Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…
Read more