“ரூ.1 லட்சத்துக்காக விக்கப்பட் 9 நாள் பெண் குழந்தை” 10 ஆண்டாக குழந்தை இல்லாத தம்பதி செய்த காரியம்…. களத்தில் பாய்ந்த காவல் துறை….!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரைச் சேர்ந்த தம்பதிக்கு அண்மையில் பிறந்த பெண் குழந்தையை, பணத்திற்காக இடைத்தரகர்கள் மூலமாக…
Read more