“பக்ரீத் விடுமுறை ரத்து.. மாடுகளை வெட்ட தடை.. அது ஒன்றும் இஸ்லாத்தின் கட்டாய விதி அல்ல..!” – கல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வெடித்த புதிய பூகம்பம்..!!”

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாகப் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு பக்ரீத் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!

காரைக்கால் பகுதியில் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு, இ‌ன்று (29.01.2026, வியாழக்கிழமை) காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழக மக்களே..! 4 நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறை… நாளை ஒரு நாள் தான் இருக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வங்கிகளுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏடிஎம் மையங்களில் தடையின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நாளை மறுநாள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா, வருகிற ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. விழாவின் சிகர…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து மழை பாதிப்புகளை கண்காணித்து வரும் நிலையில் நிவாரண முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான…

Read more

Breaking: “திட்வா புயல் அபாயம்”… புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் நிலவும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு, ‘திட்வா’ என்று…

Read more

“விமான பயணத்தின் முழு புக்கிங் விவரங்களை அனுப்ப வேண்டும்”… நிறுவனத்தில் விடுமுறை கேட்ட இந்திய ஊழியர்… ஆதாரம் கேட்ட மேலாளர்… பிளாக் செய்து விட்டு… வைரலாகும் பதிவு…!!!

ஒரு இந்திய ஊழியர் தனது விடுமுறை விண்ணப்பத்திற்காக தனது குழுத் தலைவரிடமிருந்து  ஏற்பட்ட அளவுக்கு அதிகமான தலையீடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தீவிரமாக வைரலாகி வருகிறது. ஒரு மாதம் முன்பே வாய்மொழியாக விடுப்புக்கு ஒப்புதல் பெற்றும், முறைப்படியான மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்…

Read more

Breaking: புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

Breaking: வெளுத்து வாங்கும் கனமழை… இன்று மதியம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்த புயல் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில்…

Read more

Breaking: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை… நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை… திருப்பூர் பனியன் நிறுவனங்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அதாவது அக்டோபர் 18ம் தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு முறையும் சொந்த…

Read more

Breaking: கனமழை எதிரொலி… தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் கன மழை பெய்துவரும் நிலையில் விடிய விடிய மழை…

Read more

“ஆயுதபூஜை விடுமுறை”… சொந்த ஊருக்கு திரும்பிய 4 லட்சம் மக்கள்…. சிறப்பு பேருந்துகள், இரயில்கள் இயக்கம்…!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாலும், முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் கலாச்சாரம் வழக்கமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆயுதபூஜை,…

Read more

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை… எப்போது தெரியுமா?…!!!

புதுடெல்லில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், பண்டிகை காரணமாக அதிக நாட்களுக்குள் மூடப்பட உள்ளன. மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளூர் திருவிழாக்கள், தேசிய நினைவு நாட்கள் ஆகியவற்றின் காரணமாக, வங்கிகள் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் இயங்காமல் இருக்க…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. இன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… எப்போது தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம்…

Read more

காலையிலேயே சூப்பர் செய்தி…! “தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை”… செம குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள்…

Read more

Breaking: தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்… இனி வாரத்தில் ஒரு நாள் விடுமுறை.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் கிராமங்களில் வேலை பார்த்து வரும் தூய்மை காவலர்கள் விடுமுறை கேட்டு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தற்போது அவர்களுக்கு தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி கிராமங்களில் வேலை பார்க்கும் தூய்மை காவலர்களுக்கு…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பாக விழா நடைபெறும் என்பதால் ஏராளமான மக்கள் கலந்து கொள்வதற்காக…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி…

Read more

அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…!! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

குஷியோ குஷி..! “தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 110 நாட்கள் விடுமுறை”… அனைத்து சனிக்கிழமையும் Holiday தான்.. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி ஞாயிற்றுக்…

Read more

Breaking: அதி கன மழைக்கான ரெட் அலர்ட்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு கன மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு…

Read more

குஷியோ குஷி… நாளை முதல் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அதன் பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு வார காலமாகும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை…

Read more

மக்களே…! தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! “இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

மே 1ம் தேதி நடைபெறும் தொழிலாளர் தினத்தன்று, தமிழக அரசு உரிமத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அந்த நாளில்…

Read more

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கும் நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. அதன் பின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம்…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 46 நாட்கள் கோடை விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்தது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்த நிலையில்…

Read more

குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை. அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…!! தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு விதமான அத்யாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது.…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை யை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. இதே போன்று நாளைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை. இந்நிலையில் தற்போது நாளை தமிழக முழுவதும் டாஸ்மாக்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்..! வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதனால் நாளைய தினம் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. அதன்பிறகு இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள். இதற்கு அடுத்தபடியாக சனி, ஞாயிறு விடுமுறை.…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..‌!!

தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது நாளை வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை. இதேபோன்று ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது திங்கட்கிழமை தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு பொது விடுமுறை. இதற்கிடையில் சனி ஞாயிறு இரண்டு…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்.10 முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில்இன்று  3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற…

Read more

குஷியோ குஷி..!! நாளை தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… எப்போது தெரியுமா..? அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட 8 முக்கிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்…

Read more

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… ஏப்ரல் மாதத்தில் மட்டும் இவ்வளவு விடுமுறையா?… RBI அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதந்தோறும் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு 16 நாட்கள் விடுமுறை ஆக அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் மார்ச் 29 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை…

Read more

குஷியோ குஷி..!! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று மகா மக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடக்க உள்ளது. இதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும்…

Read more

JUST IN: நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை மாசி மகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. அதே நேரத்தில் பொது தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும்.…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். அதன்படி புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. பண்டிகைக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவில்  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும்…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அய்யா  வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று 5  மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று  அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக…

Read more

Other Story