“ஊரே பார்த்திருக்க நடந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்.. அலறிய மக்கள்..பகீர் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின்…

Read more

“வெறும் 10 ரூபாய் குழம்பு!”.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கெஞ்சிய ஊழியர்கள்..‌ ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வாள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில், வெறும் 10 ரூபாய் குழம்புக்காக நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது. அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், அங்கிருந்த உணவகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த ஊழியர்களான உதய் மற்றும் அஜய் ஆகிய…

Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… பட்டனை தட்டினால் மாறும் ‘நம்பர் பிளேட்’… சினிமா படப் பாணியில் நூதன மோசடி…. வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஆடம்பரப் பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் நேற்று இரவு நடந்த போக்குவரத்துச் சோதனையின்போது, போலீஸாரை அதிரவைத்த ஒரு சினிமா பாணி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதங்களில் இருந்து தப்பிக்கத் தனது சொகுசு பிஎம்டபிள்யூ காரில்…

Read more

நிச்சயதார்த்தம் நின்ற ஆத்திரம்… ரத்தத்தில் HIV ஏற்றிய மாப்பிள்ளை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. மனதை உலுக்கும் சோகம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், உறவினரால் வலுக்கட்டாயமாக உடலில் HIV தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட 24 வயது இளம்பெண், நேற்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மனோகர் என்ற நபருடன் இவருக்குத் திருமணம்…

Read more

முதலிரவிலேயே டார்ச்சர் கொடுத்த கணவன்… நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை… அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…. பகீர் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டாய மதமாற்றம், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நவாஸ் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் குக்கட்பள்ளி பகுதியில்…

Read more

பகீர் சம்பவம்! “ஆண் குழந்தை” ஆசையில் 4 வயது இரட்டை மகள்களை கிணற்றில் வீசிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது 4 வயது இரட்டை பெண் குழந்தைகளான கீதான்ஸ்ரீ மற்றும் கீதான்விகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன்…

Read more

“ஹெல்மெட் இல்லைனா ஊருக்குள்ள வரக்கூடாது”…. நுழைவு வாயிலிலேயே ‘நோ என்ட்ரி’ போர்டு வைத்த பஞ்சாயத்து… பாராட்டும் நெட்டிசன்கள்..!!!

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பையாரம் அருகே உள்ள வெங்கட்ராம் புரம் கிராமத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் தலைக்கவசம் அணிவதால்…

Read more

“அப்பா கொடுத்த சப்போட்டா பழம்!”.. ஆசையாக வாங்கிய பிஞ்சு குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்.. 2 வயது மகளைக் கொன்று தந்தை விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரவி – சுவாதி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் 2 வயது மேகனா மட்டும் தந்தை ரவியுடன் வசித்து வந்தார். இது தொடர்பாகக்…

Read more

சாபம் விட்டு விடுவோம் என மிரட்டிப் பணம் பறிப்பு…. உடை அணிந்த மர்ம நபர்களின் கைவரிசை… போலீஸ் பிடியில் சிக்கிய 4 பேர்…!!

தெலுங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் ராவ் என்பவரது வீட்டிற்குள் காவி உடை அணிந்த 4 நபர்கள் மந்திரங்களை உச்சரித்தபடி அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணியிடம் தங்களுக்குச் சொந்தமான ஆசிரமத்தில் உள்ள பசுக்களைப்…

Read more

அடக்கடவுளே… செல்லப் பூனை இறந்த சோகம்… மனஉளைச்சலில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் பதக்பேட் பகுதியில் உள்ள வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்த கல்லூரி மாணவி ஹீமா பிந்து என்பவர் வளர்ப்புப் பிராணி உயிரிழந்த துயரத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருபது வயதான இவர்…

Read more

சாக்லேட் ஆசை காட்டி கடத்தல்… 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக் கொடூரன்…. உயிரே போயிடுச்சு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நார்சங்கி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் 4 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற பெண்… புகைப்படம் எடுக்கும்போது சரிந்து விழுந்து…. பெரும் சோகம்…!!!

தெலங்கானா மாநிலத்தில் உறவினர் ஒருவரின் வீட்டுப் புதுமனை புகுவிழாவிற்குச் சென்ற பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொம்மா சுஷ்மிதா என்ற 43 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்…

Read more

எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது… எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலன்… பெண்ணுக்கு ஊசி மூலம் ரத்தம் செலுத்தி… இளைஞரின் கொடூர செயல்…!!!

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் அன்னோஜிகுடா பகுதியைச் சேர்ந்த மனோகர் என்ற இளைஞர், காதலித்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் அவருக்குத் தனது ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த…

Read more

5 லட்சம் கடன்… 3 சிறுவர்களை ஏரியில் தள்ளிக் கொன்ற தந்தை… கதறி அழுத தாய்… பகீர் பின்னணி…!!!

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி நகரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரே தனது மூன்று பெண் குழந்தைகளையும் ஏரியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இஸ்மாயில் என்பவரது மனைவி சபீனா பணி…

Read more

பள்ளிக்குச் சென்ற 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. லிப்ட் கொடுத்த இளைஞர்கள் செய்த வெறிச்செயல்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.. சிக்கிய காம கொடூரர்கள் – பின்னணி என்ன??

தெலுங்கானா மாநிலத்தில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவரை பைக்கில் ஏற்றிச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் சிறுமியைப் பாதியில்…

Read more

திருமணமாகி 3 நாள்தான் ஆகுது… சொத்துக்காக அண்ணன் குடும்பத்தையே மின்சாரம் காட்சி கொன்ற தம்பி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சீதாம்பேட்டை பகுதியில், சொத்து ஆசையில் தனது அண்ணன் குடும்பத்தினரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற தம்பியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானோத்து ரமேஷ் என்பவருக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அஞ்சலி என்ற பெண்ணுடன்…

Read more

குடும்பத் தகராறு… மதுபோதையில் அரை நிர்வாணமாக மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள ரெட்டி காலனி பகுதியில், குடிபேட்டா பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சிரீஷா என்ற பெண் அதிகாரி, தனது கணவர் ரவி பிரசாத் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத், மதுபோதையில்…

Read more

“நீதான் என் வாழ்க்கைக்கு இடஞ்சல்” பாலூட்டும் போது குழந்தையுடன் எரிந்த தாய்…. கள்ளக்காதலி செய்த கொடூரம்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நாகேஷ் யாதவ் என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பில் இருந்த சுஜாதா என்ற பெண், நாகேஷின் மனைவி மம்தாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பைத் தடுத்ததால் ஆத்திரமடைந்த சுஜாதா, திட்டமிட்டு பெட்ரோல் மற்றும் கத்தியுடன் நாகேஷின்…

Read more

அம்மா தூங்குறாங்க, நீங்களும் தூங்குங்க.. இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் காட்டி குழந்தைகளிடம் தந்தை சொன்ன பகீர் வார்த்தை.. வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் தான் தாங்க முடியல.. கொடூரம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி ஹைடெக் சிட்டியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். ஆஞ்சநேயுலு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதாலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாலும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தாயுடன் பைக்கில் பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுவன்… ராணுவ வாகனத்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் பரிதாபம்… துடிதுடித்து போன உயிர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் திருமலகிரி பகுதியில் புதன்கிழமை காலை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுவன் ராணுவ வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ பொதுப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more

1 இல்ல 2 இல்ல 1001 பேர்…. இன்ஸ்டாவில் ஆசை காட்டி மோசடி…. ஒரு நபர் கிட்டயே 14 லட்சமா….? சிக்கிய ‘மிஸ்டர் & மிஸஸ்’ கில்லாடிகள்….!!

தெலங்கானாவில் சமூக வலைதளங்கள் மூலம் அரங்கேறிய ஒரு மிகப்பெரிய மோசடியை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களுக்கு வலை விரித்துள்ளனர். மனைவி அழகாகப் பேசி ஆண்களைக் கவர்ந்து நேரில் வரவழைக்க, அவர்கள் தனிமையில் இருக்கும்போது கணவர்…

Read more

​”அப்பா, அம்மாவை கவனிக்கலையா? சம்பளம் கட்” – முதல்வரின் அதிரடி சட்டம்….!!

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, முதியோர்களைப் பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன்படி, அரசு வேலையில் இருக்கும் ஊழியர்கள் யாராவது தங்கள் வயதான பெற்றோர்களைச் சரியாகக் கவனிக்காமல் கைவிட்டால், அரசாங்கம் அவர்களின் சம்பளத்தில் நேரடியாக…

Read more

பட்டப்பகலில் நடந்த திருட்டு… நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் ராம்பள்ளி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று மதியம் துணிச்சலான கொள்ளை முயற்சி ஒன்று நடைபெற்றது. முகத்தை மூடிக்கொண்டு கடைக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்த கடை உரிமையாளரையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கி மற்றும் கோடரியைக்…

Read more

என்ன கொடூரம் இது….? மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்க….? ஹாரியாக வேடிக்கை பார்த்த சக மாணவிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

தெலுங்கானா மாநில அரசு கல்லூரியில் நிகழ்ந்த இந்த மனிதத்தன்மையற்ற செயல், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் முறையாகக் கவனிக்கப்படாதபோது அவை எவ்வளவு மோசமான இடங்களாக மாறுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. வைரலாகி வரும் அந்த…

Read more

திருமணமாகி 20 நாளிலே பிரிந்த தம்பதி… 17 ஆண்டுகள் கழித்து கிடைத்த விவாகரத்து… நீதிமன்றம் அதிரடி…!!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2008 ஆண்டு ஸ்ரீகாந்த்…

Read more

உறவினர்கள் போல நடித்து திருமண மண்டபத்திற்குள் புகுந்த 2 பெண்கள்… செல்போன் மற்றும் கைப்பைகளை திருடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்திராயங்குட்டா பகுதியில் திருமண விழா ஒன்றில் விருந்தினர்களைப் போல வேடமணிந்து வந்த இரு பெண்கள், அங்கிருந்தவர்களின் கைப்பைகள் மற்றும் விலை உயர்ந்த செல்பேசிகளைத் திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   Two women…

Read more

அடப்பாவமே… திருமணமான ஆணை காதலித்த 11ம் வகுப்பு மாணவி… கௌரவ கொலை செய்த பெற்றோர்… அம்பலமான தந்தையின் நாடகம்…!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சைதாப்பூர் மண்டலத்தில் உள்ள சிவராம்பள்ளி கிராமத்தில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி அர்ச்சனா, தனது பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம்…

Read more

“என்னால சொல்றதெல்லாம் செய்ய முடியாது” பிக்பாஸ்கெட் நிர்வாகத்தை அலறவிட்ட ஊழியர்…. பின்னணியில் நடந்த ஷாக் மூவ்….!!

தெலுங்கானா மாநிலம் யூசுஃப்குடாவில் உள்ள பிக்பாஸ்கெட் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அனைவரும் சாண்டா கிளாஸ் தொப்பி அணிய வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டது. ஆனால், அங்கு வேலை செய்யும் டெலிவரி பாய் ஒருவர், “என்னால்…

Read more

மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட சிறுமி… அதி வேகமாக வந்த லாரி கவிழ்ந்த கோர விபத்து… இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி அருகே உள்ள ஒரு சந்திப்பில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அங்கிருந்த கடை ஒன்றின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

அட இது நல்லா ஐடியாவா இருக்கே… பயிர்களை நாசம் செய்யும் குரங்குகள்… கரடி போல் வேடம் அணிந்து… வைரலாகும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் லிங்காப்பூர் கிராமத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பாஞ்ச் கும்மாரி ரஞ்சித் என்பவர், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கரடி வேடமணிந்து குரங்குகளைத் துரத்திய வினோதச் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரத ராஷ்டிர சமிதி கட்சி…

Read more

அடப்பாவமே… பெத்த பிள்ளையைக் கூட விற்க துணிந்த தாய்.. மது போதைக்கு அடிமையான பெண்.. ரூ. 2 லட்சத்திற்கு 2 மாத குழந்தையை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மதுப் பழக்கத்திற்காக இரண்டு மாதக் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பி.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மனைவியான லட்சுமி என்பவருக்கு மது…

Read more

காதலியின் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவன்…. கிரிக்கெட் மட்டையால் தலையில் ஓங்கி அடித்த தாய்… துடிதுடித்துப் போன உயிர்… அதிர்ச்ச சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள தன் காதலியின் வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, காதலியின் தாயார் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 19 வயது இளைஞர் என்றும், அவர் பி.டெக் படித்து வந்தார்…

Read more

“லிவ் இன் உறவில் இருந்த பெண்”… சந்தேகத்தால் மனைவியை குத்தி கொன்ற கணவன்… ரத்த கரையுடன் கடையில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், திங்கட்கிழமை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கள்ள உறவுச் சந்தேகத்தின் காரணமாக, தன் ‘லிவ்-இன்’ துணையால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைன்சா மண்டலத்தின் கும்சரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அஸ்வினி…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… சிக்கன் குழம்பு சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்… எலும்பு தொண்டையில் சிக்கி… பரிதாபமாக போன உயிர்…!!!

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், எல்லாரெட்டிப்பேட் மண்டலம், கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா (45). இவர் தள்ளுவண்டி ஆட்டோ ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் கோழிக்கறி சமைத்து, மதிய உணவு உண்டபோது துரதிர்ஷ்டவசமாக ஒரு கோழி எலும்பு…

Read more

ரீல்ஸ் மோகம்… நடுரோட்டில் 2 ஓடும் ஸ்கூட்டர்களில் நின்று ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்கள்…. அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அத்தாபூர் எக்ஸ் சாலைகள் அருகே, ஒரு இளைஞர் இரண்டு ஓடும் ஸ்கூட்டர்களில் நின்று கொண்டு அபாயகரமான சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. உள்ளூர் மக்களால் அவர் ‘ஹைதராபாத் அஜய் தேவ்கன்’…

Read more

“6 வருஷமா காதலிச்சேன்”… திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… துடிதுடித்து போன உயிர்…!!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து திரும்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது ஆறு வருடக் காதலில் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோன்சண்டா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி…

Read more

ஓடுற ட்ரெயின்ல இருந்து இப்படித்தான் இறங்குவீங்களா…? சட்டென காப்பாற்றிய பயணிகள்…. வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் உள்ள காச்சிக்குடா ரயில் நிலையத்தில் ஒரு பெரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. மணிதீப் என்ற இளைஞர், தான் ஏறியது தவறான ரயில் என்பதை உணர்ந்தவுடன், ரயில் நடைமேடையை விட்டு நகர்ந்து ஓடத் தொடங்கியபோது அவசரத்தில் இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத…

Read more

வெட்கக்கேடு! ஐயப்ப சாமிக்கு மாலை போட்டுட்டு இப்படி பண்ற…. பீர் பாட்டிலோடு சிக்கிய நபர்…. கோபத்தில் கொந்தளித்த ஐயப்ப பக்தர்கள்…. இணையத்தில் கண்டனம்….!!

இந்து மதத்தில் மிகவும் புனிதமான விரதங்களில் ஒன்று அய்யப்ப மாலை அணிவது. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் தொடங்கும் இந்த 41 நாள் கடுமையான விரதத்தை, அய்யப்ப சுவாமியின் மீது உள்ள பக்தியையும், நேர்மையையும் காட்டுவதற்காக பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். மாலை அணிந்த பக்தர்கள்…

Read more

“எனக்கு கல்யாணம் பண்ணனும்” அடம் பிடித்த இளைஞர்…. அதுக்கு இப்படியா பண்ணுவ….? உயர்மின் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி….!!

தெலங்காணா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்தது. ஒரு இளைஞர், தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி, உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து…

Read more

“ஐயோ பிள்ளை போச்சே” தரையில் விளையாடிய 1 1/2 வயது குழந்தை…. விஷப் பாம்பு கடித்து பரிதாப பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!

தெலங்காணாவில் உள்ள ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில், அஷிரெட்டிபள்ளி கிராமத்தில் ஒரு பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு, ரமேஷ்-சுமலதா தம்பதியின் மகள் சேகுட்…

Read more

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! தெருவில் நடந்து போன 7 வயது சிறுமி…. திடீரென பாய்ந்த 10 நாய்கள்…. கதறி அழுத குழந்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!

தெலங்கானாவின் வாரங்கல் நகரத்தில் உள்ள நியூ ஷயாம்பேட் பகுதியில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. 7 வயது சிறுமி ஒருவரை 8-10 தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கின. இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“சாமியின் செருப்பால் ஆசீர்வாதம்” நோயின்றி நலம் கிடைக்கும் என நம்பிக்கை… வித்தியாசமான பாரம்பரியம் அதிசய விழா..!!!

தெலுங்கானா மாநிலம் மேகபூப் நகர் மாவட்டம் ஜட் சர்லா அருகே உள்ள கங்காபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி சென்ன கேசவ சாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் சிறப்பு நடைமுறை பக்தர்களிடம் பெரும் ஆவலையும் பக்திச் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. விழாவின்போது,…

Read more

“சீக்கிரம் விற்று காசு பார்க்கலாம்” கோழியை திருடி சிக்கிய இளைஞர்கள்…. இறுதியில் கோபால் கொடுத்த ட்விஸ்ட்…. போலீசுக்கே ஷாக்….!!

தெலங்காணா மாநிலத்தில் உள்ள மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா பகுதியில் கோபால் என்றவர் வசிக்கிறார். அவர் ஆடு மேய்ப்பதோடு சிறப்பு இனக்கோழிகளை வளர்த்து அவற்றை விற்று வருமானம் பார்த்து வந்துள்ளார். ஒரு சனிக்கிழமை கோபாலும் அவரது மனைவியும் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, வீட்டில்…

Read more

“அரசு பள்ளி”…. மதிய உணவில் கிடந்த தவளை… பெற்றோர்கள் எதிர்ப்பு…!!!

தெலுங்கானாவின் மகபூப்நகர் மாவட்டம் லால் கோட்டா அரசு உயர்நிலை பள்ளியில், மதிய உணவுக்காக வழங்கப்பட்ட பருப்பில் ஒரு தவளை இருந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இதழ்களில் வெளியாகியபடி, எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் பருப்பை கலப்பில் எடுத்து செலுத்திய போது,…

Read more

மனதை உலுக்கிய தற்கொலை… உடல்நலப் பிரச்சினையால் உடைந்த போலீஸ் அதிகாரி… சூர்யாப்பேட்டில் சோகம்…!!

தெலங்கானாவின் சூர்யாப்பேட்டு மாவட்டத்தில், சிறப்பு பிரிவு போலீஸ் உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) 54 வயதான சத்யநாராயணா 2025 அக்டோபர் 11 அன்று மதியம் 1.30 மணிக்கு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஒரு வருடத்திற்கு முன்…

Read more

ஏரியை ஆக்கிரமித்த பாம்புகள்…. பயத்தில் தவித்த மக்கள்…. “நாங்கள் இருக்க கவலை எதுக்கு” களத்தில் இறங்கிய வனத்துறை….!!

தெலங்கானா மாநிலத்தில், சித்திபேட்டா மாவட்டத்தின் ஒரு ஏரியில் பல பாம்புகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி அருகில் வசிப்பவர்கள், திடீரென நீரில் மிதக்கும் பாம்புகளைப் பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அவை விஷமுள்ள பாம்புகள் என்ற சந்தேகமும் உள்ளது.…

Read more

என்கிட்ட வாங்குன 1,500 ரூபாய் தரல…. கரண்ட் கம்பத்தில் ஏறிய நபர்….. அதிர்ச்சி வீடியோ….!!

தெலங்கானாவின் ராஜேந்திரநகரில், வேணுகோபால் என்ற நபர் மது போதையில், தனது நண்பர் 1,500 ரூபாய் கடனை திருப்பி தராததால் கோபமடைந்து, மைலார்தேவ்பள்ளி காவல் நிலையத்திற்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறினார். அவர் “ஜெய் தெலங்கானா” மற்றும் “காவல்துறை ஒழிக”…

Read more

“அந்தப் பெண்ணை நான் காதலிக்கிறேன்”… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்- ஆல் வந்த வினை… வாலிபரை துடிக்க துடிக்க அடித்துக் கொன்ற பெண் வீட்டார்…!!!

தெலுங்கானா மாநிலம் ரேசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (29), அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், பெண் வீட்டார், சதீஷை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளனர். அதே நேரத்தில், அந்த…

Read more

“இது எங்க சங்கம்”… பெற்றோருக்கு வயதானதும் சொத்தை எழுதி வாங்கிவிட்டு வெளியே அனுப்பும் பிள்ளைகள்… வீட்டின் முன்பு சமைத்து உண்ணும் தாத்தாக்கள்… வினோத சம்பவம்..!!!

புதுமை மற்றும் கடுமை சேர்த்த சமூக நீதிகாக “தாத்தாக்கள் சங்கம்” ஒன்று தற்காலிக நீதிபதியாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில், வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க மறுப்பதை தடுக்க, இந்த சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக…

Read more

தொழிலாளர்களுக்கும் போலீசுக்கும் இடையே நடந்த மோதல்… கற்களை எரிந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்… என்ன காரணம்?.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டம், பாலகவீடு மண்டலத்தில் உள்ள டெக்கான் சிமெண்ட் தொழிற்சாலையில் திங்கட்கிழமை, பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் போலீசாரை தாக்கிய கடுமையான சம்பவம் நிகழ்ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளரொருவர் காயம் அடைந்து, மிர்யலகுடா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில்…

Read more

Other Story