காலையிலேயே ஈபிஎஸ் அதிர்ச்சி செய்தி..! “கட்சியின் எல்லாப் பொறுப்புல இருந்தும் நான் மொத்தமா விலகுகிறேன்!” – முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து எடப்பாடிக்கு டாட்டா காட்டிய கூடலூர் பொன் ஜெயசீலன்..!!!
“அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புல இருந்து நான் மொத்தமா விலகுகிறேன்!” என்று கூடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் தனது அசல் ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் தற்பொழுது தமிழக அரசியலையே…
Read more