“என் பிள்ளையை காணலையே…” 3 நாட்களாக தேடி அலைந்த பெற்றோர்…. கடைசியில் நடந்த சோகம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டப்பாறை பகுதியில் தரணி-பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மகனும் 3 வயதில் மகளும் இருந்தனர் கடந்த செவ்வாய்க்கிழமை 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் வீட்டு…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

குளுக்கோஸ் ஏற்றி கொண்ட டாக்டர்…. “அடுத்த நொடியே…” ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு…

Read more

“குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த டாக்டர்”… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மனைவியை பிரிந்த வேதனையில் பகீர் முடிவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு…

Read more

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… காரணம் தெரியாமல் கதறிய தந்தை… பரிதாபச் சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கலையே… வாலிபரின் உடலை பார்த்து கதறும் பெற்றோர்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள  தென்புதூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கட்டிட தொழிலாளியான இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளார். இவருக்கு 33 வயது ஆகின்ற நிலையில் இன்னும் திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்து…

Read more

“யாரோ என்னை கூப்பிடுறாங்க…” கோவில் வளாகத்தில் சாமி கும்பிட்ட படியே கழுத்தை அறுத்து கொண்ட நபர்…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பாண்டியன் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை மனோகரன் குடியாத்தம்…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் என்னை….”அலறியடித்து ஓடி வந்த 11 வயது சிறுமி…. மாநகராட்சி பணியாளரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ஜோசப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ஜோசப் குமார் சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? வேலைக்கு சென்ற இடத்தில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்த மேல்வள்ளம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் முன் பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி ஈடுபட்டது. அந்த பணியில் முகேஷ்(24), சதீஷ்(24) என்ற ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் அப்படி ஒரு தொழில்… கொத்து கொத்தாக சிக்கிய இளம்பெண்கள்… கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி நேரு நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அந்த தகவலின் படி சத்துவாச்சேரி…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… இடதுகை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பீதியில் பொதுமக்கள்…!!!

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற 13 வயசு சிறுமி… திடீரென கேட்ட அலறல்… உடல் முழுக்க காயங்களுடன்… 3 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

“திடீரென காணாமல் போன மாணவி”… ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்… ஆந்திராவில் உல்லாசம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

குடியாத்தம் அருகே 17 வயது மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மாணவியை ஆசை வார்த்தைகளால் மயக்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

“17 வயசு சிறுமியை மிரட்டி காதலிக்க வைத்த 20 வயசு வாலிபர்”… பெற்றோரை கூட விடல… வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 11வது வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 வயதான கார்த்தி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை காதலிக்கக் கூடிய உரிமை என்பதில் சிக்கியது, மாணவி அவர் மீது ஆதங்கம்…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

ரூ.11 லட்சம் போச்சு…. கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியல… மனவேதனையில் தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் (62) மற்றும் அவரது மனைவி மாலா (60) ஆகிய இருவரும் ரூ.11 லட்சம் கடன் கொடுத்த விவகாரத்தில் பணத்தை திருப்பி பெற முடியாமல் மன…

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

  • September 20, 2024
“மாணவனின் வயிற்றில் 16 தையல்” சண்டையில் நடந்த விபரீதம்… வேலுரரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் தனது சக மாணவரை பிளேடால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவருக்கு வயிற்றில் 16 தையல் போடப்பட்டுள்ளது.…

Read more

“பள்ளியில் வைத்து வளைகாப்பு நடத்திய மாணவிகள்”… வைரலான ரீல்ஸ் வீடியோ… ஆசிரியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி அதை வீடியோவில் பதிவு செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள், பள்ளி வளாகத்தில் ஒரு சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

ரூ.19,000 பணத்துக்காக… நண்பரின் 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற நபர்… வேலூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு…

Read more

ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை… நரபலி கொடுக்கப்பட்டார்களா…? வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

சதிகாரர்களின் வலையில் சிக்கிய தொழிலதிபரின் மனைவி… 90 லட்சத்தை பறிகொடுத்த தவிப்பு… போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 47 வயது மனைவி சோஷியல் மீடியாவில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வாட்ஸ் அப்…

Read more

அது..! சின்ன புள்ளைங்க சண்டையா…? பள்ளிக்கு போய் இப்படியா செய்விங்க… அந்தக் குழந்தைக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும்…!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ம் தேதி, 7-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரிதாகி, ஒரு மாணவியின் தந்தை பள்ளியில் புகுந்து…

Read more

“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

  • September 8, 2024
“கனவுகளுடன் தடைகளை தாண்டி பயிற்சிக்கு வந்த மாணவி… சக மாணவிகளிடம் குமுறல்… துணிச்சலுடன் எடுத்த முடிவு.!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் எஸ்.பாபு, நர்சிங் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிர்சிக்காக வந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் அங்கே பணிபுரியும்…

Read more

பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த பெற்றோர்..? பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…

Read more

“பக்தர்களை வரிசையாக படுக்க வைத்து”… கை மேல் ஏறி குறி சொன்ன சாமியார்… பிரபல கோவிலில் வினோத நேர்த்திக்கடன்…!!!

வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டிக்கு அருகே தீர்த்தம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற வன காட்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூறு…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

திடீரென பிரேக் பிடிக்காத அரசு பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு..!!!

வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே…

Read more

லைக் செய்தால் போதும்… பணம் சம்பாதிக்கலாம்…. ஒரே பதிவால் ரூ.4.16 லட்சத்தை இழந்த பெண்…. பலே மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதனை நம்பி பணத்தை இழந்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் ஆன்லைன் மோசடிகளால் பலர் ஏமாற்றம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து…

Read more

“குழந்தையோடு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை”… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கிய கணவன்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

வேலூரைச் சேர்ந்த கந்தனேரி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமார் (30). இவர் அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.…

Read more

துபாயில் வேலை வேண்டுமா…? நம்பிய மருத்துவர்…. பேரடியாய் காத்திருந்த செய்தி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவதாக கூறினர், பின்பு புகழ்பெற்ற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஆட்டோவில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. ஓட்டுனர் அதிரடி கைது…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் ஆற்று மணலை ஆட்டோவில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று குடியாத்தம் போடிப்பேட்டையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோ ஒன்று கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் இருந்து…

Read more

என் அம்மா 2-வது திருமணம் செஞ்சுட்டு என்னை விரட்டி விட்டுட்டாங்க… எனக்கு அவங்க வேணும்… கண்ணீரில் 15 வயது மகன்… பரபரப்பு புகார்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் ‌ நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்…

Read more

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது…

Read more

குளிப்பதற்காக சென்ற தொழிலாளி… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…!!!

வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்னும் ஊரில் முனுசாமி(68) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருத்தணி அருகில் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை தண்டவாளம் சீர் செய்யும் ஒப்பந்த பணி செய்து வந்துள்ளார். இவர் பொன்பாடி ரயில்வே கேட் பக்கத்தில் ஒரு…

Read more

அப்பா வாங்கிய கடன்… திடீரென வந்த மிரட்டல்… அவமானத்தில் தாய்- மகன் தற்கொலை… பரிதவிப்பில் கர்ப்பிணி பெண்…!!

வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட…

Read more

எல்லாமே என்னால தான்… மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை.. வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.…

Read more

அடுத்த வாரம் காதல் திருமணம்… திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்…. அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த காதலன்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து பிரியா (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.ஏ, பி.எட் படித்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டர்…. பின் வழியாக சென்ற சிறுவன்…. தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது…

Read more

“மாமியார் வீட்டில் மலர்ந்த காதல்”…. மனைவி சம்மதத்தோடு தங்கையை கரம்பிடித்து கர்ப்பமாக்கிய வாலிபர்…. பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபர் மற்றும் 20 வயது இளம்பெண் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு…

Read more

திடீரென வெடித்த டயர்… தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய கார்… கல்லூரி மாணவி பலி… 3 பேர்‌ படுகாயம்…!!!

சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர்.…

Read more