கஷ்டப்பட்டு படிச்சு வளர்த்து ஆளாக்கின எங்களுக்கு இந்த கதியா..? “காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்”… கண்டுக்காமல் உதறிவிட்டு காதலனுடன் போன மகள்… கண் கலங்க வைத்த சம்பவம்..!!
திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பெற்றோரின் கனவுகளையும் வளர்ப்பின் பாசத்தையும் தாண்டி, காதலே வென்றுள்ள ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எம்.டெக் பட்டதாரியான ராஜபிரியா என்பவருக்கும், வை பாலமுருகன் என்பவருக்குமிடையே மலர்ந்த காதலுக்கு, பெண்ணின் வீட்டில் கடுமையான…
Read more