• July 4, 2026
காலையிலேயே ஈபிஎஸ் அதிர்ச்சி செய்தி..! “கட்சியின் எல்லாப் பொறுப்புல இருந்தும் நான் மொத்தமா விலகுகிறேன்!” – முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து எடப்பாடிக்கு டாட்டா காட்டிய கூடலூர் பொன் ஜெயசீலன்..!!!

“அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புல இருந்து நான் மொத்தமா விலகுகிறேன்!” என்று கூடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் தனது அசல் ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ள  சம்பவம் தற்பொழுது தமிழக அரசியலையே…

Read more

“நாய் வளர்த்தா இந்த மாதிரி வளர்க்கணும்!”… வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை…நீலகிரி கூடலூர் அருகே அரங்கேறிய திக் திக் நிமிடங்கள்..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்ற காட்டு யானையை, ஒரு வளர்ப்பு நாய் மிகவும் துணிச்சலாகக் குரைத்து அச்சுறுத்தி விரட்டியடித்துள்ள நெஞ்சை உலுக்கும் விசித்திரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர்…

Read more

“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!

“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…

Read more

  • June 13, 2026
“குடும்பம் நடத்த வரலைன்னா உன்னை..!” கண்ணுல மிளகாய்பொடியைத் தூவி.. காரிலேயே நடந்த கொடூரம்! நெஞ்சைப் பதறவைக்கும் வெறிச்செயல்..!!

“குடும்பம் நடத்த வரலைன்னு சொன்னா உன்னை சும்மா விடமாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திய கணவன், காரிலேயே மனைவியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி, அவரது கால்களைக் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்த்துள்ள பகீர் சம்பவம் நீலகிரி மற்றும் கேரளா எல்லையில் பெரும் பரபரப்பை…

Read more

பகீர்… எச்சரித்தும் கேட்காத காதல்.. ஆத்திரத்தில் மகனுடன் சேர்ந்து தந்தை எடுத்த விபரீத முடிவு.. ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காதலைக் கைவிட மறுத்த வாலிபர், காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்நகர் பகுதியைச் சேர்ந்த வினி ஆண்டோ என்ற ஆட்டோ டிரைவர், அதே பகுதியைச்…

Read more

“மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்”… 150 ஆடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்… உயிரை மீட்ட அந்த ஒரு போன் கால்… 12 மணி நேர போராட்டம்… களத்தில் இறங்கி மீட்ட ராணுவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் (28) என்ற வாலிபர், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான இடத்திற்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த…

Read more

நிஜமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! நீலகிரி ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் சிக்கிய இளைஞர்.. மரணப் பிடியில் இருந்து மீட்கப்படுவாரா? களமிறங்கும் ராணுவ ஹெலிகாப்டர்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்பட பாணியில் நடந்த இந்த விபத்தில்,…

Read more

தேர்வு பயத்தைப் பயன்படுத்திய காம கொடூரம்…. மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து விடாமல்… வசமாக சிக்கிய டாக்டர்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் வடமாநில மாணவியை, தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரியில்…

Read more

சூர்யா பட நடிகையின் தந்தை கொடூர கொலை.. பிளாஸ்டிக் டேபால் சுற்றி கொலை செய்யப்பட்ட பயங்கரம்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன். இவரது மகள் விஷ்ணு பிரியா, சூர்யா நடித்த ‘மாயாவி’ படத்தின் மூலம் பிரபலமானவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொடைக்கானலில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் தங்கியிருந்தபோது, கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு…

Read more

“பல வருஷத்துக்கு முன்பே பெண் குழந்தைகளை விட்டுவிட்டு பிரிந்த அம்மா”… காமக்கொடூரனாக மாறிய தந்தை… பள்ளியில் விஷம் குடித்த மயங்கிய மாணவி… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், அதன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள்…

Read more

உஷார் மக்களே.. AI தொழில்நுட்பத்தால் இப்படி ஒரு வினையா? லண்டன் மாப்பிள்ளை என நம்பி 25 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் நபர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் பழகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், அவரைத்…

Read more

“20 வருஷம் பந்தம்! எங்களோட குழந்தை மாதிரிங்க!”… மனிதர்களோடு மனிதராக வாழ்ந்த காட்டு யானை… ஒரே வாரத்தில் நடந்த அதிர்ச்சி.. நீலகிரியில் நிலவும் சோகம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல ‘ரிவால்டோ’ காட்டு யானை இன்று உயிரிழந்தது. கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானைக்கு,…

Read more

அய்யோ கடவுளே!! 120 அடி ஆழத்தில் விழுந்து…. அப்பளமாக நொறுங்கிய மினி பஸ்…. 20 பேர் காயம்…. 3 பேர் கவலைக்கிடம்….!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இன்று (ஜனவரி 7) ஒரு பயங்கரமான மினி பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது. கல்லக்கொரை ஹாடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 120 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகுப்புற…

Read more

  • December 29, 2025
“நாங்கள் யாரையும் மிரட்டவில்லை..!” அதிமுக அழிந்துவிடும் என்று சொல்பவர்களுக்கு நயினார் நாகேந்திரன் ஆவேசப் பதிலடி… தமிழக அரசியலில் பாஜகவின் அடுத்த மூவ்…!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற மாநிலம் தழுவிய பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று (டிசம்பர் 28) நீலகிரி…

Read more

  • December 6, 2025
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய வாலிபர்..! குழந்தைகள் பெற்றெடுத்தததால் அதிர்ச்சி… “விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை”.. தவிக்கும் பெற்றோர்கள்..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த பிரவீன் (22) என்ற டிப்ளமோ முடித்த தனியார் ஊழியர், ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் தொடர்பில் இருந்த நிலையில், இருவருக்கும் குழந்தை பிறந்த அதிர்ச்சிச் சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணிபுரிந்த பிரவீன், ஊட்டியிலுள்ள…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

“இன்ஸ்டாகிராம் மோகம்”… கணவன் சொல்லியும் கேட்கல… வீட்டின் அருகே கிடந்த மனைவியின் பிணம்… காணாமல் போனதாக நாடகம்… பகீர் பின்னணி…!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த ஜெகதீஷ் குர்ரே என்பவர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குர்ரே…

Read more

“ஒருதலைக் காதல்”.. காதலிக்கு‌ மெசேஜ் அனுப்பிய வாலிபர் 1500 அடி பள்ளத்தில் பிணமாக மீட்பு… 4 நாளாக போராடி கண்டுபிடிப்பு.. அதிர்ச்சி பின்னணி..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூரை சேர்ந்த அபு முகமது சாஜிதனின் மகன் முகமது அனாஸ் (வயது 18), குன்னூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஒருதலை  காதலால் மனவேதனையில் ஆழ்ந்து தற்கொலை செய்து…

Read more

தடுப்பு சுவரில் வரையப்பட்ட ஓவியம்….. பார்த்ததும் மிரண்டு போன காட்டு யானை….. பின் நடந்த ருசிகரமான சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு சாலையோரம் தடுப்பு சுவரில் யானைகளின் ஓவியமானது வரையப்பட்டிருந்தது. மேலும் இங்கு வனவிலங்குகள் நடமாடும் என்று எச்சரிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் சோதனைசாவடியின் அருகில் ஒரு காட்டு…

Read more

இரவில் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த கரடி… அலுவலகத்தின் கண்ணாடியை திறந்து… ஆனா ஒன்னும் பண்ணல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஊட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் ஒரு கரடி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி இரவு 2 மணியளவில், உணவு தேடி வந்த கரடி ஒன்று கோவிலின் வளாகத்துக்குள் நுழைந்துள்ளது. கோவிலின் அலுவலக பகுதியில் இருந்த கண்ணாடி…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்த பெண் குழந்தை… துபாயில் வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். பள்ளியில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கல்வியை இடைநிறுத்தி, திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கச் சென்றதாக தெரிகிறது.…

Read more

வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்த 39 வயது வியாபாரி…! கணவரிடம் சொல்ல பயந்த திருமணமான பெண்…. கடைசியில்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் தட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன். இவருக்கு 39 வயது ஆகிறது. வியாபாரியான நவநீதனுக்கு திருமணமான ஒரு பெண் மீது ஆசை வந்தது. அந்த பெண்ணுக்கு கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த பெண் ஊட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

  • August 11, 2025
“அலைபாயுதே பட பாணியில் படிக்கும் போதே ரகசிய திருமணம்”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த மாணவி.. மாணவனுடன் ரூம் போட்டு யோசித்து… குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தை.. அடுத்து நடந்த பரபரப்பு.!!

ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, தனது சக மாணவருடன் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்தார். அலைபாயுதே திரைப்பட பாணியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டனர். பின்னர்,…

Read more

  • August 5, 2025
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!! இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

  • August 4, 2025
BREAKING: நாளை நீலகிரி பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கையில் பரபரப்பு..!!!

நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் காரணமாகக் கொண்டு, அரசு அதிகாரிகள் கணிசமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து 30 பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு…

Read more

  • July 26, 2025
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… 21 பள்ளி மாணவிகளிடம் அத்து மீறிய அறிவியல் ஆசிரியர்… பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகத்தின் பல அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே…

Read more

எங்க வீட்ல தண்ணீர் வருது..! சீக்கிரம் வந்து பிடிச்சுட்டு போ… 13 வயது சிறுமியை அழைத்த பக்கத்து வீட்டு வாலிபர்… தாய்க்கு தெரிந்த உண்மை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!!

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு தனியார் பள்ளியில் 8 மற்றும் 6 படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களது மகள்களுக்கு முறையே 13 மற்றும் 11 வயதாகிறது. இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு…

Read more

கோடை விடுமுறைக்குச் சென்ற 10 வயது சிறுமி… கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ஆசிரியரால் வெளிவந்த உண்மை… 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் 10 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மிகுந்த சோர்வாக காணப்பட்டுள்ளார்.…

Read more

இரைத்தேடி பாலத்தின் மீது நடந்து சென்ற சிறுத்தை… பீதியில் உறைந்த பொதுமக்கள்… வனத்துறையினர் கடும் எச்சரிக்கை..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி உள்ளதாகவும்,  இன்று ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலை ஓரங்களில் போடப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி ஒய்யாரமாக…

Read more

பள்ளி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு…. 30 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. நீலகிரி அரசு பள்ளியில் பரபரப்பு….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில்…

Read more

“நாவல் பழம் பறித்த கணவர்….” நிறைமாத கர்ப்பிணி கண்முன்னே நடந்த கொடுமை….! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுள்ள நித்திஷ் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று செந்தில்குமார் தனது மனைவி…

Read more

“உன் அம்மாவுக்கு வயசாகிட்டு…” பெற்ற மகளை உடலுறவுக்கு அழைத்த தந்தை…. 50 வயதில் 17 வயது மகள் மீது ஆசை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த மமிசமான சம்பவம் ஒன்று, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறார்.…

Read more

உன் அம்மா உடலுறவுக்கு வரமாட்டாக்கா..! “ரொம்ப குளிருது”… நீ என்கூட வா… பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் நிலையில் அவரது மனைவி (48)ஒரு காட்டேஜில் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

ரீல்ஸ் மோகம்… ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்… குவியும் கண்டனம்..!!

நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில்…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…

Read more

வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்….! சட்டென கீழே விழுந்த நோயாளி…. ஷாக்கான வாகன ஓட்டிகள்….. வைரலாகும் வீடியோ….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டையைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் குன்னூர் லெவல் கிராஸ் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது, பின்புறக்…

Read more

ஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…

Read more

“கண்ண மூடி உட்காருங்க தம்பி… பரிகாரம் பண்ணுவோம்….” பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்…. அடுத்து நடந்த சம்பவம்…. பகீர் பின்னணி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்…

Read more

ஜாலியா இருக்கே….! கேட்டில் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய கரடி குட்டி…. வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்றிரவு…

Read more

“எங்கள விட்டு போய்ட்டியே…” வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாயந்து சிறுவன் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

வீட்டிக்கு வந்து கொண்டிந்த முதியவர்…. விடாமல் துரத்தி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அருகே உள்ள சந்தகுன்னு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோய்(60) இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஜோய் பிதிர்காடு பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது…

Read more

“18 வயது ஆனவுடன் திருமணம்….” சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

Other Story