அடேய்..! போதைல இருந்தா என்ன வேணாலும் பண்ணுவியா.. பட்டப்பகலில் அத்துமீறிய ஆசாமி.. கட்டி வைத்து தோலுரித்த பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் பெண்கள் சிலர் ஏரிக்கரை பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நபர்…

Read more

  • June 15, 2026
₹50,000 டூ ₹13 லட்சம்…. விலைக்கு வாங்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. 6 பேர் கூண்டோடு கைது….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், பெற்ற தாயே தனது இரண்டு மாத பச்சிளம் குழந்தையை வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விற்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தை, அடுத்தடுத்து இடைத்தரகர்கள் மூலம் வேலூர் மற்றும்…

Read more

  • June 10, 2026
“சொன்னா கேக்கணும்…. இல்லனா இதான் கதி” 20 மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து…. பள்ளிக்குள் நடந்த ஹேர் கட்டிங்….!!

திருப்பத்தூர்: பள்ளிக்கு ஒழுக்கமாக வரவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவது மாணவர்களின் நல்வாழ்விற்காகத்தான். ஆனால், பலமுறை அறிவுறுத்தியும் ஆசிரியரின் பேச்சைக் கேட்காத மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்திலேயே உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் முடி திருத்தம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ​திருப்பத்தூர்…

Read more

  • June 10, 2026
“மாசம் இவ்ளோ வாங்கியும் என்ன பிரயோஜனம்?” 1.7 லட்சம் சம்பளத்தில் மிச்சம் வெறும் 2520 ரூபாய்…. வரவு செலவை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்….!!

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன அந்த தம்பதி, தங்களின் வரவு செலவு கணக்கை முதன்முறையாகப் பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். சம்பளம் வந்த உடனே அது எங்கே போகிறது என்றே தெரியாமல் ‘சம்பளத்திலிருந்து அடுத்த சம்பளம் வரை’ (Salary to Salary) என்ற…

Read more

“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…

Read more

“தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசுப் பள்ளி!”.. கியூ.ஆர். கோடு மூலம் ஆன்லைன் அட்மிஷன்.. குவியும் பாராட்டுக்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூ.ஆர். கோடு’  மூலம் ஆன்லைனில் புதுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் எளிதாகப் பிள்ளைகளைச் சேர்க்கவும் பள்ளி ஆசிரியர்கள் இந்த டிஜிட்டல் முறையை…

Read more

“யாரோ கற்பழிச்சாங்கன்னு சொன்னா.. ஆனா உண்மை வேற!”… கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய 66 வயது மாமனார்… திருப்பத்தூரில் அரங்கேறிய மெகா அசிங்கம்..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

அடக்கடவுளே…! வீட்டில் சமைத்த கோழிக்கறி.. அடுத்த நாள் தெரு நாய்களுக்கு வைத்ததை சாப்பிட்ட குழந்தைகள்… 3 வயது சிறுமி பலி… பெரும் அதிர்ச்சி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மீந்துபோன சிக்கன் உணவைச் சாப்பிட்ட 3 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு ஒரு வயதுக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read more

  • April 13, 2026
” முகத்துலயே பட்டுடுச்சு!” கோபப்படாமல் செல்போனை திருப்பிக் கொடுத்த அண்ணாமலை! வைரலாகும் வீடியோ – ‘நிதானம்னா இதுதான்’ என கொண்டாடும் பாஜகவினர்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாகமடைந்த ஆதரவாளர் ஒருவர் அவர் மீது பூக்களைத் தூவிய தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தனது செல்போனையும் அண்ணாமலை நோக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர்…

Read more

“கபடி ஆடியபோது நேர்ந்த விபரீதம்!”.. 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் மல்க ஆஸ்பத்திரியில் அனுமதி.. கலங்கும் பெற்றோர்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் புகழேந்தி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் தனது ஊர் இளைஞர்களுடன் புகழேந்தி உற்சாகமாகக் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததில், அவரது…

Read more

“நட்புக்காக இப்படியா?… கையில் கொதிக்கும் டீயை ஊற்றி ‘நட்பு’ சோதனை செய்த பிளஸ்-2 மாணவிகள்… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!!

திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களின் நட்பை நிரூபிப்பதாகக் கூறி செய்த ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிகள் அருகில் உள்ள தேநீர்…

Read more

  • February 15, 2026
“யாராவது இவனைப் பார்த்தீங்களா?” டீசண்டா வந்து மணமகளுக்கே ‘ஆப்பு’ வச்ச ஆசாமி…. 4 லட்சம் போச்சே….!!

ஜெய்ப்பூரில் உள்ள ‘சந்தன் வன்’ திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், யாரும் எதிர்பார்க்காத ஒரு சினிமாத்தனமான திருட்டு நடந்துள்ளது. மணமக்களுடன் மேடையில் உறவினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கோட் சூட் அணிந்து செம கெத்தாக ஒரு இளைஞர் மேடைக்கு வந்துள்ளார்.…

Read more

  • February 15, 2026
“ஏம்மா மூணு பிள்ள பெத்துகிட்ட?” மனு கொடுக்க வந்த இடத்துல அதிகாரி கேட்ட கேள்வி…. மன வருத்தத்தில் மாற்றுத்திறனாளி குடும்பம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த ஒரு ஏழைப் பெண்ணை அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான தனது கணவருடன் உதவி கோரி வந்த அந்தப் பெண்ணிடம், அங்கிருந்த அதிகாரி ஒருவர்…

Read more

“அடக்கொடுமையே! ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வாராரு!”… குடும்ப தகராறில் தம்பி செய்த காரியம்.. ஆம்புலன்ஸில் ஏற மறுத்த அண்ணன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன்கள் குமார் (அண்ணன்) மற்றும் எம்.ஜி.குமார் (தம்பி). இவர்களுக்குள் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. பெரியகரம் பகுதியில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த தம்பியை, பெங்களூருவுக்கு வேலைக்கு அழைக்க அண்ணன் குமார் சென்றுள்ளார். அங்கே…

Read more

“எனக்கு என் கணவர் வேண்டும்” … வறுமை காரணமாக காதல் மனைவியை பிரிந்து சென்ற கணவன்… கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதலித்துத் திருமணம் செய்த கணவருடன் தன்னைச் சேர்த்து வைக்கக்கோரி, இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரும், தியாகராஜன் என்பவரும் காதலித்துத்…

Read more

4 சவரன் நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலை.. ஆன்லைன் கடன் ஒரு உயிரைப் பறித்த சோகம்.. இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி…

Read more

அட ச்சீ…. பெத்த அம்மா பண்ற வேலையா இது….? மகளை கள்ளக்காதலனுக்கு….. 7-ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த கொடூரம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கதீஜா என்ற பெண், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு இர்ஃபான் என்ற கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கதீஜாவின் 7-ம் வகுப்பு படிக்கும் மகளை இர்ஃபான் ஏலகிரிக்கு அழைத்துச் சென்று…

Read more

  • January 3, 2026
“வீட்டின் முன் பறந்து வந்த பைக்..!” வாணியம்பாடியில் நிகழ்ந்த அதிவேக விபத்து… பலத்த சத்தத்துடன் மோதி சிதறிய வாகனங்கள். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  அருகே, வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் உரிமையாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்த நிலையில்,…

Read more

“சாப்பாட்டுக்கு யாரும் இல்லையே..” மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற முதியவர்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (59). இவரது மனைவி மற்றும் மூத்த மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் மேகநாதன் திருப்பூரில் இருந்து வந்து தந்தையை கவனித்துக்கொண்டார். சமீபத்தில் மேகநாதன் தனது மனைவி மற்றும்…

Read more

பார்த்தாலே பதறுது… விவசாய நிலத்தில் கிடந்த 6 அடி கோதுமை நாகப்பாம்பு… வாய்க்குள் இருந்த “குருவி”… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே இரண்டு அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு…

Read more

தும்மலால் துடிதுடித்த உயிர்…! பைக் ஓட்டும்போது தந்தை தும்மியதால் 12 வயது மகனுக்கு நேர்ந்த விபரீதம்… இப்படி ஒரு சம்பவமா..? குடும்பமே கதறல்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தந்தை எதிர்பாராத விதமாக தும்மியதால், 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், தனது மகன் ஹரிஹரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச்…

Read more

“கத்தியுடன் சுற்றிய கொடூரன்! “- 10 ஆண்டு உறவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவு! – மிரட்டல் புகாரில் சிக்கிய இரண்டு குழந்தைகளின் தந்தை… திருப்பத்தூரில் நடந்த விபரீதம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கியம் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. கூலி வேலை செய்து வரும் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து…

Read more

6 ஏக்கர் நிலம்…. தாயைக் கொலை செய்த மகள்…. கணவனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே உள்ள நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகாளி (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் மர்மச் சாவாக…

Read more

“நீ என் கூட பேசல கொலை பண்ணிடுவேன்!”… பேச மறுத்த கள்ள காதலியை மிரட்டிய நபர்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதி (38) என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடித் தனிமையில் சந்தித்து…

Read more

“மாந்திரீகத்திற்காக கடத்தலா”…? ஸ்கூலுக்கு போன 3 வயது சிறுமி மாயம்… குடுகுடுப்பைக்காரர்களால் பீதியில் மக்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபுவின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றதாக கூறி வீடைவிட்டுச் சென்றார்.…

Read more

“என் இறுதிச்சடங்குக்கான பணம் இதில் உள்ளது”…. 75 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… உருக்கமான கடிதம்..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிப்பிலான ஒரு முதியவர் வந்தார். அப்போது, சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு வண்டி ரயில் முன் அவர்…

Read more

  • December 7, 2025
நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… ‘என்னால் தான் இப்படி ஆனது.!’ – திருட வந்த இடத்தில் நடந்த சோகம்.! வேதனையில் கண்ணீர் விட்ட வீட்டு உரிமையாளர்..!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற திருடர்களில் ஒருவன், வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டதால் பயந்து ஓடியபோது, தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதா என்பவரது வீட்டின் கேட்டில்…

Read more

  • November 26, 2025
குழந்தை மாயமான நாடகம்… ‘தூங்கக் கூட நேரமில்லை!” போலீஸ் கிடுக்கிப்பிடியில் வெளிவந்த உண்மை … திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). இவரது மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு ஏற்கெனவே 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3 மாதங்களுக்கு…

Read more

  • November 21, 2025
“தாங்க முடியாத லவ் டார்ச்சர்” காதலை கைவிட்டதால் துயரம்!… எலி பேஸ்டை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை! திருப்பத்தூரில் நிகழ்ந்த சோகம்..!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், காதலை நிராகரித்த காரணத்துக்காகக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் – மலர் தம்பதியரின்…

Read more

  • November 19, 2025
நெஞ்சை உலுக்கும் கொடூரம்! – ஈமச்சடங்கு நிதியில் ₹2,000 லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி! – கையும் களவுமாக சிக்கிய தனி வட்டாட்சியர்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே இயற்கை மரணம் அடைந்த ஒருவரின் ஈமச்சடங்கு நிதிக்காக ₹2,000 லஞ்சம் பெற்ற சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகக் கைது செய்தனர். நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மலர்…

Read more

தேர்வு எழுதச் சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள்! ஒரே பைக்கில் ஓவர் டேக் செய்தபோது பயங்கரம்! – டிப்பர் லாரி மோதி ஒரு மாணவி உடல் நசுங்கி பலி..!!

திருப்பத்தூர் அருகே கந்திலி பகுதியில்  தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.கே. ஆசிரமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த தனது தோழி ரம்யா…

Read more

திருமணத்தை மீறிய உறவு… வீடு புகுந்து நபரை வெட்டிய பெண்ணின் கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம்…

Read more

  • November 6, 2025
Breaking: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! – கனமழை பெய்து வரும் திருப்பத்தூரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்தில் நிலவும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (நவ. 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இன்று காலை 6 மணி முதலே மழை கொட்டித் தீர்ப்பதால், மாவட்ட நிர்வாகம் இந்த…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

  • October 5, 2025
“பாட்டி வீட்டில் தங்கி இருந்த இளைஞர்…! ரூ.3 லட்சம் பெற்று மனைவியுடன் கள்ள உறவு – கணவரின் ஆவேசத்தால் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சம்பவம்..!!

கள்ளக்காதல்கள் இந்தியாவில் குடும்ப வன்முறைகள், விவாகரத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்ற பல துயரச் சம்பவங்களுக்கு காரணமாகி வருகின்றன. கணவனையும், குழந்தைகளையும் பெண்கள் கொல்வது போலவே, மனைவியையும் ஈவிரக்கமின்றி கணவர்கள் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொலைச்…

Read more

“மனைவியுடன் சண்டை”… மாமனார் மாமியாரோடு தண்ணீருக்குள் காரை விட்ட மருமகன்… பட்டப் பகலில் நடந்த கொலை முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி பகுதியில், மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் மருமகன் ஒருவர் காரை ஏரிக்குள் ஓட்டிச் சென்ற பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். அவரது மகன் அரவிந்தன் (32)…

Read more

“4 வருஷத்திற்கு முன் ரகசிய திருமணம்”… கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவன்… வெறுப்படைந்த மனைவி… வீட்டின் மாடியில் பிணமாக கிடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்த அருள்பாண்டி (38) என்பவர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். அவரும் அதே கிராமத்தை சேர்ந்த அம்மு (28) என்பவரும் காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

  • September 18, 2025
பெற்றோர்களே உஷார்..! “சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த எலி”… குழந்தை திறந்ததும் அதிர்ச்சி..! திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிகழ்ந்த  சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி குடும்பத்தினர், அருகிலுள்ள டீக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தனர். அதில் ஒரு பாக்கெட்டை குழந்தை ஆசையுடன் திறந்த போது, அதற்குள்…

Read more

பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம்… நைசாக காரில் வந்து செம்மறி ஆட்டை தூக்கி சென்ற வழக்கறிஞர்… வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அம்பலால் நகரில் அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி காணாமல் போனது. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.…

Read more

அம்மா என்னை மன்னித்துவிடு…! “17 வயது சிறுமி மீது காதல்”… வேதனையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு 19 வயது வாலிபர் எடுத்த முடிவு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஏலகிரி கிராமம், தடிராமன் வட்டத்தைச் சேர்ந்த சேட்டுவின் மகன் சிவநந்தன் (19), ஊட்டி பகுதியில் உள்ள ஒர்க்…

Read more

  • August 29, 2025
என் மகளை அவன் லவ் பண்றான்..! ” பெண்ணின் தந்தைக்கு தலைக்கேறிய வெறி”… காதலன் இல்லாததால் வீடு புகுந்து தந்தையை துடிக்க துடிக்க… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மகன் சஞ்செய், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த சுதாகரின் மகள் கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரம் தெரிய வந்ததும், சுதாகர், தனது மகளின் காதலை கைவிடச் சொல்லி…

Read more

  • August 28, 2025
Breaking: சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கி தமிழக குடும்பமே பலியான சோகம்… ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டு 4 பேர் பலி…!!

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா அருகே ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (43), அவரது மனைவி பவித்ரா…

Read more

அரசு பள்ளியில் அதிர்ச்சி…! பள்ளி சீருடையுடன் கட்டிட பணியில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு…. தலைமை ஆசிரியரின் விளக்கம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிவி பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்ய தூய்மை பணியாளருக்கு மாணவர்கள்…

Read more

பரபரப்பு…! பள்ளி கிணற்றில் மாணவனின் சடலம் மீட்பு…! நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை வாங்க சம்மதித்த பெற்றோர்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன். அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி முகிலன் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த 1-ஆம் தேதி…

Read more

  • August 5, 2025
Breaking: காலைலயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்.. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) காலை விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் மோதியபின்…

Read more

  • August 4, 2025
“15 வயது சிறுமி மீது 17 வயது சிறுவனுக்கு வந்த விபரீத ஆசை”… திருமண ஆசை காட்டி அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தால் தெரிந்த உண்மை… திருப்பத்தூரில் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் சுப்புராயன் கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். அடிக்கடி சந்தித்து பேசியதுடன்,…

Read more

  • August 3, 2025
Breaking: ஸ்கூல் யூனிஃபார்மில் மாயமான 11ஆம் வகுப்பு மாணவன்… பள்ளி விடுதியில் உள்ள மூடிய கிணற்றில் சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? திருப்பத்தூரில் பரபரப்பு..!!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

  • August 2, 2025
தமிழகமே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு மரணம்… கழிவறையில் தூக்கில் தொங்கிய விசாரணை கைதி… நடந்தது என்ன..? 2 பேர் சஸ்பெண்ட்..!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து (45) என்ற பழங்குடியினம் சேர்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மறையூர் அருகே வசித்து வந்த மாரிமுத்து, கடந்த மாதம் 30ம்…

Read more

லாரி டிரைவரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை… அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறையினர்… 3 பேர் கைது…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

“ஆசையாக வளர்த்த மகள்…” மனைவி இறந்த பிறகு…!! 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை…. உறைய வைக்கும் பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் சிக்கனம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு…

Read more

Other Story