‘விஜய்யை முதன்முதலில் வரவேற்றது நாங்க தான்!’ – ஆனால் திருமாவளவன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கக் காரணம் என்ன?

வேலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், விஜய்யின் அரசியல் வருகையை வி.சி.க.வே முதலில் வரவேற்று வாழ்த்தியதாகக் குறிப்பிட்டார். விஜய் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், இதுவரை…

Read more

  • November 15, 2025
16 வயதுச் சிறுமியை ‘வீட்டு வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொழில்’! – வங்கதேசப் பெண்ணுக்கு வேலூர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

​வேலூருக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வங்கதேசப் பெண்ணான முஸ்கான் (39) என்பவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்கான்,…

Read more

அதிர்ச்சி சம்பவம்… குடியாத்தம் அருகே திடீரென தீப்பிடித்து எறிந்த ஓலை வீடு… அரை மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மூனாப் டிப்போ பகுதியில் பீடி வேலை செய்து வந்த மௌலா(50) என்பவரின் ஓலை வீட்டில் இன்று மாலை திடீரென தீ பிடித்து எறிய தொடங்கியது. உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் ‘அன்புச்சோலை’ முதியோர் பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் தொடக்கம்… காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்…!!

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘அன்புச்சோலை’ என்ற பெயரில் 25 பகல்நேர முதியோர் பராமரிப்பு மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில், வேலூர்…

Read more

  • November 6, 2025
ஆன்லைன் முதலீட்டில் ஆசை வார்த்தை: வேலூர் விவசாயியிடம் ரூ.18.71 லட்சம் மோசடி! – போலீஸ் விசாரணை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவைச் சேர்ந்த 50 வயது விவசாயி ஒருவர், கடந்த ஆகஸ்டு மாதம் ஆன்லைன் முதலீடு தொடர்பான வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார். அதில் இருந்த மர்ம நபர்கள், ஆன்லைனில் முதலீடு செய்தால் ‘அதிக லாபம் கிடைக்கும்’ என்று ஆசை…

Read more

Breaking: இன்று மாலை 3 மணிக்கு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பனும்… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் நிவாரண முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டிய…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

  • October 5, 2025
“ஆற்றில் இறங்காதீர்கள்… கரையோரங்களில் செல்ல வேண்டாம் – வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்ட ஆட்சியர்!”

ஆந்திர மாநிலத்தில் நிலவும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மோர்தானா அணையில் தொடர்ந்து 2,300 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர் நிரம்பிய நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக குடியாத்தம் பகுதியில்  கவுண்டன்ய மகாநதி கரையோர பகுதிகள் வெள்ள…

Read more

“மலை கிராமத்தில் மக்களிடையே வெடித்த மோதல்”.. போலீசாரையே சிறைபிடித்த பொதுமக்கள்… நடந்தது என்ன..? வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைப்பகுதியில் அமைந்துள்ள செங்காடு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில், அருகிலுள்ள அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகராறு செய்ததால், இரு கிராமங்களைச்…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

“facebook காதல்”… தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. ரூ.35 லட்சத்தை கொடுத்த காதலி… கழட்டிவிட்ட ராணுவ வீரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 31), ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு, முகநூல் (Facebook) மூலம், வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த 27…

Read more

  • September 10, 2025
“கட்சிக்கு பெரும் அவப்பெயர்”… திமுக ஊராட்சி மன்ற தலைவர் நிரந்தர நீக்கம்..! – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடி உத்தரவு..!!!

சென்னையில் ஓடும் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க நகையை  திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், வேலூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகியான பாரதி (வயது 56) கைது…

Read more

நெஞ்சை உலுக்கிய சம்பவம்… வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி… திடீரென உடைந்து விழுந்த மின் கம்பம்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் நடந்த துயரமான விபத்து, அப்பகுதியை உலுக்கியுள்ளது. கட்டிட தொழிலாளியான குமாரின் மகளாக 5 வயதான நவ்யா இன்று காலை தனது வீட்டின் அருகே சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் அருகே உள்ள…

Read more

  • August 28, 2025
“விநாயகர் சதுர்த்தி விழா”… அருகம்புல் பறிக்க சென்ற வாய் பேச முடியாத சிறுவன்… தந்தையிடம் வீடியோ காலில் சைகை மூலம் கதறல்… பரிதாபமாக போன உயிர்..!!!

வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த ரமேஷ் சைதாப்பேட்டையில் சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது மகன் சஞ்சய் (13) என்பது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சஞ்சய், விநாயகர்…

Read more

  • August 17, 2025
“தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்”… பட்டியலின தலைவரை தேசிய கொடியை ஏற்ற விடாமல்… வேலூரில் நடந்த அவலம்… பரபரப்பு தகவல்…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் சர்ச்சை ஏற்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், தேசியக் கொடியை…

Read more

அதிர்ச்சி சம்பவம்… 15 வயது சிறுமி உட்பட 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்… மனைவியும் உடந்தை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (69) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி, ஆம்பூர் அருகே வேப்பங்குப்பத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் வசித்து வந்தனர். கோட்டீஸ்வரி அங்கு சமையலராக பணிபுரிந்தார். கடந்த 2018 செப்டம்பர் 13 அன்று,…

Read more

  • July 28, 2025
“தன்னம்பிக்கையோட போனாங்க… ஆனா அவங்க நினைச்சதே இல்ல”… அந்த சின்னம்தான் சிக்க காரணமாச்சு! போலீசாரின் சிறப்பான நடவடிக்கை..!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆரஸ் சாலை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது. சம்பவத்துக்குப் பிறகு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதுடன், உள்ளே சில பொருட்கள் தகர்க்கப்பட்ட நிலையில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை…

Read more

“நடுரோட்டில் அலறிய தந்தை… கண்முன் கத்தியால் குத்தப்பட்ட மகள்!” ராணிப்பேட்டையில் ஒருதலை காதல் அதிர்ச்சி சம்பவம்..!!!

வேலூர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் மேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவரின் மகள் கிருத்திகா, விலாப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் தனது தந்தையின் பாதுகாப்பில்  கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாகக்…

Read more

“பணம் கொடுத்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. ஆப்பு வைத்த டிரைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன். இவர் தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இருசப்பன் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் மின்கம்பம் நடுவதற்காக ஆன்லைன்…

Read more

  • July 23, 2025
பக்கத்து வீட்டு மாமா தான் எங்க அப்பாவை ரத்தம் வர வச்சு…! “தாயின் 2 வருஷ ரகசிய உறவை அம்பலப்படுத்திய 3 வயது மகள்”… கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பக்கா பிளான்… பரபரத்த வேலூர்…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன் பாரத் (36) சென்னை சிறப்பு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நந்தினியுடன் திருமணம் ஆன பாரதிற்கு…

Read more

  • July 23, 2025
தமிழகமே அதிர்ச்சி…! பெண் குழந்தையை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி… 22 வயது வாலிபர் கைது.. வேலூரில் பரபரப்பு…;!!!

வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் புத்தர் நகர் பகுதியை சேர்ந்த பைரோஷ் (22) என்ற இளைஞர், சத்துவாச்சாரி பகுதியில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது…

Read more

“கால், இடுப்பு எலும்பு முறிந்து”… கேவலமா பேசி மாடியிலிருந்து தள்ளி வரதட்சனை கேட்ட எஸ்ஐ மகன்… கண்ணீரோடு ஆம்புலன்ஸில் வந்து புகார் கொடுத்த பெண்… கணவன் அதிரடி கைது…!!!!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான நர்கீஸ் என்ற பெண், தனது இரு கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“30 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி, ரூ.6 லட்சம் ரொக்கம்….” மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்….! அம்புலன்சில் வந்து கண்ணீர் விட்ட இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வரதட்சணை கொடுமைக்கு ஆளான ஒரு பெண், கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து நேரில் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த…

Read more

திக் திக் நிமிடங்கள்….! டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய சுற்றுலா வேன்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

டிராக்டர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் அரியூர் அருகே நேற்று டிராக்டர் உரம் ஏற்றி சென்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது…

Read more

“என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்”… பெண் சத்துணவு அமைப்பாளர் மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

“தனியாக இருந்த 20 வயது மாற்றுத்திறனாளி பெண்…” வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கட்டிட மேஸ்திரி. கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மணிவண்ணன் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து…

Read more

“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

வீட்டிற்கு வந்த நோட்டீஸ்…! வேதனையில் இருந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்…. கழிவறையை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி ஏரியை சுற்றுலா தலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏரியை ஒட்டிய…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கரம்…!! பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

கை, கால்கள், கழுத்தில் ரத்த காயங்கள்…. வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபரை… 2 நாட்களுக்கு பிறகு தெரிந்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள்…

Read more

பரபரப்பு…! பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்…. கொந்தளித்த பெற்றோர்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“ஜாலியாக விளையாட சென்ற பிள்ளைகள்….” ஒரே நொடியில் இப்படி ஆகிருச்சே…. கதறி துடித்த தாய்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் குள்ளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா(35). இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தி(10) என்ற மகளும் ரபீஸ்வரன்(5) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு கட்டி வந்தனர். புதிதாக…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ‌ இப்படியா ஆகணும்..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…

Read more

“தாய் இறந்த துக்கம்….” தனிமையில் இருந்த வாலிபர்…. நினைத்து பார்க்க முடியாத சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மு குட்டி(50). இவர்களது மகன் செல்வ சூர்யா(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு இன்னும் திருமணம்…

Read more

“இரவில் வந்த மர்ம நபர்கள்….” 3 பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி, தரதரவென இழுத்து சென்று பலாத்காரம் செய்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பல்லவி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் வெளியூரில் தங்கி படித்து வருவதால் மோகன்ராஜ் மளிகை கடையை பார்த்து வருகிறார். நேற்று பல்லவி மட்டும்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

தாய் வீட்டில் தற்கொலை செய்த புதுப்பெண்….! ஒரு வாரத்தில் கணவர் செய்த காரியம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரா பேட்டையைச் சேர்ந்தவர் ரோகித்(28). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பேபி ஷாமினி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி ஷாமினி ஒதியத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

“தாயும், மகனும் சேர்ந்து….” திருமணமாகாத வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் திருவலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர் கூலி பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஐயப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் ஊருக்கு வெளியே இருக்கும் தனது…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. சிக்கிய 3 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.…

Read more

பரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..‌.!!

வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…

Read more

Other Story