தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“சாப்பிட கூட வழி இல்லை….” 7 லட்சத்தை வாங்கி மகனும், மருமகளும் துரத்திட்டாங்க…. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த தம்பதி…. பகீர் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வயதான தம்பதியர் ஒருவர் தங்களது மகனால் அடித்து துரத்தப்பட்டதால், தங்க இடமின்றி, சாப்பாடின்றி, திக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேருடன் தகாத உறவு”… கள்ளக்காதலி யாருக்கு சொந்தம்.. சண்டை போட்ட தொழிலாளிகள்… நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே செங்கல் நகரம் பகுதியில் சபரீஸ்வரன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக தன் மனைவியைப் பிரிந்து தன்…

Read more

“என்னால முடியலப்பா…” திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை….! “தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்….” நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி ஆடியோ…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“திருமணம் ஆகி 78 நாள்தான் ஆகுது”… புதுப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம்… கணவன், மாமனார் மாமியார் செய்த கொடூரம் அம்பலம்… பரபரப்பு பின்னணி…!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரதன்யா(27) மற்றும் கவின்குமார் (28) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்களை ஆனது. இந்நிலையில் புதுமணப் பெண் பிரதன்யாவுக்கு அவரது கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

“மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்….” ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் முகமது குலாம் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு…

Read more

யாரு கெத்துன்னு பார்த்திடலாம்..? ஏரியா விட்டு ஏரியா போய்… நீ பெரிய ஆளா இல்ல நானா..? நடுரோட்டில் கட்டி புரண்டு அடிதடி சண்டை… திருப்பூரை அலறவிட்ட மாணவிகள்… வீடியோ வைரல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை…

Read more

ரீல்ஸ் போடுவதில் உன் ஆளு பெரிய ஆளா? என் ஆளு பெரிய ஆளா? 2 பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பாபாய் பள்ளி மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்த…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! “நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி வெட்டி படுகொலை”… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட…

Read more

இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் உள்ள காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். அதோடு…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

  • June 21, 2025
“ஸ்கூல் முடிந்ததும் செல்போனில் கேம் விளையாடிய சிறுவன்”… கண்டித்த பெற்றோர்… நல்லதுக்கு தானே அட்வைஸ் பண்ணாங்க… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலங்கியம் பகுதியில் சித்தார்த் என்ற ஒரு 13 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் தினசரி ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நீண்ட நேரமாக…

Read more

ஒரே ஒரு மெசேஜ்… 19 லட்சமும் காலி…! தொழிலதிபரை ஏமாற்றிய வாலிபர்கள்…. மக்களே உஷாரா இருங்க…!!

திருப்பூரில் தொழிலதிபரான தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது…

Read more

“17 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து…” வளர்ப்பு மகனால் நொறுங்கி போன பெற்றோர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். 40 வயதான தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். தற்போது அவரது வளர்ப்பு மகனுக்கு 21 வயது ஆகிறது. தொழிலாளியின் மகளுக்கு 17 வயது…

Read more

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!

திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 25 வயது இளம்பெண்”… பதறிப் போய் பெற்றோரை அழைத்த சம்பவம்… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா..? பேரதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…

Read more

பரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…

Read more

“என்னால பார்க்க முடியல…” 70 வயது தாயை கொன்ற மகன்…. தங்கை கண் முன்னே நடந்த கொடூரம்…. பகீர் பின்னனி…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள். 70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜகோபால்(40) என்ற மகன் உள்ளார். நோயால் வலி தாங்க முடியாமல்…

Read more

“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…

Read more

“பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை”… ஜாமீனில் வெளியே வந்ததும் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி… கணவன் வெறிச்செயல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் குமார் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (33) என்ற பெண்ணுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம்…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கசிந்த சமையல் எண்ணெய்…. யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து…

Read more

“குறைந்த தொகைக்கு லாபம் அதிக தொகைக்கு நஷ்டம்…” ஐபிஎல்-ஐ வைத்து தில்லாலங்கடி வேலை பார்த்த வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”.. ஆனால் கல்யாண செலவுக்கு பணமில்லை… வேதனையில் 22 வயது இளம்பெண்… விபரீத முடிவு…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் மித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

“ஊசி போடுவேன்… ஆனா டாக்டர் இல்லை….” கிளினிக்கில் திடீர் சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து…

Read more

“காதலிக்கலனா மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்”… மாணவியை வற்புறுத்திய வாலிபர்… அதிரடி கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது…

Read more

“தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி”… திடீரென கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… மினிபஸ் ஓட்டுநர் கைது… பரபரப்பு சம்பவம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை…

Read more

“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

பரபரப்பு….! தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி…. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மயக்கமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாய கழிவு நீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று…

Read more

வால்பாறை அருகே பயங்கரம்…! 72 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!

திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எஸ்டேட் பகுதி…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

“வேறு இடத்தில் பேருந்தை நிறுத்திய கண்டக்டர்…” ஷாக்கான பெண்… போதையில் இருந்த இருவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூரில் இருந்து டவுன் பேருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கருப்புசாமி என்பவர் கண்டக்டராக வேலை பார்த்தார். பேருந்தில் ஏறிய பெண் விஜிவி கார்டன் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கருப்புசாமி அந்த பெண்…

Read more

இன்று +1 ரிசல்ட்…! “தோல்வி பயத்தில் உயிரை விட்ட 16 வயது மாணவன்”… தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே விபரீத முடிவு… பெரும் சோகம்..!!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

“வீடு கட்டணும் சார்…” கண்டிஷன் போட்ட அரசு ஊழியருக்கு பாடம் புகட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

“15 வயசு தான் ஆகுது”… காதலிப்பதாக கூறி பலமுறை… 20 வயது வாலிபர் செஞ்ச கொடுமை.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பகீர்..!!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோம் கம் என்ற 20 வயது வாலிபர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த நிலையில் ஒரு 15 வயது சிறுமியுடன்…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

Other Story