வீட்டில் கேட்ட குழந்தையின் அழுகுரல்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. 21 வயது பெண் உயிரிழந்தது ஏன்..??

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவருக்கும் சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷ் சலூன் கடை…

Read more

“சமைக்கத் தெரியாத உனக்கு நான் அவசியமில்லை!”.. ஆறு மாத திருமண வாழ்க்கையில்.. கணவர் மீது புகார்! 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சி மல்லம்மா – சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கும், நல்லமோனி கூடத்தைச் சேர்ந்த சிவலிங்கத்திற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சமைக்கத் தெரியவில்லை, தன்னை…

Read more

என்னால இனி வாழ முடியாது…! “போனில் சொல்லிவிட்டு இளம்பெண் எடுத்த முடிவு”… தனியாக கதறியழுத குழந்தை… அந்தக் காட்சியை கண்டு கதறிய பெற்றோர்.. வேதனை சம்பவம்..!!!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் தேவராஜ் (48), கற்பகம் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குமுதா (27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெங்களூருவை சேர்ந்த அஜித் குமார் (30) என்ற…

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

“என் காதலனை மறக்க முடியல”… காதலுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு… மனவேதனையில் பெற்றோர் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்… வேதனை சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல் பூண்டி கிராமத்தில் வேல்முருகன்-இளங்காளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேணுகாதேவி ‌(24), சந்தியா மற்றும் சரண்யா ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேணுகாதேவி பிகாம் முடித்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி ‌(30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…

Read more

Other Story