இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…

Read more

தாத்தாவை டார்கெட் செய்த இளம் பெண்… லிப்ட் கொடுத்தவருக்கு எச்ஐவி பரிசாக கொடுத்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் நயவஞ்சகம்..!

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், அவரிடம் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி லிப்ட்…

Read more

தளபதி விஜய் அவர்களே..! இலங்கை பக்கம் விரல் நீட்டாதே… சீறிய சிங்கள் அமைப்பு… தெருவில் கூட நடமாட முடியாது… அர்ஜுனா எம்பிக்கும் பகிரங்க எச்சரிக்கை…!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குச் சிங்கள அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தை ஆளுவதற்குத் விஜயை அழைப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம்…

Read more

“நீங்க விரும்பி சாப்பிடுற மயோனைஸ்ல இவ்வளவு ஆபத்தா..?” குழந்தைகள் வயித்துல சேரும் பாக்டீரியா.. தமிழக உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி தடை‌..!!

தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் பச்சை முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை கடும் தடை விதித்துள்ளது. பச்சை முட்டையில் இயற்கையாகவே இருக்கும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள், மயோனைஸில் கலந்து வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை…

Read more

Breaking: இனி இந்த கேன் குடிநீர்களை விநியோகம் செய்யக்கூடாது… மீறினால் ரூ.5000 அபராதம்… சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கேன் குடிநீருக்கான தேவை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் தரமற்ற முறையில் குடிநீர் விற்பனை செய்வதைத் தடுக்க சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்களில் பின்வரும்…

Read more

ஜாக்கிரதை..! பட்டம் விடுவது இனி கிரிமினல் குற்றம்… தண்டனை என்ன தெரியுமா??

சென்னை ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தண்டவாளங்கள் மற்றும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு மேலே செல்லும் மின்சாரக் கம்பிகளில் 25,000…

Read more

கனமழைக்கு வாய்ப்பு… தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?…!!!

தமிழகத்தில் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு எச்சரிக்கையின் காரணமாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழை பெய்யக்கூடும்…

Read more

ஒரே நேரம் ஒரே இடத்தில்…. 5 பேர் மரணம்…. எவ்வளவு பெரிய நீச்சல் காரனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது…. வைரலாகும் வீடியோ….!!

வால்பாறை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகளில் குளிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஒரு எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வால்பாறையைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், தண்ணீர் எப்போது…

Read more

உலகமே அதிர்ச்சி..! அடுத்த 5 வருஷத்தில் 99 சதவீதம் பேர் வேலையை இழப்பார்கள்… வேகமாக வளரும் AI… எச்சரிக்கும் நிபுணர்…!!!!

செயற்கை நுண்ணறிவு (AI) வந்தது முதல் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்களை தானியங்கியாக்கும் இந்த தொழில்நுட்பம், பல முன்னணி நிறுவனங்களில் வேலை இடங்களைக் குறைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் தீவிர விளைவுகள் குறித்து தற்போது…

Read more

“போர்வெறி”.. தொடர்ந்து அவதூறு பரப்பும் பாக்… இனியும் இப்படி கருத்து தெரிவித்தால்… பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை…!!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தவறான…

Read more

கடுமையான வறட்சி… இனி 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது… மீறினால்… ஈரான் அரசு கடுமையான எச்சரிக்கை..!!

ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு  நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… கனமழை பிச்சு உதறும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓர் இரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Read more

“இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்”..? புது குண்டை தூக்கிப்போட்ட ஈரான்.. பரபரப்பை கிளப்பிய ராணுவ அதிகாரி…!!!

ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக…

Read more

டிடி நெக்ஸ்ட் லெவல்…. சீனிவாசா கோவிந்தா பாடல் விவகாரம்…. திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை…!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். இவர் தற்போது நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின்…

Read more

“கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் காவல் நிலைய கழிவறை உள்ளதா”..? போலீசாருக்கு மட்டும் ஏன் எதுவும் ஆகல.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கை கால் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேன் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறைகளில் எப்படி குற்றவாளிகளுக்கு மட்டும் கை கால்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“இந்தியா-பாகிஸ்தானுக்கு போக வேண்டாம்”… அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்…

Read more

தினமும் பிரட் சாப்பிடாதீங்க…! “என் மகளுக்கு இந்த நோய் வந்துட்டு”…. எச்சரிக்கை விடுத்த டாக்டர்..!!

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவு பொருள் பிரட். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா விளக்கி கூறியுள்ளார்.…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்”..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம்…

Read more

“ஒரு போதும் நாங்க மண்டியிட மாட்டோம்”… அமெரிக்கா என்ன செஞ்சாலும் அப்படியே திருப்பி வரும்… சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை…!!!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 25 உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்திருந்தார். குறிப்பாக சீனாவிற்கு…

Read more

யாரும் நம்ப வேண்டாம்…. வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்யான செய்தி…. எச்சரித்த ராணுவ அமைச்சகம்…!!

இந்திய ராணுவம் தொடர்பாக whatsapp தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பணியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக வங்கி கணக்கு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… அந்த இடங்களுக்கு மட்டும் போகாதீங்க… திடீரென எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து…

Read more

திருப்பதிக்கு காரில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இதையெல்லாம் செய்யாதீங்க… போலீஸ் அதிகாரி எச்சரிக்கை…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு தங்களது சொந்த வாகனத்தில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் திருப்பதிக்கு வந்த 2…

Read more

“எலிகள், குப்பைகள்”… பயணிகளின் கூச்சலால் தூங்க கூட முடியல… ரயில்களில் பயணம்… வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்டு அதிர்ச்சி வீடியோ..!!

பிரெஞ்ச் நாட்டில் வசித்து வரும் யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விக்டர் பிளாஹோ என்பவர் இந்தியாவிற்கு சுற்று பயணம்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

“பெண்களை அசிங்கப்படுத்தும் தெலுங்கு சினிமா”… இவ்வளவு கவர்ச்சியா…? குத்தாட்டத்திற்கு தடை போடுங்க…? கொந்தளித்த மகளிர் ஆணையம்…!!

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக வெளிவரும் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் குறித்து தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் அனைத்து படங்களிலும் இடம்பெறும். இந்த குத்தாட்ட பாடல்களில் முன்னணி நடிகைகளும் நடித்து வைரலாகி வருகிறார்கள்.…

Read more

“படத்தைப் பார்த்து படையெடுத்து கிளம்பிய மக்கள்”… விடிய விடிய நடந்த சம்பவம்… இப்படி கூடவா பண்ணுவாங்க..?

மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம்…

Read more

பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்கிய பாஜகவினர்… “எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்”… கடுமையான ஆக்சன் பாயும்..!!!

தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் என்றென்றும் பின்பற்றப்படும் என்றும் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது எனவும் தமிழக…

Read more

“7 பல்கலைக்கழகங்களுக்கு தடை”… சீனாவுக்கு செக் வைத்த தைவான்… அதிரடி உத்தரவு..!!

சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை…

Read more

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்த ஓபிஎஸ் மகன்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை…

Read more

“காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை”… பொது ஊடகங்களில் பகிரங்க கருத்து… இனி தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை… செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு சென்று 15 மாவட்ட செயலாளர்கள் புகார் கொடுத்தனர். சமீபத்தில் திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வபெருந்தகை புகழ்ந்த நிலையில் காமராஜர் ஆட்சியை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று…

Read more

2000 கோடி இல்ல 10,000 கோடி கொடுத்தாலும்… அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்… முதல்வர் ஸ்டாலின்…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று அந்தத் திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் 2000 கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று…

Read more

அது தமிழகத்தின் கொடிய வரலாறாக மாறிவிடக்கூடாது… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும் தேசிய…

Read more

பாகிஸ்தான் வீரர் ஒருத்தர் நினைத்தால் கூட, இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியும்… எச்சரித்த யுவராஜ் சிங்….!!!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் விளையாடி வரும் நிலையில் இந்த ஆட்டம்…

Read more

கல்வியை வைத்து பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு… கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப்…

Read more

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள், அப்புறம் தாங்க மாட்டீங்க… மத்திய அரசை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது. இந்த நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய பிரதமர்…

Read more

திமுக ஆட்சியை காப்பாற்றியதே பிரதமர் மோடி தான்… ஏ.என்.எஸ் பிரசாத் எச்சரிக்கை…!!!

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம், கொலை கொள்ளை என்று மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி கொண்டு இருக்கிறது. தமிழக…

Read more

நீங்க சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… அப்போ எச்சரிக்கையா இருங்க… அதிகாரிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக இ கேஒய்சி…

Read more

“இனி Go Back மோடி இல்ல, Get Out மோடி தான்”… தமிழக மக்கள் இப்படி தான் விரட்டியடிப்பாங்க… உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மறைமுக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து பிற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சி…

Read more

தமிழகத்தில் நீங்கள் வேரூன்ற நினைத்தால், வாலை ஒட்ட நறுக்குவோம்…. பாஜகவை நேரடியாக எச்சரித்த திருமாவளவன்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனவும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2000 கோடி ரூபாயை தர சட்டத்தில் இடம் கிடையாது என்றும் சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த…

Read more

மோடி காலத்திலேயே இந்தியா துண்டு துண்டாக போகுது… இத மட்டும் மறந்துறாதீங்க… எச்சரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய…

Read more

ALERT…! “12 மணி நேரம்தான் டைம்”… உங்க செல்போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் அரஸ்ட், பகுதி நேர வேலை, வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறித்தல்,…

Read more

“நெருப்போடு விளையாடுறிங்க”… பிரதமர் மோடியை நேரடியாக எச்சரிக்கிறேன்… காட்டமாக பேசிய வைகோ…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடி அவர்களே நான் உங்களை எச்சரிக்கிறேன், இன்று அண்ணா கல்லறையின் முன்பு நின்று சொல்கின்றேன் நெருப்போடு…

Read more

இப்படியே போனா நல்லா இருக்காது, பெரிய விளைவை சந்திப்பீங்க.. சீமானை எச்சரித்த ஜெயக்குமார்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சீமான் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி திமுகவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார். சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுகவினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் பிரபலங்களும்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயரும் ஆட்டோ கட்டணம்… போக்குவரத்து கழகம் கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயரும் என்று அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்காததால் தற்போது…

Read more

புத்தாண்டு வாழ்த்து…! WhatsApp-க்கு வரும் மெசேஜ்… ஒரே ஒரு கிளிக் தான்… மொத்தமும் காலி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள். இதேபோன்று செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட், பகுதி நேர…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.! மோசடிக்காரர்களின் புது ரூட் இதுதான்… எச்சரிக்கும் TRAI… உஷாரய்யா உஷாரு…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான உத்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது மற்றும்…

Read more

Other Story