“3-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!”.. சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை… ஆகஸ்ட் 22-ல் வேலை நாள் என கலெக்டர் அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட எதிர்பார்ப்பு மற்றும்…
Read more