“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…

Read more

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா….” 2 நாட்களுக்கு பிறகு வாலிபர் சடலமாக மீட்பு…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு…

Read more

“காலேஜ் ஃபீஸ் கட்டணும்…” நகை அடகு வைத்து பணம் வாங்கிய மாணவி…. ஆட்டோ ஓட்டுநரின் செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டம் கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் இன்று தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிரி சமுத்திரம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது சாலையில் கிடந்த பையை…

Read more

ஓடும் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிப்பு…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த முனிசாமி, மல்லிகா தம்பதியினர் தங்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர்…

Read more

காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக சென்ற நபர்… சேற்றில் சிக்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் ஒரு காளை மாடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பரந்தாமன் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“பல லட்ச ரூபாய் மதிப்பு…” குடோனில் பயங்கர தீ விபத்து… போராடிய தீயணைப்பு வீரர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வண்ணிய அடிகளார் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று அமைந்துள்ளது. குப்பன் என்பவர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். நேற்று அந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கடையின் உள்ளே…

Read more

18 வருஷ கனவு சார்…! “வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி…” சந்தோசத்தில் தீவிர ரசிகர் செய்த காரியம்.. என்னன்னு தெரியுமா?…!!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. அவற்றின் இறுதி ஆட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியதால் ஆர்.சி.பி. ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறையினருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள்…

Read more

“அடிக்கிறாங்க; என் மனைவியை அனுப்ப சொல்லுங்க…” மகன், மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை…. மன வேதனையில் குமுறிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், பிள்ளைகள் மீதும்…

Read more

“9 மாத கர்ப்பிணி”… காதலன் மரண செய்தியை கேட்டு அடுத்த நொடியே ரயில்முன் பாய்ந்த காதலி… துடிதுடித்து பலியான 3 உயிர்கள்… திருப்பத்தூரில் சோகம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் ராகுல் என்ற கோகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து… 10 பெண்கள் படுகாயம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும்…

Read more

“20 சவரன் நகைக்கு ரூ.3 லட்சம்….” பட்டப்பகலில் பக்கத்து வீட்டுக்கு சுவர் ஏறி குதித்த பாட்டி…. இதெல்லாம் தேவையா…? போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து 20 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த…

Read more

டாக்டர் பதில் சொல்லியே ஆகணும்…! “என் மனைவியும், பிள்ளையும்…” கண்களில் கருப்பு துணி கட்டி உறவினர்களுடன் போராடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூரில் அரசு மருத்துவரின் அலர்சியத்தால் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தனலட்சுமி நிறைமாத…

Read more

“60 வயதில்”… வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை… பக்கத்து வீட்டிலேயே கைவரிசை… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து…

Read more

“எங்கள நம்புங்க வேலை வாங்கித்தரோம்”… மோசடி செய்த அங்கன்வாடி அமைப்பாளர்… கையும் களவுமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி நிலையங்களில் அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதிலும் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை…

Read more

மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர்… புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக தோண்டப்பட்ட போது எடுக்கப்பட்ட மணல் ஆற்றில் குவித்து…

Read more

மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை…5 பேர் அதிரடி கைது…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு வெளியே விற்பதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசியமான புகார் ஒன்று கிடைத்தது. அந்த புகாரின் பேரில் இது போன்ற செயல்களில்…

Read more

“ஏன் இப்படி பண்ணீங்க…?” காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் கோரிக்கை பாலம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. இதனைyaடுத்து பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மலை போல் ஆற்றில்…

Read more

கார் ஓட்டுநர் பயிற்சி… தவறுதலாக திருப்பியதால் லாரி மீது மோதிப் பெரும் விபத்து… 4 பேர் படுகாயம் ஒருவர் பலி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் பயிற்சியாளர் உட்பட 5 பெண்கள் ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென வேகமாக சென்று திரும்பியதால் பின் இருந்து…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…

Read more

“வீட்டுக்குள்ள வந்துருச்சு”… அலறி துடித்த இளம்பெண்… கொடூரமாக தாக்கிய விலங்கு… பீதியில் பொதுமக்கள்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது திடிரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது…

Read more

“சிறுவயதில் காதல் திருமணம்”… மகளின் செயலால் வேதனையில் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் குமார் (50)-கவிதா. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மகள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரின்…

Read more

அரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம்….! ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு…

Read more

அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியர் தம்பதி…. ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும்…

Read more

“ராட்சத எந்திரம்…” பெல்ட் அறுந்து விழுந்து தொழிலாளி துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் ராட்சத எந்திரத்தை கிரேன் மூலம் தொழிற்சாலை உள்ளே வைக்க முயன்றனர். அப்போது கிரேன் எந்திரத்தின் பெல்ட் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. இதனால் கூலி தொழிலாளி ஒருவர் சம்பவ…

Read more

“மாமியாரை பழிவாங்க மாமன் மகனை ஏவி”… நள்ளிரவில் பகீர்… வசமாக சிக்கிய மருமகள்… பரபரப்பு பின்னணி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (70)-கனகா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுமுகம் என்ற மகன் இருக்கும் நிலையில் இவர் தனியாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் தாய் தந்த இருவரும் தனியாக இன்னொரு வீட்டில்…

Read more

“மிளகாய் பொடி தூவி… கட்டையால் அடித்து…” மாமன் மகனுடன் பக்கா பிளான் போட்ட மருமகள்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

“நிர்வாண போட்டோ…” ஷாக்காக சிறுமி…. நண்பர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார். ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

அடப்பாவி…! உயிரோடு இருக்கும் மாமியார்…. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்…. பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (வயது 40) என்பவர், தனது மனைவி வினோதினி (வயது 30) தன்னை விட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டதால், மாமியார் மாதுதான் இதற்குக் காரணம் என எண்ணியுள்ளார்.…

Read more

2 பிள்ளைகளின் தந்தை…. சிறுமியின் முகத்தை சிதைத்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன காளி. இவரது மகன் பரமசிவம்(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு நாடக கலைஞரான பரமசிவம் ஆம்பூர் பகுதியில் தெருக்கூத்து நாடகத்தில் நடிப்பதற்காக சென்றார். அப்போது பத்தாம் வகுப்பு…

Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்… பலமுறை சொல்லியும் கேட்காததால் விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த…

Read more

“மார்பு, கழுத்தை கத்தியால் கீறி…” அந்த காட்சியை கண்டு பதறி போன கணவர்…. தவிக்கும் 8 மாத குழந்தை…. பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). அவரது மனைவி ஜனனி (24). இந்த தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“முதல் மனைவிக்கு 3 பெண் குழந்தைகள்…” கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கி கொடுத்த 2-வது மனைவி…. விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது பூர்த்தியாக சந்தியா என்ற சிறுமியை இன்பகுமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இன்பகுமார் சந்தியா தம்பதிக்கு…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே…! அரசு ஊழியரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டம் சிராவயலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் கிருஷ்ணகுமார் காரையூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி கிருஷ்ணகுமார் கள ஆய்விற்காக சென்றார். இதனையடுத்து சிங்கம்புணரி சாலையில் இருக்கும் கடையில் தேனீர் குடித்துவிட்டு இருசக்கர…

Read more

மக்களே உஷார்…! திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த பெண்ணிடம் நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையில் ஷீலா(60) என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் தனது மருமகள் சிந்துவுடன்(34) ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூரை அடுத்த சென்னை…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” ஆட்டோவில் வந்த மாணவியுடன் பழக்கம்…. வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த டிரைவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ப குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்ப குமாருக்கு ஆட்டோவில் தினமும் பயணம்…

Read more

“வா.. தாத்தா பிஸ்கட் தரேன்…” தாயிடம் கதறி அழுத 5 வயது சிறுமி…. ஷாக்கான பெண்…. கூலி தொழிலாளிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்….!!

திருப்பத்தூர் டவுன் பகுதி சேர்ந்தவர் ஆரோக்யராஜ்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 202 2-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை ஆரோக்கியராஜ் பிஸ்கட் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு 5…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

தாயுடன் சேர்ந்து சாப்பிட்ட வாலிபர்…. நொடியில் நடந்த விபரீதம்…. ஷாக்கான உறவினர்கள்….போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பாலாஜி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த நிலையில்…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” கெஞ்சிய மனைவி…. தங்கை வீட்டில் துடிதுடிக்க கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி தீபா(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபா…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது.. திருப்பத்தூரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…

Read more

14 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட வார்டு உறுப்பினர்…. தாயிடம் கதறி அழுத மாணவி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகரில் மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு…

Read more

Other Story