“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

  • June 12, 2025
மகிழ்ச்சியான செய்தி..!! தாம்பரம்-திருவனந்தபுரம் குளிர்சாதன ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு!

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை, பயணிகள் வசதிக்காக ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி செல்லும் (ரயில் எண்:…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

வீட்டிற்கு வந்த நோட்டீஸ்…! வேதனையில் இருந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்…. கழிவறையை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

வேலூர் மாவட்டம் சதுப்பேரி ஏரியை சுற்றுலா தலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏரியை ஒட்டிய…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

அரசு மருத்துவமனையில் பயங்கரம்…!! பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

கை, கால்கள், கழுத்தில் ரத்த காயங்கள்…. வீட்டிலிருந்து வெளியே சென்ற வாலிபரை… 2 நாட்களுக்கு பிறகு தெரிந்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள்…

Read more

பரபரப்பு…! பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்…. கொந்தளித்த பெற்றோர்…. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினருக்கு கடந்த மே 24ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. 6 நாள்கள் மட்டுமே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு கையில் குளுக்கோஸ்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்… பாலத்தில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பல்லக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை…

Read more

12 வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மகன்… மனமுடைந்த தாய்… இறுதியில் நடந்த சோகம்…!!

வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

“ஜாலியாக விளையாட சென்ற பிள்ளைகள்….” ஒரே நொடியில் இப்படி ஆகிருச்சே…. கதறி துடித்த தாய்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் குள்ளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா(35). இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தி(10) என்ற மகளும் ரபீஸ்வரன்(5) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு கட்டி வந்தனர். புதிதாக…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ‌ இப்படியா ஆகணும்..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…

Read more

“தாய் இறந்த துக்கம்….” தனிமையில் இருந்த வாலிபர்…. நினைத்து பார்க்க முடியாத சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மு குட்டி(50). இவர்களது மகன் செல்வ சூர்யா(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு இன்னும் திருமணம்…

Read more

“இரவில் வந்த மர்ம நபர்கள்….” 3 பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி, தரதரவென இழுத்து சென்று பலாத்காரம் செய்த கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பல்லவி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் வெளியூரில் தங்கி படித்து வருவதால் மோகன்ராஜ் மளிகை கடையை பார்த்து வருகிறார். நேற்று பல்லவி மட்டும்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

தாய் வீட்டில் தற்கொலை செய்த புதுப்பெண்….! ஒரு வாரத்தில் கணவர் செய்த காரியம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரா பேட்டையைச் சேர்ந்தவர் ரோகித்(28). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பேபி ஷாமினி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி ஷாமினி ஒதியத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

“தாயும், மகனும் சேர்ந்து….” திருமணமாகாத வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் திருவலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர் கூலி பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஐயப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் ஊருக்கு வெளியே இருக்கும் தனது…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. சிக்கிய 3 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.…

Read more

பரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..‌.!!

வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…

Read more

“மயக்க மருந்து கொடுத்த 54 வயது நபர்…” 14 வயது சிறுமியை கதற கதற…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ்(54). இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர்…

Read more

வேலூரில் பயங்கரம்…! விசிக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் சரத்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு மெசேஜ்…. ரூ.11 லட்சத்தை இழந்த மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 27 வயது மாணவரின் செல்போன் எண்ணுக்கு டெலிகிராமில் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 28 ஆயிரம் ரூபாய் லாபம்…

Read more

“இரும்பு கேட்டில் மின்சாரம்”… தரையில் தண்ணீர்… மனைவியை கொல்ல பக்கா பிளான் போட்ட கணவன்… மொத்தம் 3 முறையாம்… பகீர் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் முருகன் என்ற 48 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அன்பழனி (45) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கணவன் தன் மனைவியை கொலை…

Read more

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு… சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்… போலீசார் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியான காசி கடந்த 2022-ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற‌ கைதியுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பி…

Read more

“எல்லாம் போச்சே”… தீயில் கருகிய ஆவணங்கள்… கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டம் பரமத்தி போத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). இவருக்கு சொந்தமாக உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.…

Read more

“சிறுமியை தூக்கி சென்று….” 20 நாட்களாக மாறி மாறி போக்கு காட்டிய திருமணமான வாலிபர்… சிக்கிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் பிரசாத் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…

Read more

“துணி துவைத்து கொண்டிருந்த 12-ம் வகுப்பு சிறுமி”… திடீரென செடியிலிருந்து வந்து… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள எடைத்தெரு கிராமத்தில் முருகன்-செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ஷாலினிக்கு 17 வயதாகும் நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தற்போது பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான  பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

Read more

“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு… தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது…. பரபரப்பு சம்பவம்….!

வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார். அந்த பெண்ணுக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த…

Read more

பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இளைஞர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி என்ற பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணம் இழந்து உள்ளார். இதனால்…

Read more

அது என்ன துண்டா…? பாம்புகளை கழுத்தில் சுற்றி கொண்டு யாசகம் கேட்ட கும்பல்…. அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 18-ம் தேதி இரவு நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் உட்பட 4 பேர்  கொண்ட கும்பல், 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை…

Read more

பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

“அடிக்கடி தனிமையில் உல்லாசம்…” கள்ளக்காதலனுடன் ரெசார்ட்டில்…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான போலீஸ்… பகீர் பின்னணி…!!

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதி சேர்ந்தவர் காமாட்சி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் காமாட்சிக்கும்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! டெங்கு காய்ச்சலால் 9-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி…

Read more

பேருந்தில் செல்லும் பெண்கள் தான் டார்கெட்…. கணவன் மனைவி, செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் பெண்களின் கைப்பையில் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து…

Read more

சந்தோஷமாக சாமி கும்பிட்ட குடும்பத்தினர்… “கற்பூரம் ஏற்றி….” ஒரே நொடியில் பறிபோன உயிர்… 11 பேர் காயம்… பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் பரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் சாமி கும்பிடுவதற்காக தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அரச மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றியுள்ளனர்.…

Read more

கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…

Read more

நள்ளிரவில் நுழைந்த 4 பேர்…. 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் தேவகாரன்பட்டியில் ஜெயலட்சுமி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 22 ம் தேதி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால்…

Read more

“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…

Read more

“அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல”… கர்ப்பமான 16 வயது சிறுமி… அக்கா புருஷனால் நேர்ந்த கொடூரம்..‌. வேலூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 16 வயது சிறுமியை அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அக்கா கணவர் உட்பட இருவரை…

Read more

“சொந்த மகன் மாதிரி வளர்த்தோமே…” சைகை மூலம் கதறிய பெண்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை..!!

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் 31 வயது மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இவருக்கு காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து இரவு வீட்டிற்கு…

Read more

“நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கும்பல்”… மூதாட்டியின் இரு கால்களையும வெட்டிவிட்டு நகை பறிப்பு… வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, தனது பேத்தி ஷியாமளா (21) உடன் வீட்டில் உறங்கி இருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர்…

Read more

“மது குடிக்க பணம் கேட்டு அடித்த கணவன்”… கோபத்தில் குழந்தையை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற தாய்… கதறி அழுதும் கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா…

Read more

Other Story