“25 வயசு வாலிபருடன் உடலுறவு”.. ஆசையாக நெருங்கி வந்த கணவன்… உல்லாசமாக இருக்கும்போது நீ ஆம்பளையா என கேட்ட மனைவி… ஆத்திரத்தில் மூட்டையில் பிணமாக்கிய கொடூரம்…!!!

வேலூர் மாவட்டம் ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவரும், தனலட்சுமி என்பவரும் (36) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனலட்சுமியைக்…

Read more

அமைச்சரவையிலிருந்து வெளியேறத் தயார்.. பதவி முக்கியமல்ல!” தவெக ஆட்சி கவிழாது… ஆனால் எங்களது முடிவு இதுதான்.. திருமாவளவன் வெளிப்படைப் பேச்சு..!!”

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தான் கூறிய கருத்து தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாக தங்கள் கட்சியின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்ற…

Read more

தமிழக அரசியலை இயக்குவது சிறுத்தைகள்தான்!” விஜய்க்கு விசுவாசம் காட்டுவது ஏன்? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!”

பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளையும், சமூக நீதி அரசியலையும் விஜயும் வலியுறுத்துவதால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். நாங்கள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை, இதை அரசியல் நுட்பமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர,…

Read more

  • June 18, 2026
நாளை மழை வெளுக்க போகுது…. 27 மாவட்டங்களுக்கு அலர்ட்…. உங்க ஊரு இருக்கா செக் பண்ணிக்கோங்க…. வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மொத்தம் 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி,…

Read more

  • June 18, 2026
“ஓட்டு மெஷின வைக்க வேற இடமே கிடைக்கலையா?” மக்களோட இடத்தை எதுக்கு மாத்தி பயன்படுத்துறீங்க….? லாரியை வழிமறித்து அதிரடி போராட்டம்….!!

வேலூரில், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்குள்ள சமுதாயக் கூடத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் தீவிரமாகச் செய்து வரும் நிலையில், அதற்கான…

Read more

  • June 15, 2026
“ரோடு எங்கடா….? பஸ் ஸ்டாப் எங்கடா?” காட்பாடியில் குளம் போல் தேங்கிய மழைநீர்…. நரக வேதனையில் பொதுமக்கள்….!!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி, காங்கேயநல்லூர் சாலையில் உள்ள அவ்வையார் தெருவில், பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அவ்வையார்…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..!!!

பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான சி. சின்னசாமி அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மேலும் வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய முகமாக விளங்கிய இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

Read more

“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!

வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

  • May 30, 2026
அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்! “3 முறை வென்ற இபிஎஸ்-ன் தீவிர விசுவாசி..!” – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவி தவெக-வில் ஐக்கியம்..!!

“இபிஎஸ் கோட்டையில் அடுத்தடுத்து விழும் இடி.. தீவிர விசுவாசிகளும் த.வெ.க-வுக்கு ஜம்ப்!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், அதிமுகவிலிருந்து த.வெ.க-வுக்கு முக்கியப் புள்ளிகள் தாவும் படலம் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து  ஷாக் கொடுக்கும் விதமாக…

Read more

“நான் எங்கேயாவது பணம் கேட்டேனா..?” – எஸ்பி ஆபீசில் தவெக நிர்வாகி கொடுத்த அதிரடி மனு.. வேலூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!”

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதைத் தடுத்து…

Read more

“நாங்கதான் ரூலிங் பார்ட்டி.. மாமூல் கொடுத்தே ஆகணும்!” வேலூரில் தவெக பிரமுகர் மீது ஊர் மக்கள் அதிரடிப் புகார்.. பின்னணி என்ன?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவினர்…

Read more

  • May 18, 2026
“மது விற்பனையை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்” பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல்…. நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறை….!!

வேலூர் மாவட்டம் பொன்னை கணேஷ் நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சந்தை மது விற்பனை கும்பல், அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.…

Read more

“2 வருஷமா நண்பனின் மனைவியுடன் உல்லாசம்”… அந்தரங்க வீடியோவை அனுப்பிய காதலன்… விவாகரத்து கேட்ட கணவன்… கர்ப்பிணி மனைவியை மறந்து செய்து கொடூரம்..!!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தனது நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், நண்பன் மீதே காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோலார்பேட்டை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவருக்கும் சிவரஞ்சனி என்பவருக்கும்…

Read more

“குடும்பத் தகராறு”…. கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பயங்கரம்… தூக்க மாத்திரை முதல் கழுத்து நெரிப்பு வரை… நள்ளிரவில் நடந்த பகீர் கொலை..!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

  • April 3, 2026
திடீர் மாற்றம்.! “தினகரனுக்குக் கை கொடுத்தாச்சு.. ஆனா!” – சீட் கிடைக்காத ஆத்திரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த பார்த்திபன்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக-விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்த சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன், இன்று (ஏப்ரல் 3) அமமுக-விலிருந்து விலகி அதிரடியாக…

Read more

“கண்ணீரில் நனைந்த விடைத்தாள்!”.. தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி.. கலங்க வைக்கும் உருக்கமான சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால்  காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத…

Read more

“தம்பியுடன் உல்லாசம்!”.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி..‌ கள்ளக்காதலனுடன் போட்ட ‘பயங்கர’ பிளான்.. போலீசாரிடம் சிக்கிய மனைவி‌..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில்,…

Read more

பேரன் காதலிக்குச் சித்திரவதை… ஆத்திரத்தில் மருமகளை வெட்டிக் கொன்ற தாத்தா… பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலூர் ஆலமரவட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியன் என்பவரது மூன்றாவது மனைவி கவிதா குடும்பத் தகராறு காரணமாகக் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனியனின் இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகனான அபிமன்யு…

Read more

எலக்ட்ரீசியனின் கள்ளக்காதல் வலையில் விழுந்த கல்லூரி மாணவி… கல்யாணமானதை மறைத்து ஏமாற்றியது அம்பலம்… போலீசார் அதிரடி வேட்டை…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 26 வயது இளைஞர் மின்சாரப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம்…

Read more

தமிழகமே அதிர்ச்சி.! பட்டப்பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்… ஒரு தலை காதலால் வேலூரில் நடந்த பயங்கரம்..!!!

வேலூரில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, போலீஸ் பிடிக்கு அஞ்சி வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அங்குள்ள தனியார் கலை…

Read more

14 வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் – ‘சுறா’ படத்திற்கும் இந்த இளைஞருக்கும் என்ன சம்பந்தம்?… தவெக கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!!!!

விஜய் ரசிகர்கள் தங்களின் ஆதார் கார்டில் புதுமையான பெயர்களை வைத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரசியமான பின்னணியை…

Read more

நிபந்தனைகளை மீறினாரா விஜய்?… வேலூர் கூட்டத்தில் நடந்தது என்ன? – போலீஸ் வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை காலதாமதம் செய்வதாக எழுந்த புகார்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, நிகழ்ச்சி குறித்த…

Read more

  • February 23, 2026
வீடியோ: தடுப்புகளைத் தகர்த்த தவெகவினர்! தென்னந்தோப்பு வழியாகப் புகுந்து தளபதி விஜய்யைக் காணப் பொடிநடையாகச் சென்ற ரசிகர்கள்..!!

வேலூர், அகரம்சேரியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கூட்டத்திற்கு அனுமதி சீட்டு (Pass) உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடும் வெயில் காரணமாகக் கூட்டம் கட்டுப்படுத்தப்படும்…

Read more

  • February 23, 2026
“அரசுப் பள்ளியில் மினி ஹைடெக் வசதிகள்!” – மாணவர்களுக்கு விஜய் கொடுத்த மெகா வாக்குறுதி.. தவெக ஆட்சியின் டாப் 5 திட்டங்கள் இதோ..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தப்படும் அதிரடித் திட்டங்களை வரிசைப்படுத்தினார். குறிப்பாக, அரசு நிர்வாகத்தின் முக்கியப் பதவிகளான மாவட்ட ஆட்சியர் (Collector) மற்றும்…

Read more

  • February 23, 2026
“ஆட்சியில் சரிபாதி பெண்களுக்கு!” – வேலூரில் தவெக-வின் கனவுத் திட்டங்களை அடுக்கிக் காட்டிய விஜய்..!!

வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் அரங்கேறப்போகும் அதிரடி மாற்றங்களை விரிவாகப் பட்டியலிட்டார். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குத் தனது ஆட்சியில் முதலிடம் வழங்கப்படும் என்றும், மாநிலத்தின்…

Read more

  • February 23, 2026
அதிமுக, திமுக பாணிக்கு மாறிய தவெக: வேலூர் கூட்டத்தில் களைகட்டிய கவனிப்பு – வியந்து பார்த்த அரசியல் வட்டாரங்கள்..!!!

தமிழக வெற்றிக் கழகம் இதுவரை நடத்திய கூட்டங்களில் பந்தல், நாற்காலிகள் அல்லது உணவு ஏற்பாடுகளைப் பிரம்மாண்டமாகச் செய்வதைத் தவிர்த்து வந்த நிலையில், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் அந்த வழக்கத்தை அடியோடு மாற்றியுள்ளது. திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பாணியில், தொண்டர்களுக்காகப்…

Read more

  • February 23, 2026
“ஆளும் கட்சியின் சூழ்ச்சியை உடைப்போம்!” ஆட்சிக்கு வந்ததும் செய்யப்போகும் ‘அந்த’ முதல் காரியம்..!!

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய நடிகர் விஜய், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “உங்களை உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, ஆனால் ஆளும் கட்சியின் சூழ்ச்சியால் அது தற்போதைக்குத்…

Read more

  • February 23, 2026
“ஒவ்வொரு கிராமத்திற்கும் வரப்போகிறேன்!” – வேலூர் மண்ணில் தளபதி விஜய் போட்ட சபதம்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்..!!

வேலூர், அகரம்சேரியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்ற பிறகு தனது உரையைத் தொடங்கினார். வழக்கம் போல ஒரு ‘குட்டி கதை’ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய அவர், அனுபவம்…

Read more

  • February 23, 2026
“அனுபவம் இல்லன்னு சொன்னாங்க.. ஆனா!” – வேலூர் கூட்டத்தில் ‘காளை’ கதை சொல்லி மாஸ் காட்டிய விஜய்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று பிரம்மாண்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தனது பாணியில் ஒரு குட்டி…

Read more

  • February 23, 2026
அதுக்குனு இப்படியா..! “முத்தம் கொடுத்தே தீருவேன்!” விஜய்யின் கார் மீது ஏறி ரசிகர் செய்த அலப்பறை.. பதறிய பாதுகாப்புப் படையினர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தற்போது தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் காட்டும் அன்பு சில நேரங்களில் எல்லை மீறிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வேலூரில்  நடந்த…

Read more

  • February 22, 2026
விஜய் வருகை: வேலூரில் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும்,…

Read more

விஜயகாந்த் தொண்டர்களுக்கு வேதனை… கூட்டணி முடிவால் கொதித்துப்போன தமிழிசை – என்ன சொன்னார் தெரியுமா?…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ள முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்சி, தற்போது ஒரு மூழ்கும் கப்பலில்…

Read more

“QR கோடு இருந்தா தான் உள்ளே” வேலூர் கூட்டத்தில் விஜய் போட்ட அதிரடி ரூல்ஸ்…. முதியவர்கள், குழந்தைகளுக்கு ‘நோ என்ட்ரி’….!!

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பரப்புரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகத் தவெக தலைமை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு,…

Read more

குடி, கள்ளத்தொடர்பு, கொடுமை.. நிம்மதி இழந்த மகள்.. ஆத்திரமடைந்த தந்தை செய்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்‌.. வேலூரில் பரபரப்பு.‌.!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், செவிலியராகப் பணியாற்றிய சுவேதாவை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன், வேலைக்குச் செல்லாமல்…

Read more

“இந்த மாதிரி புருஷன் என் பொண்ணுக்கா?”… மருமகனின் ஆட்டம் தாங்காத மாமனார்.. காதல் கல்யாணம் செய்த மகள் கதறல்.. வேலூரில் நடந்த பயங்கரம்..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த மருமகனை மாமனாரே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர், செவிலியரான சுவேதாவை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம்…

Read more

வீட்டில் கேட்ட குழந்தையின் அழுகுரல்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. 21 வயது பெண் உயிரிழந்தது ஏன்..??

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவருக்கும் சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷ் சலூன் கடை…

Read more

மது போதையில் மனிதாபிமானமற்ற செயல்… நகத்தால் கீறி.. அடித்துத் துன்புறுத்தி… 77 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… சிக்கியது எப்படி?… வெளிவந்த பகீர் உண்மை…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அந்த இளைஞர், மது…

Read more

வாடகை வீட்டுக்குள் ரகசிய காதல்… நண்பனின் காதலி மீது ஆசை…மொத்த பேரும் ஆடிப்போயிட்டாங்க… வேலூரில் பரப்பரப்பான க்ளைமாக்ஸ்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

வேலூரில் நண்பனின் காதலியையே மற்றொரு நண்பன் காதலித்த விவகாரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் பணிபுரிந்து வந்த இளைஞர்கள் மத்தியில் இந்தச் சிக்கல் தொடங்கியுள்ளது. ஒரு இளைஞர் தனது காதலியைத் தனது…

Read more

நண்பன் இல்ல… எமன்… காதலி விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொடூர கொலை… பிணமாக பைக்கில் ஊர்வலம் வந்த பகீர் பின்னணி…!!!

வேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச்…

Read more

தமிழகத்தில் இனி காங்கிரஸ் இருக்காது? அந்த ‘ஜால்ரா’ ரகசியத்தை கணித்த அண்ணாமலை.. பரபரப்பு அரசியல் மாற்றம்..!!

வேலூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மத்திய அரசு…

Read more

“14 வருஷ திருமண உறவில் விரிசல்”… அந்த ஒரு விஷயத்துக்காக தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்… விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்..!!

வேலூர் அருகே குடும்பப் பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நள்ளிரவில் மின்சாரம் பாய்ச்சி அவரைக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம்  காட்டுக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கும்…

Read more

“ஸ்கூல் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்ற 6-ம் வகுப்பு மாணவி”… தோழிகளையும் விட்டு வைக்காத கொடூரம்… 61 வயது ஓட்டுனரின் வெறிச்செயல்… பெற்றோர் அதிர்ச்சி.!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி, வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் அந்த பள்ளியின் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளி பேருந்தின் டிரைவரான  தேவேந்திரன்…

Read more

  • December 17, 2025
தை மாதத்திற்குப் பின் தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்! ‘வெயிட்டிங் லிஸ்டில்’ பல கட்சிகள்.. நயினார் நாகேந்திரன் சொன்ன அந்த ரகசியம்..!!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அதிமுக-பாஜக தவிர வேற கட்சிகள் இன்னும்  கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், கூட்டணி சிதைந்துவிட்டதாக தி.மு.க. தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ராணிப்பேட்டையில் நேற்று…

Read more

வண்டியை எடுக்க சொல்லி தொடர்ந்து ஹாரன் அடித்த தொழிலாளி…. 2 கிமீ விரட்டி கத்தியால் குத்தி கொன்ற தந்தை மற்றும் மகன்… அதிர்ச்சி சம்பவம் …!!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (34), போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய பைக்கை அப்புறப்படுத்தச் சொன்ன வாக்குவாதத்தில், தந்தை மற்றும் மகனால் கத்தியால் குத்தப்பட்டுப் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே…

Read more

“நன்கு அறிமுகமான பெண்ணே ஏமாற்றினார்” கொடுத்த பணத்தைக் கேட்டுச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் நேற்று புகார்…

Read more

“அடச்சீ! இந்த வயசுல செய்ற வேலையா இது?”.. விளையாடிய 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 55 வயது நபர் கைது… வேலூரில் பரபரப்பு..!!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). தச்சு வேலை செய்யும் இவர், முதலாளியின் வீட்டிலேயேத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம் நைசாகப் பேசி வந்த வெங்கடேசன்,…

Read more

மர்மம்..! 3 யானைகள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு… வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தண்ணீர் ஓடையின் அருகே மூன்று யானைகள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில்…

Read more

  • December 6, 2025
ராணிப்பேட்டையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவளையம் கிராமத்தில் நேற்று (டிசம்பர் 5) அதிகாலையில் கனகா என்ற பெண் கிணற்றில் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து, நீண்ட…

Read more

Other Story