Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…

Read more

ஒரே நேரம் ஒரே இடத்தில்…. 5 பேர் மரணம்…. எவ்வளவு பெரிய நீச்சல் காரனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது…. வைரலாகும் வீடியோ….!!

வால்பாறை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகளில் குளிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஒரு எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வால்பாறையைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், தண்ணீர் எப்போது…

Read more

கனமழையில் திடீர் நிலச்சரிவு… வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி -பேத்தி பரிதாப பலி…. கோவையில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது.…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல்…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் மழை அதிகரிக்க…

Read more

கனமழை எதிரொலி: இன்று(ஜூலை 16) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு..!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இடைவிடாது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

Other Story