“3-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!”.. சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை… ஆகஸ்ட் 22-ல் வேலை நாள் என கலெக்டர் அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட எதிர்பார்ப்பு மற்றும்…

Read more

ஒரு போலீஸ்காரர் மீது காதல்… திருமணமான இன்னொரு போலீஸ்காரருடனும் பழக்கம்… காதலனுடன் திருமணம் . ஆனாலும் செல்போனில்.. பெண் போலீஸ் மரணத்தில் பகீர் தகவல்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் போலீஸ் ரஞ்சனி, கடந்த 2022-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த அவர் போலீஸ் குடியிருப்பில் தங்கி வந்தார். நேற்று காலை…

Read more

  • July 14, 2026
​”அந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம் செஞ்சுது..?” கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சிசு; திருப்பூரை உலுக்கிய கொடூரம்!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் சிசு ஒன்று வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை…

Read more

காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

“கடிதங்கள் எல்லாம் எங்கேப்பா?”.. போஸ்ட்மேன் வீட்டைத் திறந்து பார்த்ததும் ஆடிப் போன போலீஸ்.. வெளிச்சத்திற்கு வந்த தபால்காரரின் உண்மை முகம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“அரைகுறை உடையில் ஆபாச நடனம்”… சிக்கிய அழகிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை.. பரபரப்பு வீடியோ..!

திருப்பூர் ரோட்டரி சார்பில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பாசறை என்ற நிகழ்ச்சி ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிலையில் எம்எல்ஏக்களான சத்தியபாமா, பாலமுருகன், கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர் விஜய், நடிகை…

Read more

  • June 29, 2026
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பறிபோன உயிர்…. சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. அதிர வைக்கும் பின்னணி என்ன….?

திருப்பூர் அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டின் உள்ளேயே பிரசவம் பார்த்ததில் சசிகலா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையத்தில் கடந்த 24ஆம் தேதி இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்துள்ளது.…

Read more

“யூடியூப் பார்த்து பிரசவம்…. வீட்டுக்குள்ளேயே நடந்த அந்த விபரீத ஆபரேஷன்…!” சுகப்பிரசவம் ஆசையில் நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அருகே, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற 32 வயது இளம் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. சசிகலா (32) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்த…

Read more

என்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…

Read more

“விளம்பரத்தைப் பார்த்துட்டு வேலை கிடைக்கும்னு நம்பி வந்தேன்!”.. ஆனா இப்படி பண்ணிட்டாரே.. பனியன் கம்பெனி வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கைதான ஏஜென்ட்..!!

திருப்பூரில் பனியன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து வேலை தேடி வந்த பெண்ணிற்கு, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முகவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விளம்பரத்தில் இருந்த விபரங்களை…

Read more

  • June 16, 2026
​”இப்ப நடப்பது விஜய் மாடல் ஆட்சி” புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்திய சிஎம்…. சபாநாயகர் கொடுத்த செம சர்டிபிகேட்….!!

எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்…

Read more

  • June 16, 2026
“எக்ஸ்ட்ரா காசு வாங்குறாங்களா?” 500 யூனிட்டுக்கு மேல் கூடுதல் மின்கட்டணப் புகார்…. மின் வாரியம் கொடுத்த விளக்கம்….!!

தமிழகத்தில் மறைமுகமாக மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.…

Read more

  • June 16, 2026
நட்பின் அடையாளம்…. பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு…. மூவர்ண நிறத்தில் மிளிர்ந்த வரலாற்று கோட்டை….!!

அரசு முறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் பிரமாண்டமான மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவையும், நற்புறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அரசு முறைப் பயணம்…

Read more

  • June 16, 2026
“எதிரிய சரியா கணிக்கத் தவறிட்டாங்க” புதுச்சேரி கூட்டணியின் தோல்விக்கு திமுகதான் காரணம்…. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு….!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கூட்டணி சந்தித்த வீழ்ச்சிக்குத் திமுகதான் முழுக் காரணம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் கூட்டணிக்கே திமுகதான் தலைமை தாங்கியது என்றும், அதனால் ஏற்பட்ட தோல்விக்கு அவர்களே…

Read more

  • June 16, 2026
“வேலை தர்றேன்னு கூட்டிட்டு போய்….” கேரளப் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்…. திருப்பூரில் நடந்த கொடூரம்….!!

திருப்பூரில் வேலை தேடி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தபோது, மர்ம…

Read more

பெற்ற தாயின் பிரிவு தந்த துயரம்… திருப்பூர் 40 அடி மேம்பாலத்திலிருந்து.. வாலிபர் எடுத்த பயங்கர முடிவு..!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பல்லடம் சாலை மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நாளில் காலை சுமார் 8 மணி அளவில் மேம்பாலத்தில் நடந்து சென்ற அந்த…

Read more

  • June 9, 2026
நள்ளிரவில் பாய்ந்த உத்தரவு..! ” மின்சாரத் துறையில் தொடங்கிய அதிரடி வேட்டை!”.. சிக்கிய டாப் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எடுத்த ஆக்ஷன்..!!

“தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் உடுமலைப்பேட்டை மரபுசாரா மின்சாரப் பிரிவு அலுவலகத்தில், புதிய சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முறைகேடாகப் பணம் வசூலித்த புகாரில் மேற்பார்வை பொறியாளர் பிரசாத்…

Read more

“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…

Read more

  • May 26, 2026
“மிதுனத்துல இருந்து கடக ராசிக்கு போயிட்டார் குரு பகவான்.!” – உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!!

மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி விழா சிறப்பு யாக பூஜைகளுடன் விமரிசையாக நடைபெற்றது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் ருத்ரப்பநகரில்…

Read more

லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

மர்மமாக இறந்த சிறுவன்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்த ‘ட்விஸ்ட்’… கைதான தாய்… தமிழகத்தை உலுக்கிய கொடூரம்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், பெற்ற தாயே குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறி, பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக்…

Read more

“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…

Read more

  • April 14, 2026
மீண்டும்… விஜய் வருகையால் பதற்றம்.! அலைமோதிய மக்கள் கூட்டம்! நெரிசலில் சிக்கி 10 பேருக்கு மூச்சுத்திணறல்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதுகாப்புப் படை திணறல்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரைக்காகத் திருப்பூர் மாவட்டத்திற்குச் வருகை தந்துள்ள நிலையில், அங்கு நிலவும் கடும் வெயில் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில்…

Read more

“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…

Read more

அதிர்ச்சி சம்பவம்! “அவன் என்னை ஏமாத்திட்டான்!”.. தற்கொலைக்கு முன் இளம்பெண் எழுதிய கடிதத்தில் இருந்த பகீர் உண்மை..!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சோனியா, அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், உடன் பணியாற்றிய கோகுல கண்ணன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு…

Read more

இறந்தும் வாழும் சிறுவன்…. விபத்தில் மூளை சாவு அடைந்த 7 வயது மகன்… உடல் உறுப்புகள் தானம்… பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியரின் 7 வயது மகன் சிவாதித்யா, தனது தாத்தாவுடன் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய இந்த கோர விபத்தில்…

Read more

அடக்கடவுளே… தெருவில் நடந்து சென்ற சிறுமையை விடாமல் கடித்துக் குதறிய தெரு நாய்… அலறி துடித்த குழந்தை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக விஜிவி குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதோடு, அவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை விரட்டி விரட்டி கடித்து…

Read more

இவன்தான் என்னுடைய புது காதலன்..! இனி எனக்கு நீ வேண்டாம்… கழட்டிவிட்ட காதலி… ரயில்வே ஸ்டேஷனில் கழுத்தறுத்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திருப்பூர் இரயில் நிலையத்தில், தனது காதலி புதிய காதலனை அறிமுகப்படுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசா மாநில வாலிபர், காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மாஜி (22). இவரும் அதே பகுதியைச்…

Read more

ஒருமுறை கூட நேர்ல பார்க்கல…! “insta காதலுக்காக உயிரை விட்ட வாலிபர்”… காதலி பேசாததால் நடந்த விபரீதம்… அடக்கொடுமையே இப்படி ஒரு காதலா..?

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது  செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (25). இவர் ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாகப்…

Read more

அபராதம் கட்டினால் தான் திருந்துவீர்கள்… இலவசப் பயணச் சீட்டு கேட்ட பெண்களை மிரட்டிய பேருந்து ஊழியர்கள்… ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்…!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்தில், இலவசப் பயணச் சீட்டு கேட்ட பெண் பயணிகளிடம் ஓட்டுநரும் நடத்துநரும் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறிய பெண்கள் சிலர்,…

Read more

  • February 18, 2026
நள்ளிரவில் பயங்கரம்! “தண்ணீர் கேட்பது போல் வந்து.. ” திருப்பூரில் முதிய தம்பதியைத் தாக்கி 7 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கொடூரச் செயல்..!!!

திருப்பூர் மாவட்டம், கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தியாபுரம் பகுதியில் வசித்து வரும் முதியவர் கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி பாலாமணி ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்தத் துணிகரக் கொள்ளை நடந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இவர்களது வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள் சிலர்,…

Read more

“நான் துரோகியா….? நாக்கைக் கட்டுப்படுத்துங்க” ஜி.கே.மணி ஆவேசம்…. அன்புமணிக்கு பதிலடி….!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னை “முக்கியமான துரோகி” என்று விமர்சித்ததற்கு, அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மருத்துவர் ராமதாஸுடன் இத்தனை ஆண்டுகள் உண்மையாகப் பயணிப்பவர்களைப் பார்த்துத் துரோகி என்று சொல்வதும், அநாகரிகமான முறையில் பேசுவதும்…

Read more

“பாட்டி…. வீட்டுக்கு பத்திரமா போங்க” மூதாட்டிக்கு டிஎஸ்பி செஞ்ச அந்த உதவி…. காக்கி சட்டைக்குள் ஒளிந்திருந்த மனிதாபிமானம்….!!

திருப்பூரில் நடைபெற்ற ஒரு சாலை மறியல் போராட்டத்தின் போது, பணியில் இருந்த டிஎஸ்பி ஒருவரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டக் களத்தில் பரபரப்பு நிலவிக்கொண்டிருந்த சூழலில், அங்கு வந்த ஏழை மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு…

Read more

மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுக-தான் காரணமா? அண்ணாமலை அடுக்கிய அதிரடி ஆதாரங்கள்.. ஷாக்கில் அறிவாலயம்.. அதிரப்போகும் அரசியல் களம்..!!

திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை பாஜக நிறுத்திவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்த அவர்,…

Read more

நீண்ட நேரமாக திறக்காத அறை..! “ஜன்னல் வழியாக பார்த்த ஊழியர்கள்”… லாட்ஜில் அந்தக் கோலத்தில் கிடந்த தம்பதி… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ஆம் தேதி முதல் தங்கி வந்தனர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த விடுதி…

Read more

“இது என்ன விபரீத விளையாட்டு?” பள்ளி மாணவனை தீயில் வீசிய கொடூரம்…. பதறடிக்கும் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனைச் சக மாணவர்கள் தீயில் தூக்கி வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாதியப் பாகுபாடு காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகங்கள்…

Read more

ஒரே ராத்திரி… 4 நிறுவனங்கள்… திருப்பூரில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய முகமூடி மாஸ்க் கும்பல்… சிசிடிவி சிக்கிய பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்..!!

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து நான்கு நிறுவனங்களின் பூட்டை உடைத்து, முகமூடி அணிந்த மர்ம கும்பல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பூர் கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில்…

Read more

“மானமே போயிட்டு அதான் கொன்னுட்டேன்” மகளை ஆடு வெட்டுவது போல் வெட்டிய தந்தை…. விசாரணையில் பகீர் வாக்குமூலம்….!!

திருப்பூரில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது மகள் சிம்யாவை இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓடிப்போன ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். திருமணமாகி இரண்டு வயதில் குழந்தையுள்ள சிம்யா, அதிக நேரம் செல்போன் பார்த்ததால் கணவருடன்…

Read more

பெற்றோரை எதிர்த்து காதலை நம்பி வந்த பொண்ணு..! “முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த கொடூரம்”.. கணவனின் பகீர் வாக்குமூலம்.. ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள்..!!!

தாராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மொண்டிக்காட்டுத் தோட்டம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகக்…

Read more

ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. அடுத்தடுத்து 3 பஸ் மோதலா?” – தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து….!!

திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கிச் சென்ற மூன்று பேருந்துகள் இன்று அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றின் பின் ஒன்றாக…

Read more

“திடீர் பிரேக்.. ஒரே இடி..அலறிய பயணிகள்..!”.. அடுத்தடுத்து மோதிய 3 பேருந்துகள்.. 20 பேர் படுகாயம்… திருப்பூரில் நடந்த பயங்கரம்..!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி மூன்று பேருந்துகள் அடுத்தடுத்துச் சென்றுகொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால்…

Read more

ஒரே விநாடியில் கார் விபத்தில் பறிபோன 4 உயிர்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த கதை… மகன்களையும் பறிகொடுத்த தந்தை… ஊரே திரண்டு நின்று கதறும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நிகழ்ந்த கோரமான கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதில் பயணம்…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…. முருகன் கோயில் இடித்து தகர்ப்பு…. “எங்க தெய்வத்தை விட்டுடுங்க..” கதறி அழுத பொதுமக்கள்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குமரன்குன்று பதிருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டி பகுதியில், சுமார் 2.8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில்…

Read more

இங்க சிஸ்டமே ரொம்ப தப்பா இருக்கு… முதல்ல இது மாறனும்… அதிமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி பட்டாசுகளை கொளுத்திய தொண்டர்… திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூரில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிய பனியன் தொழிலாளி ஒருவர், தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியைக் கட்டி, பட்டாசுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம் சாலை கோவில்வழிப் பகுதியில் சுமார் 40…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“10 வருஷ உழைப்புக்கு இதுதான் பலனா? செங்கோட்டையனை முற்றுகையிட்ட விஜய் தொண்டர்கள்.. திருப்பூரில் பெரும் பரபரப்பு..!!”

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தை அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்புகள் நிலவி வருவதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு…

Read more

“விஜய்யை சிஎம்-ஆக ஏற்றால் மட்டுமே கூட்டணி! “விசிக தொண்டர்கள் த.வெ.க-விற்கு வருகிறார்கள்.. ஓபிஎஸ், டிடிவி குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி..!!

திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026-ஆம் ஆண்டு விஜய் தலைமையில் தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “அதிகாலை நேரத்தில் போலீஸ்காரரை கத்தியுடன் துரத்திய போதை வாலிபர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அரிசி கடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வீரராகவ பெருமாள்…

Read more

“இது பிச்சை அல்ல, உரிமை!” பல்லடம் மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி கணக்கு..ஆடிப்போன அரசியல் களம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பெண்களைக் கண்டு உற்சாகமடைந்த அவர், இந்தப் பெண் சக்திதான் திமுகவின் அடுத்த வெற்றியை இப்போதே…

Read more

“டெல்லிக்குத் தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்!” அமித் ஷாவிற்கு உதயநிதி கொடுத்த அதிரடி பேச்சு..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால் ‘சங்கிகள்’ அடுத்த பத்து நாட்களுக்குத் தூங்கவே முடியாது என்று அதிரடியாகத் தொடங்கினார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,…

Read more

Other Story