“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

“போலீஸ் ஸ்டேஷன்ல இப்படியா?”… எஸ்.ஐ மற்றும் பெண் காவலரின் அந்தரங்க வீடியோ வெளியீடு… கடைசியில் சிக்கியது எப்படி?..!!!

பீகார் மாநிலம் சிவானில், காவல்துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ரகுநாத்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மற்றும் ‘டயல் 112’ அவசர கால பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ஆகியோர் அந்தரங்கமாக…

Read more

காதல் மனைவியுடன் தகராறு… மன உளைச்சலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

Read more

இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த 7 வயது குழந்தை… ஓங்கி பளார் என்று அறைந்த காவலர்… மயங்கி விழுந்த சிறுவன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனது இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த காரணத்திற்காக 7 வயது சிறுவனைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பான்ஸ் பரோலியா கிராமத்தில்…

Read more

நீங்க தான்யா நிஜமான ஹீரோ…. “கண்ணு முன்னாடி துடித்த குழந்தை” ஓடி வந்து உதவிய போலீஸ்காரர்…. வைரலாகும் வீடியோ….!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஒரு தாய் தன் குழந்தையுடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அந்தக் குழந்தை மயங்கி விழுந்து மூச்சின்றிப் போனது. தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அந்த இக்கட்டான சூழலில்,…

Read more

“அவர் மனசு தங்கம்ங்க” இரவில் மின்னும் மாடுகள்…. விபத்துகளைத் தடுக்க போலீஸ் போட்ட ஸ்கெட்ச்…. வைரல் வீடியோ….!!

“எல்லா ஹீரோக்களும் Capes அணிந்து வருவதில்லை, சிலர் மற்றவர்களின் உயிரைக் காக்க பிரதிபலிக்கும் பட்டைகளை (Reflector Bands) அணிவிக்கிறார்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட ஒரு வீடியோ இப்போது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. அந்த வீடியோவில், ஒரு காவலர் நள்ளிரவில் சாலையில்…

Read more

குடிபோதையில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன்… தடுத்து நிறுத்திய காவலர்… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநில காவல்துறையினரின் மனிதநேயத்தைப் போற்றும் வகையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மது அருந்திய நிலையில் இருந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது…

Read more

“நான் உங்களைவிட பிரபலமானவள்” .. பெண்ணிடம் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல டிராஃபிக் போலீஸ்… அடுத்த நாளை மாரடைப்பால்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் புகழ்பெற்ற ‘டான்ஸிங் டிராஃபிக்’ போலீஸராக பரிசளிக்கப்பட்டிருந்த ரஞ்சீத் சிங், வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சினியர் அதிகாரிகளை சந்தித்து, தன் நிலைபாடை விளக்கி வந்த பிறகு மார்புவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

Read more

சாலை விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர் …. பாடல் பாடிய எச்சரித்த காவலர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சாலையில் காவலர் பகவத் பிரசாத் பாண்டே என்பவர் வாகன சோதனையில்…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்…! போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்… வழியில் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை…

Read more

4000 பாதுகாப்புப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும்… முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, மெக்பூபா முஃப்தி கடிதம்.. !!!

ஜம்மு காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகள் உள்ளன. இதனை பாதுகாக்க நிலையான காவலர் தேவை. இதற்கு சுமார் 4000 முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உள்ளதாக உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இளைஞர்களை…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“டிக்கெட் எங்கே”..? ரயிலில் பயணித்த போலீஸ்காரரிடம் கேட்ட டிக்கெட் பரிசோதகற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் எம்.கே. போதார், வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள்…

Read more

“மதுரை போலீஸ்காரர் கொலையில் திடீர் திருப்பம்”… கொலை செய்தது கஞ்சா கும்பலா…? வெளியான பரபரப்பு தகவல்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்துவிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டிற்கு சென்றபோது, முத்தையன்பட்டி கிராமத்தில் உள்ள  டாஸ்மாக்கில் மது…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? குடிபோதையில் மாணவர்களின் மிரட்டிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த காவல் ஆணையர்”… ஆளுநர் உரையாற்றும் போது நடந்த சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து…

Read more

தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க… என்னோட வேலையே போயிடும்… மாணவியிடம் கெஞ்சிய உதவி காவல் ஆய்வாளர்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அங்கு மட்டும் சுமார் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வருவோர் காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு எழுதும்…

Read more

அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சாலையோர சிறுவனுக்கு காவலர் செய்த உதவி… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

இந்தியாவில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பொதுவாகவே பயந்து நடுங்குகிறார்கள். என்னதான் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறி வந்தாலும் நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தன்னுடைய அதிகாரத்தை வைத்து அராஜகம் செய்கின்றனர். இவ்வாறான கொடுமைகள் அடிக்கடி…

Read more

கையெடுத்து கும்பிட்ட காவலர்…. வைரலான வீடியோ…. நெகிழ்ந்து போய் ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

Other Story