“உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்…!” முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அழைப்பு….! அமெரிக்கா, இஸ்ரேலை குறிவைத்து வெளியான பரபரப்பு செய்தி…!

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா சையத் மொஜ்தபா ஹொசைனி கமேனி, முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களது…

Read more

“1 ரகசிய பயணம்.. 2 நாட்டு அதிபர்கள் சந்திப்பு!”.. ஈரானுடனான போரின் நடுவே நெதன்யாகுவின் “மர்ம” பயணம்.. பின்னணியில் இருக்கும் பிளான் என்ன..??

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துள்ளார். ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்ற ராணுவ…

Read more

“எங்க அயர்ன் டோம் உங்களை பாதுகாக்கும்!”‌.. அமீரகத்துக்கு இஸ்ரேல் செய்த அந்த பேருதவி.. அதிரும் வளைகுடா நாடுகள்.. பின்னணியில் இவ்வளவு நடந்திருக்கா..??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலிபா, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்…

Read more

ஈரான் முதல் உக்ரைன் வரை… உலகிற்கு கிடைத்த 72 மணிநேர நிம்மதி… 8 போர்கள் தற்காலிக நிறுத்தம்… பெருமூச்சு விடும் நாடுகள்…!!!

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன் என உலகையே அச்சுறுத்தி வந்த எட்டு பெரும் போர்கள் கடந்த 72 மணிநேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2…

Read more

போர்நிறுத்தம் அறிவித்து 24மணி நேரம் தான் ஆகுது… ஷாக் கொடுத்த இஸ்ரேல்… மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி… பெரும் பதற்றம்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்குப் பிறகு எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், வெறும் 24 மணி நேரத்திற்குள் சிதைந்து போயுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், லெபனான் மீதான தனது ஆவேசத்தை அது குறைக்கவில்லை. நேற்று…

Read more

“ட்ரம்ப் ஒரு வாத்து”… மேடையிலேயே விளாசிய இஸ்ரேல் அதிகாரி… ஈரான் போர் நிறுத்தத்தில் வெடித்த மோதல்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த போர், தற்போது இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா…

Read more

யாரும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம்… ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த அதிரடி எச்சரிக்கை… இன்றிரவு 9 மணிக்கு நடக்கப் போவது என்ன..?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக ஈரான் நாட்டில் தற்போது மிகுந்த அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஈரான்…

Read more

ஈரான் புதிய தலைவருக்கு என்னாச்சு..? கோமா நிலையில் இருப்பதாக வெளியான ரகசிய உளவு அறிக்கை… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக அறிவிக்கப்பட்ட மோஜ்தபா கமேனி தற்போது சுயநினைவின்றி கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகப் பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்…

Read more

அதிர்ச்சி! “90 நாளில் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை!”.. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்..!

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாகப் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய…

Read more

“இனி கப்பல் போனா காசு கொடு!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட அதிரடி செக்‌.‌. அமெரிக்காவுக்கே சவால் விடும் ‘சுங்கக் கட்டணம்’.. கலங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு…

Read more

அசிம் முனீருக்கு வந்த சோதனை.. “இஸ்ரேலுக்குப் போய்த் தொலையுங்கள்!” – ராணுவ தளபதிக்கு ஷியாக்கள் கொடுத்த தரமான பதிலடி.. அதிரும் பாகிஸ்தான்.. பின்னணியில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், “ஈரான் மீது அதிக பாசம் உள்ளவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடலாம்” என்று கூறிய கருத்து அந்நாட்டு ஷியா முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஷியா மதகுருமார்கள், “உங்களுக்கு…

Read more

8 மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த டிரம்ப்.. “போர் வேண்டாம்.. பேச்சுவார்த்தை போதும்!” ஈரானுடன் திடீர் சமாதானம்.. உலகமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் வெறும் எட்டு மணி நேரத்திற்குள் தனது அதிரடிப் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை…

Read more

நடுநடுங்கும் வளைகுடா நாடுகள்…. அணுசக்தி மையங்களைச் சுற்றியே விழும் குண்டுகள்…. உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் போக்கு தற்போது…

Read more

23 நாட்கள் போர்… சிதறும் ஏவுகணைகள்.. பதறவைக்கும் சோகம்.. “6 இந்தியர்கள் பலி.. ஒருவர் மாயம்!”.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 23 நாட்களாகத் தீவிரப் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியம் முழுவதும்…

Read more

“சர்வதேச விதிகள் காற்றில் பறந்தன!”.. பள்ளிக்கூடம் மீது ஈரான் ஏவுகணை வீச்சு.. ரத்தக் களறியாகும் இஸ்ரேல் அடுத்தது என்ன??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக்…

Read more

அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எடுக்க முடியாது… அதிபர் டிரம்பிற்கு ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கை… தரைவழி போருக்கு தயார்…!!!

ஈரான் மீது இதுவரை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா இனி தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு…

Read more

2000 என நினைத்தால் 4000 கிமீ பாயுது…. அமெரிக்கக் கூட்டுப் படைத்தளத்தை வீழ்த்த ஈரான் போடும் திட்டம்… மிரளும் உலக நாடுகள்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இன்று இரண்டு ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. கண்டம்…

Read more

மத்திய கிழக்கில் அதிரும் போர் மேகங்கள்… ஈரானின் முக்கியத் தளபதி அலி முகமது நைனி படுகொலை… அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடி வேட்டை..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விடியற்காலையில் நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி…

Read more

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 100 பேர் சிக்கினர்.. ஈரானின் அதிரடி வேட்டையில் கைதான தேசத்துரோகிகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரானுக்கு எதிராக உளவு பார்த்ததாக நூற்றுக்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் இணைந்து கொண்டு அந்நாடுகளின் நலன்களுக்காகச் செயல்பட்டதாக…

Read more

பிரதமர் நெதன்யாகு கொடுத்த ‘கிரீன் சிக்னல்’… தலைவர்களை குறிவைக்கும் இஸ்ரேல் படை… ஈரானின் உளவுத்துறை அமைச்சர் படுகொலை?…!!!

கடந்த மாதம் இறுதியில் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி…

Read more

மூன்றாம் உலகப்போர் தொடக்கமா? “அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யா!”.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற “சாட்டிலைட்” தகவல்கள்.. அம்பலமான பகீர் உண்மை..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் குறித்த செயற்கைக்கோள் உளவுத் தகவல்களை ஈரானுக்கு வழங்கி…

Read more

இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த ஈரான்… களத்தில் இறங்கும் மிக ஆபத்தான தலைவர்… லாரிஜானி படுகொலைக்கு பிறகு பெரும் திருப்பம்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விநியோகத்திலும் சிக்கல்…

Read more

“மோடி கிளம்பியதும் ஏன் ஈரானில் தாக்குதல்”..? இஸ்ரேல் கொடுத்த அதிரடி விளக்கம்.. அம்பலமான உண்மைகள்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணத்தை முடித்து அவர் இந்தியா திரும்பிய உடனே, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற யூகங்கள் பரவிய நிலையில்,…

Read more

2 இந்திய கப்பல்கள் மீட்பு… பதிலுக்கு ஈரான் வைத்த அதிரடி டீல்…. பிடிபட்ட 3 கப்பல்களை விடுவிக்க இந்தியாவிடம் கோரிக்கை…!!!

மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியைப் பன்னாட்டுச் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் கடல்வழிப் பாதையை மூடியுள்ளதால் அந்த…

Read more

ஈரானை நிலைகுலைய வைக்கப் போகும் 21 நாட்கள்… 1000 இடங்களை தகர்க்க இஸ்ரேல் சபதம்… நெதன்யாகு அரசின் அதிரடி போர் திட்டம்…!!!

ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களுக்குத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த இருபத்தியோரு நாட்களில் ஈரானின் ஆயிரம் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக…

Read more

“உயிரோடு இருந்தால் துரத்தித் துரத்திக் கொல்லுவோம்” நெதன்யாகுவுக்கு ஈரான் கொடுத்த மரண பயம்…. மிரளும் இஸ்ரேல்….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மறுப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), நெதன்யாகுவுக்கு எதிராக…

Read more

கவனமா இருங்க! நீங்களே ஒழிக்கப்படலாம்.. அமெரிக்க அதிபரை அதிரவைத்த ஈரானின் பகிரங்க எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்… உதவி கேட்டு அபயக்குரல் கொடுத்த ஈரான்… அடுத்த நொடியே கப்பலை அனுப்பிய இந்தியா..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த…

Read more

எங்கள் எண்ணெய் வளத்தை திருடவே அமெரிக்கா சதி செய்கிறது… தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உடைத்த ஈரான்…!!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் வான்வழியாக நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச…

Read more

இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.   இந்தியப்…

Read more

அதிர்ச்சி..! ஈரானின் உச்ச தலைவரே பலி.. போர் சூழலில் சிக்கித் தவிக்கும் 1,100 இந்திய மாணவர்கள் மீட்பது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும்…

Read more

100 போர் விமானங்கள்.. ஒரே நேரத்தில் நடந்த தாக்குதல்…. ஈரானில் மருத்துவமனை மீது குண்டு வீச்சு… நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் இரண்டாம் நாளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில்…

Read more

“ஒரு சதைத்துண்டு கூட கிடைக்கலயே” ஆவியாய் மறைந்த 2,842 உயிர்கள்…. இஸ்ரேல் நடத்திய கொடூரம்….!!

2024, ஆகஸ்ட் 10 – காஸா நகரத்தின் அல்-தாபின் பள்ளி ஒரு சுடுகாடாக மாறிய அந்த நாளை யாராலும் மறக்க முடியாது. அந்த இடிபாடுகளுக்குள் தனது மகன் சாத்-ஐத் தேடி அலைந்த யாஸ்மின் மஹானியின் கதை, போரின் கொடூரத்திற்கு ஒரு சாட்சி.…

Read more

சவப்பெட்டி மீது தாக்குதலா….? உலகமே உறைந்து போன அந்த நிமிடம்…. புனித பூமியில் நடந்த கொடூரம்….!!

2022-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பிரபல கிறிஸ்தவப் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, தனது பணியின் போது இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற…

Read more

முகத்துல எச்சில் துப்பி.. தலையில அடிச்சு.. பாவம் அந்தப் பொண்ணு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாகத் தனது அன்பைத் தெரிவிக்கச் சென்ற கிறிஸ்தவப் பெண் ஒருவரை, அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் சில நபர்கள் மிகவும் மோசமாக நடத்தியுள்ள அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரு சிறுவர்கள் அந்தப் பெண்மணியின்…

Read more

ஷாக்கின் இஸ்ரேல்…! “இந்தியா எடுத்த அதிரடி முடிவு”… ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… தனி நாடாக அங்கீகரிக்க தீர்மானம்..!!!!

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் வகையில் ‘நியூயார்க் பிரகடனம்’ மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன, மேலும் 12 நாடுகள் வாக்களிப்பில்…

Read more

“உங்க நாட்டில் தான் பின்லேடன் இருந்தார்”… அப்ப வெளிநாட்டு மண்ணில் ஒரு பயங்கரவாதியை ஏன் கொல்லனும்னு… பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இஸ்ரேல்…!!!

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரு கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த கொடூர தாக்குதலில் 2,973 பேர்…

Read more

“முடிவுக்கு வந்தது சிரியா இஸ்ரேல் போர்”… ஒப்பந்தம் கையெழுத்து… நிம்மதியில் பொதுமக்கள்..!!

இஸ்ரேல் கடந்த ஜூலை 16ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியது. இது மிக முக்கியமான ராணுவ கட்டிடங்கள், பாதுகாப்பு துறை மையம் மற்றும் அரசியல் தலைமைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் பெண்கள்,…

Read more

“ஏவுகணை தாக்குதலில் துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்”… இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்… கதறும் காசா மக்கள்…!!!

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர்க்கிடையேயான தாக்குதல் 2 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதாவது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்…

Read more

“காசாவில் போர் நிறுத்தம்”… ஒப்புக்கொண்ட இஸ்ரேல்… எத்தனை நாட்களுக்கு தெரியுமா..? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு…!!!

காசா நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் நூற்றுக்கணக்கான மக்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. இருநாட்டினரும் மாறி மாறி தாக்குதல்…

Read more

இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிய 3 பேருக்கு தூக்கு தண்டனை… ஈரான் அரசு அதிரடி உத்தரவு…!!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்காக உழவு…

Read more

ஒரே நாளில் சுமார் 7000 ஆப்கான் மக்கள் தாயகம் திரும்பினர்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வசித்து வந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நாளில் சுமார் 1685 குடும்பங்களை சேர்ந்த 17474 ஆப்கான் மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்புவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று…

Read more

ஈரானை தாக்கிய அமெரிக்கா… ஒதுங்கி நிற்கும் ரஷ்யா… ஏன் தெரியுமா?… புதின் கொடுத்த விளக்கம்…!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

“ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

உ.பி To ஈரான்… இந்தியாவில் பிறந்த ஈரானின் உச்ச தலைவரின் மூதாதையர்… வெளியான அதிர்ச்சி வரலாற்றுத் தகவல்…!!!

அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், ஜூன் 13ஆம் தேதி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது விமானக் குண்டுத்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்…

Read more

7 நாள் தாக்கியும் தோல்வி – ஈரானின் அணு மையத்தை எட்ட முடியாத இஸ்ரேல்! “அமெரிக்கா உதவி தேடி திணறும் நிலை” ஈரான் தலைவர் கமேனி பதிலடி..!!

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் வெற்றி பெற முடியாமல் தவிப்பதால், அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகின்றது என ஈரான் தலைவர் கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கமேனி கூறியதாவது, “இஸ்ரேலின் இயலாமை தற்போது உலகமெங்கும் தெரிய வருகிறது.…

Read more

பெரும் பதற்றம்..! ஈரான்-இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்…. இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு… பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்…!!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

“இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்”..? புது குண்டை தூக்கிப்போட்ட ஈரான்.. பரபரப்பை கிளப்பிய ராணுவ அதிகாரி…!!!

ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக…

Read more

இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்திப் பாயும் ஈரான் ஏவுகணைகள்… பரபரப்பான சூழலில் மத்திய கிழக்கு….!!!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல்…

Read more

இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…

Read more

Other Story