வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலி சிம் கார்டு.. ஒருத்தன் செஞ்ச கொலைக்கு இன்னொருத்தர் மாட்டிய சம்பவம்… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா..?

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு…

Read more

நாசிக் பிபிஓ விவகாரத்தில் அதிரடி திருப்பம்… தலைமறைவாக இருந்த TCS பெண் அதிகாரி கைது… அம்பலமான உண்மை…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் பணி இடத் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக, தலைமறைவாக இருந்த எச்.ஆர் மேலாளர் நிதா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி போலீஸாரிடம் சிக்கிய…

Read more

“தம்பியுடன் உல்லாசம்!”.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி..‌ கள்ளக்காதலனுடன் போட்ட ‘பயங்கர’ பிளான்.. போலீசாரிடம் சிக்கிய மனைவி‌..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தனது மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் சித்தி மகனான சரவணனுக்கும் ஜெயந்திக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்து வந்த நிலையில்,…

Read more

“30 வருஷம் ஜெயில்!”.. அதுக்கப்புறம்தான் ஆயுள் தண்டனை.. இளம் பெண் டாக்டர் கொலை வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பணியில் இருந்த இளம் மருத்துவர் வந்தனா தாஸ் (23), சிகிச்சைக்காக வந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும்…

Read more

குடிபோதையில் கணவர் செய்த டார்ச்சர்.. 2 நாட்கள் பிணத்துடன் இருந்த மனைவி.. போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில், ரத்தக்கறையுடன் கூடிய ஒரு சாக்குமூட்டை கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூட்டையை மீட்டுப் பார்த்தபோது, அதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் கைது… பழிக்குப் பழி வாங்கத் துடித்த இளைஞர் படை…!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு தேநீர்க்கடை முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த கோரமான சம்பவத்தில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான்…

Read more

அம்மா தூங்குறாங்க, நீங்களும் தூங்குங்க.. இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் காட்டி குழந்தைகளிடம் தந்தை சொன்ன பகீர் வார்த்தை.. வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் தான் தாங்க முடியல.. கொடூரம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி ஹைடெக் சிட்டியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். ஆஞ்சநேயுலு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதாலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாலும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஒரு பெண்… இரண்டு காதலர்கள்… மிளகாய் பொடி தூவி கோடாரியால் வெட்டிச் சாய்த்த ‘இரண்டாவது’ நபர்… பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கள்ளக்காதல் மோதலில் சலூன் கடை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டம் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ஜம்புல மகேஷ் (24) என்ற வாலிபர், கவேலிகூடா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம்…

Read more

“வெறும் 10 ரூபாய் பணம்”. மது வாங்க காசு தராததால் ஆத்திரம்! முதியவரை கத்தியால் குத்திச் சாய்த்த 17 வயது சிறுவன். நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த உயிர்.. அதிரவைக்கும் கொடூரம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா, கொத்தப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டாடாஜி (49). இவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மது வாங்குவதற்காக ரூ.10 தருமாறு கேட்டுள்ளான்.…

Read more

பயங்கரவாதி அபுபக்கர் மீது அடுத்தடுத்து பாயும் கொலை வழக்குகள்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் என்பவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். இதையடுத்து அபுபக்கர் ஆந்திரா ராயசூட்டி எனும் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு… குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… புது மாப்பிள்ளை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கொலை செய்ததே மனைவிதான்…? பரபரப்பு பின்னணி..!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை..‌. ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

ராமஜெயம் கொலை வழக்கு…. விசாரணை அதிகாரிகள் மாற்றம்… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது. அந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. ஜெயக்குமாருக்கு பதில் திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

“இந்தியா-கனடா உறவில் விரிசல்”… ஜஸ்டின் ட்ரூட்டோ தான் காரணம்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் தெரிவித்தார். ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறியதாவது, நிஜ்ஜார் கொலை வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு”… மரண தண்டனை ரத்து…. அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவு…!!!

சென்னையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சொத்து பிரச்சனைக்காக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், அவருடைய…

Read more

அடித்து கொலை செய்துள்ள நடிகர் தர்ஷன்?…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…..!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான தர்ஷன் அவருடைய மனைவி பவித்ரா இருவரும் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சித்திரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி என்ற நபர் பவித்ராவிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை…

Read more

காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…

Read more

2012ல் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் கொலை வழக்கு : திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உட்பட 12 பேர் விடுதலை.!!

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னால் எம்எல்ஏ ரங்க நாதனை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜர் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்…

Read more

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கு…. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

திமுகவின் முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் உட்பட 5 பேர்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more

Other Story