‘ஆபரேசன் டூஃபானுக்கு உங்கள் ஆதரவு வேணும்!’… CM விஜய்யை சந்தித்த கேரள அமைச்சர்….!!

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தற்போது இரு மாநிலங்களின் ஒத்துழைப்பு…

Read more

“நெம்மேலி பிளாண்டுக்கு நேரடியாக விசிட் அடித்த முதல்வர் விஜய்” கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் அதிரடி ஆய்வு…. அதிகாரிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு….!!

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான, நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்பொழுது நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இந்தச்…

Read more

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாஸ் பிளான்…. “இதப்பத்தி முதலமைச்சர் விஜய்கிட்டயே பேசிட்டேன்” அமைச்சர் வன்னி அரசு ஓப்பன் டாக்….!!

சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில், தவெக அரசு ஒரு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வரத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அதிரடித் தகவல் ஒன்றை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தற்போது…

Read more

“திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு விழுந்த பலத்த அடி” ஆளுங்கட்சியின் செயல்பாட்டைப் பாராட்டிய அன்புமணி ராமதாஸ்…. தமிழக அரசியலில் புதிய அதிரடி திருப்பம்….!!

சென்னை: தமிழகத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கோட்டையில் இன்று ஒரு மிக முக்கியமான மற்றும் பரபரப்பான சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. ​பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 4 பாமக சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more

நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கொடுத்த ‘நச்’ பதிலடி… கடிதத்தை வெளியிட்டாலே போதும்.. எதுக்கு இவ்வளவு நீளமான பொழிப்புரை?… அனல் பறக்கும் பதிவு..!!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய புகாரால், தமிழக அரசியலில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே சமூக…

Read more

“தாதா தாவூத் இப்ராகிம் பெயர் போட்டால் சும்மா விடுவோமா?”… கர்நாடகாவில் தமிழகப் பேருந்துக்கு நேர்ந்த கதி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து ஒன்றில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைப் புகழ்ந்து தள்ளும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் அந்தப்…

Read more

Breaking: மாணவர்களை ரெடியா?… முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு… கோடை விடுமுறை எப்போது தெரியுமா?..!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

மாணவர்களே தயார் ஆகுங்கள்… 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் தேதி மாற்றம்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி…!!!!

தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏற்கனவே பள்ளி கல்வித் துறை வெளியிட்டிருந்த…

Read more

மக்களே ரெடியா?… மகளிர் உரிமை தொகை ரூ. 2000 இருக்கட்டும்… நாளை அதை விட சுவாரசியமான அறிவிப்புகள் வர போகுது… என்னனு தெரியுமா?..!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 2026-2027 நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டுப்…

Read more

அதிமுகவை வீழ்த்த ஓபிஎஸ் வகுக்கும் ரகசிய வியூகம்… மகன்களுக்காகப் புதிய கூட்டணியில் இணையத் திட்டம்…!!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பல்வேறு முக்கிய நகர்வுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு…. சென்னை முதலிடம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தைத் தாண்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 97 பேருக்கு…

Read more

இனி பேருந்துகளை இயக்கும் போது இதை பயன்படுத்த கூடாது…. ஓட்டுனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தபோது, சில ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதே விபத்துகளுக்கு முக்கியக்…

Read more

GOOD NEWS! இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!

தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம்தான்; பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப…

Read more

2 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாதா….? அதிகாரிகள் சொல்வது என்ன….?

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதிய ரேஷன் கார்டுகள் தற்போது அச்சடிக்கும் பணியில்…

Read more

“11 வருஷம் பின்னோக்கி வந்துட்டோம்” 2014-ல தான் இப்படி இருந்தது…. ஒரே அடியில் காணாமல் போன 97 லட்சம் வாக்காளர்கள்….!!

தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாத நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 5.45 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் இரட்டைப்…

Read more

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி தமிழ்நாடு…. ₹35.68 லட்சம் கோடி மதிப்பில் பிரமாண்ட வளர்ச்சி….!!

தமிழ்நாடு 2025-ம் ஆண்டு கணக்கின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் மதிப்பு ₹35.68 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 16% வளர்ச்சி அடைந்து, கர்நாடகா மற்றும்…

Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை… 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 26 மாவட்டங்களுக்கு இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள்,…

Read more

நாளை விடுமுறை இல்லை: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..? தலைமைச் செயலாளர் கொடுத்த வார்னிங்..!

SIR பணிகளைப் புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலைநாளை விடுமுறை இல்லை: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்? தலைமைச் செயலாளர் கொடுத்த வார்னிங்!யில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை விடுமுறை…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு!… தமிழகத்தில் அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?…. முழு விவரம் இதோ…!!!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, 2025-26 கல்வி ஆண்டிற்கான திருத்தப்பட்ட வேலை நாட்கள் மற்றும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, நடப்பு கல்வி ஆண்டின் வேலை நாட்கள் 220-லிருந்து 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத்…

Read more

நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்…. “#arrestvijay” ஓவியா போட்டோ ஸ்டோரி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…

Read more

அப்படி போடு… கடன் வட்டி தள்ளுபடி… யாருக்கெல்லாம் தெரியுமா?… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்ட தவறியதால் அபராத வட்டியுடன் சேர்த்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது கடந்த 2015…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! “1 இல்ல 2 இல்ல மொத்தம் 113″… நாளை ஒரே நாளில் திருச்செந்தூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம்…!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 3176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை 31 மாவட்டங்களில் உள்ள 113 கோவில்களுக்கு…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

“அரசு பள்ளி சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது”… ஏழை குழந்தைகளின் உணவில் இவ்வளவு அலட்சியமா..? திமுக ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது.. வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்…!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் பொது உணவுத் திட்டங்களில் கடுமையான அலட்சியம் காணப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுவைத்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசை நேரடியாகக் திட்டங்களில்…

Read more

Breaking: TNPSC பதவி உயர்வில் சமூக நீதி…. தனிக்குழு அமைத்தது தமிழக அரசு…!!!

டிஎன்பிஎஸ்சி தரவரிசை பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பதிவு உயர்வு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நிதி அரசு ஜிஎம் அக்பர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை…

Read more

குஷியோ குஷி…. தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வுகள், செப்டம்பர்…

Read more

தமிழக மக்களே..! மீண்டும் ஆட்டம் காண ரெடியான மழை..! “இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு வரும் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

“2026 தேர்தல்”… திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதிப்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்.!!

தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம்…

Read more

மக்களே..!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன் பிறகு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது.…

Read more

FLASH: மாணவர்களே ரெடியா…! லீவு முடிஞ்சாச்சு… இன்று முதல் ஸ்கூலுக்கு போகணும்… மாவிலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பள்ளிகள்…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…

Read more

400மீ தடை தாண்டும் போட்டியில் கால் வீக்கத்துடன் போடி வென்ற தமிழக வீராங்கனை…. வெண்கல பதக்கம் வென்று சாதனை…!!!

தென்கொரியாவின் குமி நகரில் 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 59 பேர் கொண்ட இந்திய அளவில் 9 தமிழக வீரர்களும் இடம் பெற்றுள்ளன.…

Read more

தமிழக மக்களே…! இன்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

BIG NEWS: மாணவர்கள் கவனத்திற்கு…!! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறதா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பலமுறை பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்திய நிலையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. அதாவது ஜூன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! அரிசி, கோதுமை உட்பட 3 மாதப் பொருட்களை ஒரே தவணையாக… வெளியான சூப்பர் தகவல்..!!!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வரவிருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை, ஒரே தவணையாக வழங்கும்…

Read more

Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…

Read more

“வங்கக்கடலில் உருவாகும் பயங்கரம்”… தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாவட்டங்களுக்கு இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட்…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. மே. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…? வெளியான சூப்பர் தகவல்..!!!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர் பயன்பெறும் நிலையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது.…

Read more

மக்களே உஷார்… இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மத்திய மேற்கு வங்க…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

10, 11ஆம் வகுப்பு தேர்வர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பில் 92.9% பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வருகிறது பவுத்தி பட்டா முறை… “இனி வேலை ஈஸியா முடிஞ்சுரும்”… அரசின் அசத்தல் அறிவிப்பு..!

தமிழகத்தில் மீண்டும் பவுத்தி பட்டா முறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாதாரர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு சொத்தை மாற்றும் பவுத்தி பட்டா முறை முதலில் நடைமுறையில் இருந்த நிலையில் பின்னர் அது அமலில் இருந்து நீக்கப்பட்டது. ஒரு…

Read more

Other Story