கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.…

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில்…

“காதலன் மீது நடவடிக்கை”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார்…

பல்லடம் கொலை; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்!!

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன ராஜ்குமார் என்ற  குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள்.…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப…

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார்…

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து…

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில்…

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு…

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பாலமுருகன்…

பலமுறை கெஞ்சியும் நிற்காததால்…. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து மாணவன் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன்…

கிணற்றுள் தவறி விழுந்த முதியவர்…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளாமரத்தப்பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கணபதி தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில்…

“இப்படி” செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. போக்குவரத்து துறை அதிகாரி எச்சரிக்கை…!!

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திருப்பூர்…

ரூ.3 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை…

வகுப்பறைக்கு சென்ற மாணவி…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை…

திருமணம் செய்ய மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு…

காதலன் இறந்த துக்கம்…. புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும்…

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த…

பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது…

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி…

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது…

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி…

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமார்ந்த 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு…

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. ஹெல்மெட் கழன்றதால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும்…

கருகிய நிலையில் கிடந்த பனியன் நிறுவன தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும்…

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம்…

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள்…

மக்களே ஜூலை 7 ரெடியா இருங்க…! திருப்பூரில் இதுவே முதல்முறை…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர்…

பூட்டப்பட்டிருந்த கோவிலில் அதிசயம்….. சிவலிங்கத்தை சுற்றிய பாம்பு….. தாராபுரத்தில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு…

“செல்பி” எடுக்க முயன்ற நண்பர்கள்…. ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த…

“குடும்ப தகராறு” தலையை துண்டித்து…. கணவனின் கொடூர செயல்….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர்…

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்…

குறுகிய மேம்பாலம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இருந்து வேடப்பட்டி வழியாக தூங்காவி செல்லும் சாலை முக்கிய வழிதடமாக உள்ளது. இந்த சாலையை அதிக எண்ணிக்கையிலான…

நடந்து சென்றவரிடம் செல்போன் திருட்டு…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. இருவருக்கு வலைவீச்சு….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி மில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 5-ம் தேதி…

மீள முடியாத குடிப்பழக்கம்…. சலூன் கடைக்காரரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பரஞ்சேர்வழி நால்ரோடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் திருமணமான இவர் நால்ரோடு – கீரனூர் சாலையில்…

“நீ குடித்து இருப்பதால் 500 ரூபாய் கொடு” போலி போலீஸ் வேடம் அணிந்த நபர்…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூரிலுள்ள போயம்பாளையம் அவிநாசி நகரில் திவாகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனியன் பிரிண்டிங் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த…

“தீராத நெஞ்சு வலி” வனவரின் விபரீத முடிவு…. கதறி அழும் குடும்பத்தினர்….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கேயம் வனசரகத்தில் வனவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தாராபுரம்…

“குழந்தையை மூழ்கடித்துக் கொன்ற வழக்கு” விசாரணையில் வெளிவந்த தகவல்கள்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீப்பாலபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.…

“2 கணவர்களுடன் வாழ்ந்து வந்த பெண்” பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தீப்பாலபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.…

“இப்படி சென்றால் விபத்து ஏற்படும்” அறிவுரை கூறியவருக்கு நடந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!!

தூத்துக்குடியில் ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இதில் லாரி ஓட்டுனரான இவர் தூத்துக்குடியிலிருந்து பாரம் ஏற்றுக் கொண்டு கோவை நோக்கி சென்று…

போலியான விசா வழங்கி…. ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூரில் இருக்கும் தனியார் மில்லில் இலங்கையை சேர்ந்த மங்கலநிசாந்தா(48) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம்…

இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி…. திடீரென நடந்த விபத்து…. போக்குவரத்து பாதிப்பு….!!!

கோயம்புத்தூரிலிருந்து இரும்பு தகடு காயில் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு திருப்பூர் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனை…

“பவர் ஸ்டேஷன் வேண்டாம்” கதறி அழும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் சார்பில் திருப்பூரிலுள்ள கௌதம பாளையத்தில் மின் நிலையம் அமைய உள்ளது. இதனால் விவசாயிகளின் விளை…

“நடைபெற்ற பராமரிப்பு பணி” நொறுங்கிய கார் கண்ணாடி…. வாகன ஓட்டிகளின் வேண்டுகோள்….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது…

“பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிடும் மர்ம நபர்கள்” நள்ளிரவில் அரங்கேறும் சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

திருப்பூரில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் காலை எட்டு மணி அளவில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது…

“குடும்ப தகராறு” அரிசி ஆலை உரிமையாளரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி…

வேகமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பம்பட்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியிலுள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கி கூலி வேலை பார்த்து…

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மலையாண்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது 2-வது…