கூலிப் பணம் தராததால் ஆத்திரம்… 14 வயது சிறுமி கொலை வழக்கு… ஊர் ஊராக சென்று 21 ஆண்டுகள் தப்பிய தம்பதி கைது…!!!
டெல்லி நங்லோய் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த தம்பதியினரை இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி போலீசார் பீகாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிக்கந்தர் மற்றும் அவரது மனைவி மஞ்சு…
Read more