என் மகன் தண்டிக்கப்பட வேண்டும்…. கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட தாய்….!!
கர்நாடகாவில் காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவி நேஹா என்ற இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஃபயாஸின் தாயார் மும்தாஜ் மன்னிப்பு கேட்டார். “என் மகன் சார்பாக, கர்நாடக மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக்…
Read more