80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…
Read more