“குளிக்கப் போனவங்க வரலையா?”… யானைகள் நிறைந்த காட்டில் சிக்கிய சிறுவர்கள்.. ஆனைமலை காடுகளில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள கூமாட்டி மற்றும் நாகரூத் பகுதிகளைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்குக் குளிக்கச் சென்ற அந்த மாணவர்கள் நீண்ட நேரமாகியும்…
Read more