வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

Other Story