“பழனி செல்லும் பக்தர்களுக்கு திடீர் ஷாக்!”… ரூ.300 முதல் ரூ.1500 வரை எகிறிய கட்டணம்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தொலைதூர ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்…

Read more

“பிணத்தை வீட்டுக்குக் கொண்டு போகக் கூட முடியல.. அதான் ரோட்லயே!”… கொடைக்கானலில் நடுரோட்டில் நடந்த முதியவரின் இறுதிச் சடங்கு.. கண்ணீரில் குடும்பம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அடிப்படைச் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை நடுரோட்டிலேயே வைத்து இறுதிச் சடங்கு நடத்திய அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கும்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த முதியவர்…

Read more

“அமேசான், பிளிப்கார்ட்டில் பழனி பஞ்சாமிர்தம் கிடைக்குமா?”… பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவில் நிர்வாகம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற “அபிஷேக பஞ்சாமிர்தம்” அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட எந்தவொரு தனியார் இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படுவதில்லை என்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்…

Read more

“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…

Read more

“அடச்சே!..மாணவிகள் போனுக்கு வந்த அசிங்கமான குறுஞ்செய்தி!”… திண்டுக்கல் தனியார் கல்லூரி வார்டனின் லீலைகள் அம்பலம்… தாளாளர் உள்பட 6 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதி மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய விவகாரத்தில் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி தாளாளர் உள்பட 6 பேர் மீது தற்பொழுது காவல்துறை அதிரடியாக வழக்குப் பதிவு…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்ல!”… ஸ்கூட்டிக்குள் புகுந்த நல்ல பாம்பு… நொடிப் பொழுதில் நபர் செய்த திகைக்க வைக்கும் காரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் அருகே, டூவீலருக்குள் புகுந்த விஷப் பாம்பை நபர் ஒருவர் அசாத்திய தைரியத்துடன் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையாலேயே பிடித்துத் தரையில் ஓங்கி அடித்துக் கொன்ற  பகீர் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில்…

Read more

“10 நாள் மர்மம்!”… அழுகிய நிலையில் திமுக எம்.எல்.ஏ மகன் குவாரியில் இளைஞர் சடலம்.. மூடி மறைக்கப்படுகிறதா உண்மை? பகீர் கிளப்பிய அன்புமணி.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில், கருப்பசாமி என்ற இளைஞர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக காணாமல் போன அந்த இளைஞரைத் தேடி அவரது உறவினர்கள் குவாரிக்குச் சென்றபோது,…

Read more

பணம் கொடுத்தால் தான் பட்டா? தரகர் மூலம் டீல் பேசிய பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி.. லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச்…

Read more

மகளுடன் பேசியதால் கோபம்… நண்பனை ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்துக் கொன்ற தந்தை… காணவில்லை என நாடகம்… சிக்கியது எப்படி?..!!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று…

Read more

பெற்றோர் என்றும் பாராமல் இப்படியா?… சொத்து தகராறில் தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை, அவர்களது மகன் சுருளி சொத்து தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்பத்தைந்து…

Read more

“எடுத்துட்டு வரல அசிங்கப்படுத்திவிடுவேன்!”..9 ஆம் வகுப்பு மாணவியை பயமுறுத்திய சக மாணவன்..15 பவுன் நகை மோசடி.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னுடன் படித்த மாணவியிடம் காதல் நாடகமாடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் அன்பாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மாணவன், தனது பணத் தேவைக்காக மாணவியிடம் நகைகளைக்…

Read more

“மேட்ரிமோனியில் விரித்த காதல் வலை!”.. வரன் தேடிய பெண்ணிடம் 10 லட்சம் மோசடி.. நகை பணத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல்லைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மேட்ரிமோனியில் வரன் தேடியுள்ளார். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர், தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் கூறி அந்தப் பெண்ணை…

Read more

“உன் தங்கச்சி நம்பரை கொடு”… நண்பனின் தங்கையை ஆபாசமாக பேசிய இளைஞர்… கல்லால் அடித்துக்கொன்ற அண்ணன்…!!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர்…

Read more

குளக்கரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்… இளைஞரின் தலையில் கல்லைப் போட்டுக் கொடூர கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுக்ரீவன் (எ) சூர்யா (வயது 28). இவர் மங்களப்பட்டியில் உள்ள தனது தந்தையின் அரிசி ஆலையில் (Rice Mill) வேலை செய்து வந்தார். வேலை முடித்து ஊருக்குத் திரும்பிய சூர்யாவை, நேற்று…

Read more

“ரூ. 95 நாணயத்துக்கு ரூ. 100!”… பிச்சை பணத்தில் புது வியாபாரம்… பழனியில் பெருகிவரும் வட மாநில வியாபாரிகளின் வினோத தந்திரம்..!!!

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அடிவாரப் பகுதியில், வடமாநில வியாபாரிகள் சிலர் புதிய மற்றும் வினோதமான யுக்தியில் வியாபாரம் செய்து வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பழனிக்கு வந்துள்ள சுமார் 500க்கும்…

Read more

“என் புருஷனை என் அப்பா தான் கொன்றார்”… காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி… ஓட ஓட மருமகனை வெட்டி கொன்ற மாமனார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, காதல் திருமணம் செய்தது குடும்ப மரியாதை போனதாக கருதிய மாமனார், தனது மருமகனை அரிவாளால் வெட்டி கொன்ற சோகம் நிகழ்ந்தது. பால் வியாபாரம் செய்து வந்த ராமச்சந்திரன் (24), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான்…

Read more

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்…. ஏமாற்ற நினைத்த 19 வயது மாணவி…. குடும்பத்தோடு சிறையில் அடைப்பு….!!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்த 19 வயது மாணவி கருண்யா ஸ்ரீ வர்ஷினி, போலி நீட் (NEET) மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தி அனுமதி பெற்றார். பழனி தாலுகாவைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டின் இரண்டாவது…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000… இதுக்கு காரணமே அதிமுக தான்… புது குண்டை தூக்கிப்போட்ட இபிஎஸ்…!!!

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்துள்ள பிரச்சாரப் பயணம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு…

Read more

Breaking: அமைச்சர் ஐ.பெரியசாமி கைதாக வாய்ப்பு?… அமலாக்கத்துறை நடத்திய சோதனை… என்ன காரணம்..!!

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள ஐ.பெரியசாமி இல்லத்தில் வைத்து அவர் மற்றும் அவரது மனைவியிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில்…

Read more

“பீரோ மீது இருந்த புத்தகம்”… கட்டில் மீது ஏறி எடுத்த 6-ம் வகுப்பு மாணவி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (14) மற்றும் நந்தனா (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தனா, சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு…

Read more

ஐயோ..!! சமையல் செய்த தாய்… கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து துடித்து பலியான 2 வயது ஆண் குழந்தை… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது 2 வயது மகன் ஸ்ரீதரன், குடும்பத்துடன் ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்கு சென்றிருந்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில்,…

Read more

“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு… பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…

Read more

இப்படியா நடக்கணும்?… ஒன்றரை வயது குழந்தைக்கு கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே சின்னபாண்டி(30), பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்னபாண்டி டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரணித் என்ற ஒன்றரை…

Read more

ஷாக் நியூஸ்…!தமிழகத்தில் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல வனத்துறையினர்…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

பயத்தின் உச்சம்..! வழிகாட்ட வேண்டிய இடத்தில் ஏற்பட்ட பயம் – 11 வயது சிறுவனின் தவறான முடிவால் திண்டுக்கலில் அதிர்ச்சி!”

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது 11 வயது மகன் முனீஸ்வரன், வத்தலகுண்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி…

Read more

“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின்  13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…

Read more

“அட்டைப்பெட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…! ‌

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…

Read more

குணா குகை இரும்பு வலைகளை தாண்டி ஏறி குதிக்கும் இளைஞர்கள்…”ரீல்ஸ்” மோகத்தால் வந்த வினை… வனத்துறை கடும் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு…

Read more

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

அதிமுக கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் கரூர் சாலையில் எரியோடு அதிமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு தென்னை ஓலைகளால் பெய்யப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் வந்து அந்த பந்தலில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால்…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

திண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

அடக்கடவுளே..! “குட்டி இறந்தது கூட தெரியாமல் தூக்கிக்கொண்டே செல்லும் குரங்கு”… அணைத்து வைத்தபடியே… கலங்க வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும். இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால்…

Read more

“13 வயதில் கர்ப்பமான சிறுமி”… வேதனையில் தாய் தந்தை தற்கொலை… பின்னணி என்ன..? பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

“நான் அல்ல நீங்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள்”… ஜல்லிக்கட்டு வீரர்களை புகழ்ந்து தள்ளிய நடிகர் விக்ரம்… திண்டுக்கல்லுக்கு நேரில் விசிட்…!!!

திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

Other Story