ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

நீலகிரி தொகுதியில் ஒட்டுமொத்தமாக… களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்…!!!

நீலகிரி (தனி) தொகுதியில் இந்த முறை நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிடுகின்றார். அதேபோல பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர்…

Read more

ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு…

Read more

சோதனை சாவடியில் சிக்கிய லாரி…. இரண்டு பேர் கைது….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அதில் 26 மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து…

Read more

சட்டவிரோதமான செயல்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. முக்கிய இடங்களில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர். இதனால்…

Read more

Google Map-பை நம்பி படிக்கட்டில் ஏறிய கார்…. சுற்றுலாப் பயணிகளுக்கு வந்த சிக்கல்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக…

Read more

குடியிருப்பில் சுற்றி தெரியும் சிறுத்தை…. வளர்ப்பு நாயை கவ்வி சென்றதால் பதற்றம்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று குன்னூர் மலையடிவார பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு…

Read more

ஊருக்குள் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும்…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…

Read more

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அங்கேயே புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர்…

Read more

திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

உன் அப்பன் வீட்டு வண்டியா…? காணொளியால் சிக்கிய ஓட்டுனர்…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை கைகாட்டி நிறுத்திய போதும் ஓட்டுனர் பன்னீர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண் ஓட்டுனரிடம் கேட்டபோது இது என்ன உன்…

Read more

நீலகிரியில் கடுமையான குளிர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்…

Read more

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…??

நீலகிரியில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை  அம்மன் கோவில் திருவிழாவானது நாளை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம்…

Read more

6.6 டிகிரி செல்சியஸ்….. “உறைபனியில் ஊட்டி” கடும் குளிரில் பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில், புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக குளிர்காலம் தாமதமாக தொடங்கியது.  இதனால் நவம்பர் முதல் எதிர்பார்க்கப்பட்ட பனிப்பொழிவு நிகழவில்லை. இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை இப்போது இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.  அதன்படி,  ஊட்டி தாவரவியல்…

Read more

மலை ரயில் இன்ஜினல் பழுது…. அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து…

Read more

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்…. தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறையினர்…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை கண்காணித்து வந்தனர். நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் யானைகள் குட்டியுடன் சாலையை கடக்க முயற்சித்தது.…

Read more

சிறுத்தை நடமாட்டம்…. மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏல மண்ணா பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி திரிகிறது. அந்த சிறுத்தை தாக்கியதால் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த பெண்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு…

Read more

பனியின் தாக்கம் அதிகரிப்பு…. உடல் உபாதையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்…. தைலம் தயாரிக்கும் பணி தீவிரம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பணியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தைலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகமான பனி, குளிர் காரணமாக பொதுமக்களுக்கு தொண்டை வலி,…

Read more

நீலகிரியில் உறைபனியால் கடுமையான குளிர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால்…

Read more

டிசம்பர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆணடுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 27-ஆம்…

Read more

குட்டிகளுடன் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலை கொட்டி தீர்க்கிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டேரி பூங்கா, மரப்பாலம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்த தொழிலாளி…. 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை…

Read more

உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே…

Read more

#BREAKING: தமிழகத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா டிசம்பர்…

Read more

இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம்…

Read more

50 ஆண்டுக்கு பிறகு….. 10 மணிக்கு பிறகும் குறையல….. குன்னூர் மக்கள் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நவம்பர் முதல் ஜனவரி தொடக்கம் வரை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13 இடங்களில் நிலச்சரிவும், 23 இடங்களில் மரங்களும் விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் பாறைகள் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தீயணைப்பு…

Read more

ஊருக்குள் நுழைந்த கரடிகள்…. அச்சமடைந்த கிராம மக்கள்…. வனதுறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் நுழைகிறது. இந்நிலையில் அரவேனு செல்லும் மஞ்சமலை சாலையில் 4 கரடிகள் உலா வந்தது.…

Read more

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. காட்டு யானை தாக்கி பலியான சம்பவம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு சேகரிப்பதற்காக தேவாலய பகுதிக்கு சென்றார். மீண்டும் ராமமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வனத்துறையினர் ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி…. ஓட்டுநர் கைது…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கூக்கல் தொரை கிராமத்தில் பள்ளி பேருந்து மோதி 5 வயது சிறுமி லயா உயிரிழந்தார். தப்பிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

ஜாலியாக சுற்றித் திரியும் கரடிகள்…. பயத்தில் வாழும் மக்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் பகல் இரவு என உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் மஞ்சமலை சாலையில் நான்கு…

Read more

குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் அங்கூர் வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் ப்ரீ கேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கான கையெழுத்து போட்டி, மாறுவேட போட்டி,…

Read more

#SchoolHoliday: நீலகிரி, விருதுநகர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

காணாமல் போன மாணவர்கள்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிழிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேவிட் ஜான்(15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் டேவிட் ஜான், தர்ஷன்(15), குணா(15), கதிரேசன்(15) ஆகிய நான்கு பேரும் சேலஸ் பகுதியில் இருக்கும் உயர்நிலைப்…

Read more

மாணவ-மாணவிகளுக்கு சிக்கன் பிரியாணி…. ஊட்டி யூனியன் தலைவர் அசத்தல்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிக்கூர் ஊராட்சி அண்ணா நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் கணினிகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து…

Read more

வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே…

Read more

காரை தாக்கிய ஒற்றை யானை…. வனப்பகுதிக்கு விரட்டுங்க…. மக்கள் கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிக அளவு காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலை பகுதிக்கு வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கோத்தகிரி நோக்கி கார் ஒன்று…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி லட்சுமி நகரில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சிங்கரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேக்கரி கடையில்…

Read more

தவறுதலாக சிகரெட்டை வீசிய நபர்…. கழிவு நீர் கால்வாயில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தி சிலை சந்திப்பு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. நேற்று அதன் அருகே வங்கி முன்பு இருக்கும் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதற்கிடையே பெட்ரோல் நிலைய சேமிப்பு கலனில்…

Read more

நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

சோகம்.! குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்காசியில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more