கண்ணிமைக்கும் நொடியில் திருட்டு… லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை…. அதிர்ச்சி சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…
Read more