை சிறுமி கொலை வழக்கு!”… ஸ்ட்ரெச்சரில் கோர்ட்டுக்கு வந்த கார்த்தி.. கதவை மூடி அதிரடி விசாரணை.. 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு..!!!

கோவையில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக…

Read more

  • June 2, 2026
காலையிலேயே அடுத்த அதிரடி..! இனிமேல் ஒருத்தரும் தப்ப முடியாது! வேரோடு அறுத்தெறியப்படும்… 300 போலீசார் திடீர் ரகசிய ஆபரேஷன்..!!

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட…

Read more

“என்ன கொடுமை சார் இது!”… ஓடும் பஸ்சில் டிரைவரை கொஞ்சிய இளம்பெண்.. கியர் பாக்ஸ் மீது அமர்ந்து லவ் லீலை.. கோவையில் அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!!

கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வரும் நிலையில், தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கோவையின் 5-ம் நம்பர்…

Read more

  • May 27, 2026
பக்ரீத் பண்டிகை; மாடுகளை வெட்ட கட்டுப்பாடு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற பொது இடங்களில் மாடுகளை வெட்ட அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தமிழக அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது! கோவை பொது இடங்களில்…

Read more

“2 வாரம் ஆகிடுச்சு!”.. குளத்தில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி.. அரசு கொடுத்த உத்தரவாதத்தோடு கடந்து போக முடியாது.. பா.ரஞ்சித் கொந்தளிப்பு..!!

கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது…

Read more

நான் கையெழுத்து கூட போடல..! கடைசியா என் புள்ள முகத்தை பார்க்கல.. அவசரமா எரிச்சிட்டாங்க.. சூலூர் 10 வயது சிறுமி படுகொலையில் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது மகளின் இறுதிச்சடங்கு தனக்குத் தெரியாமல் அவசர…

Read more

“அப்போ பரந்தூருக்கு ஓடி வந்தீங்க.. இப்போ ஏன் இந்த மௌனம்..?” – முதலமைச்சர் விஜய்யை நேரடியாக வம்புக்கு இழுத்த எச். ராஜா.. கோவை சிறுமி கொலையில் அம்பலமாகும் திடுக்கிடும் புகார்கள்..!!”

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி காணாமல் போன நிலையில், குளக்கரையில் அவரது சடலம் மீட்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

  • May 23, 2026
24 மணி நேரத்துலேயே முடிச்சுட்டோம்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்…. ஐஜி ரம்யா பாரதி கொடுத்த பேட்டி….!!

​கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, காவல்துறை மேற்கொண்ட இந்த அதிரடி வேட்டையைத் தனது பேட்டியின் மூலம் விவரித்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, நாகப்பட்டினத்தைச்…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

  • May 23, 2026
​நெஞ்சை பிசையும் சோகம்…. 10 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு….!!

கோவை சூலூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல், உடற்கூராய்வு (Postmortem) முடிவடைந்த நிலையில் இன்று அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே…

Read more

  • May 23, 2026
“பதைபதைக்க வைத்த கோவை சம்பவம்!”.. சிறுமியின் பிரேத பரிசோதனை நிறைவு… சேலம் விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்..!!!!

கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக…

Read more

  • May 23, 2026
கோவை கொடூரத்தில் திருப்பம்.!! “விளையாடிய குழந்தைகள் சொன்ன ‘அந்த’ ரகசியம்.” சிக்கிய 2-வது மிருகம்..!!

தமிழகத்தையே உலுக்கிய கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், இன்று அதிகாலையில் மேலும் ஒரு கொடூரனைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும் பொதுமக்களும் விடிய விடிய நடத்திய தீவிர சாலைமறியல் போராட்டத்தால்…

Read more

“உள்ளத்தில் இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்..!” – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. கோவையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்.. தவெக அமைச்சரவையில் அரங்கேறிய மெகா திருப்பம்..!!”

கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார். “வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது…

Read more

  • May 22, 2026
தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அந்த மிருகங்களை சும்மா விடாதீங்க.!” – கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!!

கோவையில் 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த  சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நேற்று திடீரென காணாமல் போன அச்சிறுமி, இன்று காலை உள்ளூர் குளக்கரையில் கடுமையான காயங்களுடன்…

Read more

Other Story