“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா….” 2 நாட்களுக்கு பிறகு வாலிபர் சடலமாக மீட்பு…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு…
Read more