காதணி விழாவுக்கு 3 நாட்கள் முன்பு…. குழிக்குள் வைத்து அம்மனை வழிபடும் மக்கள்… ஏன் தெரியுமா….?

இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

அடக்கடவுளே..! கல்குவாரி நீரில் மூழ்கி.. ஒரே நேரத்தில் பலியான தாய் மகள்கள்.. பரிதாப சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.…

Read more

நள்ளிரவு நேரம் காட்டு பகுதியில்…. கையில் “ஊசியுடன்” நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை…

Read more

ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? 54 வயசு ஆசிரியரால் 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும்…

Read more

“சார்… ப்ளீஸ் விட்டுருங்க…” ஆசிரியரின் அடக்க முடியாத ஆசை…. உறவினர்களிடம் கதறிய 11 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த…

Read more

“நெஞ்சு பகுதியில் பலத்த காயம்”… ஒரு வருஷமா Treatment எடுத்தும் பலனில்லை… வேதனையில் கபடி வீரர் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஒரு தனியார் கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்து கபடி பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சி மையம்…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

உஷார்..! Address கேட்ட நபர்… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” கைக்குழந்தையுடன் ஹாஸ்பிடலில் கதறிய கணவர்…. பெரும் சோகம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குள்ளகாளிபாளையம் கயிலைநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி மனோகரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌரி மனோகரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

Read more

புத்தாண்டு கொண்டாடிய சிறுமி… கழுத்தறுத்து கொன்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் குறிச்சி பகுதியில் ஆனந்தன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். அதற்கு சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து ஆனந்தன் சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2016-ஆம்…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

whatsapp-பில் வந்த மெசேஜ்… பறிபோன ரூ. 7.44 லட்சம்…. பரிதவிப்பில் நிறுவன உரிமையாளர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ்…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“16 வயது சிறுமியுடன் காதல்”… சென்னையிலிருந்து நண்பனுடன் தேடி வந்த insta காதலன்… 3 பேரும் பலியான விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

உங்க கடைய செக் பண்ணனும்…!! சிட்டிக்குள் உலா வந்த போலி ஃபுட் ஆபிசர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவர் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர்…

Read more

“ஐயோ.. இனிமேல் என் பிள்ளைகளை…” தாய், தந்தை, மகனை கொடூரமாக கொன்ற கும்பல்…. கதறி துடிக்கும் மனைவி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

யாருப்பா இந்த ஐடியா கொடுத்தது…? வைரலான வீடியோ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

தினமும் குடிப்பீங்களா… தயவுசெய்து குடிக்காதீங்க… அப்பாவிடம் கெஞ்சிய மகள்… ஆனாலும் பலனில்லை.. கடைசியில் இப்படியாகிருச்சு..!!!

திருப்பூரிலுள்ள மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் சாதனா அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும்…

Read more

பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

“பலத்த காற்று”… சுக்கு நூறாக நொறுங்கிய முன்பக்க கண்ணாடி…. உயிரைப் பனயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்…!!

கோவை-திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

Read more

மளிகை கடையில் போதை சாக்லேட்…. நார்த்- லிருந்து வந்து வேலையை காட்டிய இளைஞர்…. திருப்பூர் மக்கள் வேதனை…!!

திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகிறது என மர்ம…

Read more

பயங்கரம் சத்தம்…. வெடித்து சிதறியதில் “ஒருவர் பலி”… 5 வீடுகள் சேதம்… !! – பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் உபயோகப்படுத்தப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டிய சிறுமிகள்… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டியில் உள்ள பள்ளபாளையத்தில், சில சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து காளிமுத்து என்ற நபர் ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகியுள்ளதால், இக்காணொளியில் சிறுமிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவதால் மக்களுக்கு ஆச்சரியம்…

Read more

“திருப்பூரில் ஆவணம் இன்றி சுற்றி திரிந்த வாலிபர்கள்”… விசாரணையில் தெரிந்த உண்மை… 6 பேர் கைது..!!

திருப்பூரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றித்திரிந்த 6 வெளிமாநில தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தெற்கு போலீசாரும் அதிவிரைவுப்படையினரும் மத்திய பஸ் நிலையம்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….

திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

திடீரென நிலை தடுமாறிய கார்… கோர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகே பாலப்பம்பட்டி உள்ளது. இங்கிருந்து   கார் ஒன்று பழனியில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது கார் வேகமாக ஏறி இறங்கியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து அருகே இருந்த…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் திடீர் கலவரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என போட்டி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர்களிடையே மோதல்…

Read more

“ஆன்மீக சொற்பொழிவு” திருப்பூர் அறக்கட்டளையில் போலீசார் தீவிர விசாரணை…!!

திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம், அசோக் நகர் அரசுப் பள்ளியில் பிற்போக்குத் தன்மை கொண்ட சொற்பொழிவை ஆற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த மகா விஷ்ணு என்பவர் இந்த…

Read more

இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…

Read more

கோவிலுக்கு வந்த சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து பூசாரி பார்த்த வேலை….. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் என்னும் பகுதியில் அயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோவில் ஒன்றில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிலில் பூஜை செய்துக் கொண்டிருந்த போது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.‌.‌ பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பனப்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரும், இவரது நண்பருமான டைமண்ட் என்பவரும் பல்லடம் பகுதியில் மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

தீவிர வாகன சோதனை….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. மொத்தம் ரூ.1100 கிலோவாம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட…

Read more

45 கடைகளுக்கு சீல்.. ரூ.12 லட்சம் அபராதம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சில நபர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மாநகராட்சி…

Read more

“திடீர் தகராறு”….. ஆத்திரத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும்,  சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது.…

Read more

உயிரை கொடுத்து மாணவர்களை காப்பாற்றிய பள்ளி ஓட்டுர் … நெகிழ வைக்கும் செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி…

Read more

“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…

Read more

தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர்கள்…. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் விஷால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷால் அவரது நண்பர்களுடன் திருப்பூருக்கு காரில் சென்றுள்ளார். இந்த  கார் கணியூர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

தீவிர சோதனை… சிக்கிய தடை செய்யப்பட்ட பொருள்… 5 கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. அதிகாரிகள் நடவடிக்கை…!!

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 52 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் மகேஷ் அரவிந்த் (35). இவர் தனது மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சந்தியா என்ற…

Read more