கரூரில் பகீர் சம்பவம்… மாணவர்கள் கண்முன்னே தலைமை ஆசிரியையைத் தாக்கிய இடைநிலை ஆசிரியை.. வெளியான திடுக்கிடும் வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!”

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் புவனா என்பவருக்கும், அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றும் கலைமதி என்பவருக்கும் இடையே நிலவிவந்த மோதல் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. ஆசிரியை கலைமதி முறையாகப்…

Read more

வகுப்பறையில் குடுமிபிடி சண்டை…! ஹெட் மாஸ்டருக்கு ஆசிரியருக்கும் கிளாஸ் ரூமில் பயங்கர ஃபைட்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்.. கரூர் அரசு பள்ளியில் அதிர்ச்சி… வீடியோ வைரல்..!

கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சக மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடையும் வகையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக…

Read more

இன்ப சுற்றுலா…! ஊட்டியில் ரூம்… பேராசிரியரை ஆசை காட்டி சீரழித்த உடற்கல்வி இயக்குனர்… ஜாதியை காரணம் காட்டி அதற்கு மறுத்ததால் பேரதிர்ச்சியில் காதலி… அடுத்து நடந்த ஷாக்..!!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் (33) என்பவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியையும் இவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா…

Read more

  • July 14, 2026
“எதுக்காக இன்னும் நடவடிக்கை எடுக்கல..?” த.வெ.க பிரமுகர் மீது பாய்ந்த பாலியல் புகார்…. கனிமொழி எம்பி அதிரடி கேள்வி….!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக (த.வெ.க) நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட…

Read more

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 கோடி பரிசு.. இத மட்டும் செய்யுங்க போதும்.. தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அதிரடி அறிவிப்பு..!

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி அறநிலையத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இந்த நிலங்களை ரூ.25…

Read more

அடக்கடவுளே..! “முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் டிஎஸ்பி கையை நறுக்குனு கடித்து வைத்த தவெக தொண்டர்”.. உள்ளே விடாததால் ஆத்திரம்… பகீர் வீடியோ…!

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று…

Read more

“10 வருஷமா வராத அப்பாவுக்கு இப்ப அரசு வேலையா?”.. கரூர் கலெக்டர் ஆபீஸ் வாசலில் கதறிய தாய்.. அதிகாரிகள் செய்த குளறுபடி..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

“முதலமைச்சர் கூட்டத்துல என்னை ஏன் சேர்க்கல?”.. மகனை இழந்த தந்தை எழுப்பிய பகீர் கேள்வி.. 10 லட்சம் நிவாரணத் தொகையால் வெடித்த குடும்பப் பூசல்..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், துயரச் சம்பவத்தில் தனது மகனை இழந்த சாந்தி என்பவருக்குத் தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தையான கந்தசாமி என்பவர், தனக்கு அரசாங்கத்தின் சார்பில்…

Read more

  • July 10, 2026
“31 குடும்பங்களுக்கு அரசு வேலை!” கரூரில் நெகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! கல்வித்தகுதி இல்லாத பெண்ணுக்கு 10 லட்சம் நிதியுதவி!

கரூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாநாட்டுப் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட 31 பேரின்…

Read more

  • July 10, 2026
“அவங்க பேச்சுக்கு இங்க இடமில்லை…. நமக்கான இடத்தை பறிக்க விடமாட்டோம்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சீறிய முதலமைச்சர் விஜய்….!!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், தென் மாநிலங்களின்…

Read more

  • July 10, 2026
“அரசு ஆபீஸுங்கள்ல ஒரு பைசா லஞ்சம் இல்லை.. வேலை எல்லாம் இப்ப ‘டக் டக்’னு நடக்குதுன்னு ஜனங்க சொல்றாங்க!” விஜய் விடுத்த அந்தப் பரபரப்பு எச்சரிக்கை..!!

“தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஆபீஸுங்கள்ல ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வேலை எல்லாம் இப்ப ‘டக் டக்’னு நடக்குதுன்னு ஜனங்க பேசிக்கிறதை கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!” என்று கரூரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்…

Read more

  • July 10, 2026
​”அரசியல் சதிக்கு முற்றுப்புள்ளி” இனி யாரும் நினைச்சு கூட பார்க்கக் கூடாது…. கரூரில் நினைவுச் சின்னம்…. முதலமைச்சர் விஜய் அதிரடி….!!

கரூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், கடந்த ஆண்டு தவெக மாநாட்டுப் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் காம்பாஸநேட் அரசு வேலைவாய்ப்பு ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது அந்த சோகமான சம்பவத்தை நினைவு கூர்ந்து, தவெக…

Read more

  • July 10, 2026
“நான் இப்போ பேசுற மாதிரி அவங்களால ஓப்பனா பேச முடியுமா.. அந்த தில்லு இருக்கா, அந்த திராணி இருக்கா?” மேடையில் பயன்படுத்திய அந்த ‘ஒரு வார்த்தை’.. அதிர்ந்து போன எதிர்க்கட்சிகள்..!!

“நம்ம மேல இவ்வளவு குறை சொல்றாங்களே, நான் இப்போ பேசுற மாதிரி ஓப்பனா பேச அவங்களுக்கு அந்த தில்லு இருக்கா, அந்த திராணி இருக்கா?” எனத் தமிழக முதலமைச்சரும் தவெக  தலைவருமான விஜய், கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திமுக…

Read more

  • July 10, 2026
“அவனப் போய் பார்…. இவனப் பார்னு அலைக்கழிக்கல” ஒரு பைசா லஞ்சம் இல்ல…. கரூரில் கெத்து காட்டிய முதலமைச்சர் விஜய்….!!

கரூர் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு நிர்வாக சீர்திருத்தம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ​அவர் பேசுகையில், “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் பிளட்லயே ஊறிப்போய்…

Read more

  • July 10, 2026
“நான் அன்னைக்கு காவல்துறையினரைத்தான் முழுசா நம்பினேன்.. ஆனா அவங்க மொத்தப் பழியையும் என் மேல போட்டு நாடகம் ஆடிட்டாங்க!” கரூரில் திமுக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் ஆக்ரோஷப் பேச்சு..!!

“நான் அன்னைக்கு காவல்துறையினரைத்தான் முழுசா நம்பினேன், ஆனா அவங்க மொத்தப் பழியையும் என் மேல போட்டு நாடகம் ஆடிட்டாங்க!” என்று கடந்த ஆண்டு கரூரில் நடந்த கோரமான கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக கரூர்…

Read more

  • July 9, 2026
கரூருக்குப் பறக்கும் முதல்வர் விஜய்…. 32 பேருக்கு அதிரடியாக அரசு பணி நியமன ஆணை – முழு விவரம்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு அதிரடிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 41 பேர்…

Read more

“சிபிஐ விசாரணையை பாதிக்கும்!”… கரூர் நெரிசலில் பலியான 41 பேர் குடும்பங்களுக்கு அரசு வேலை தரக் தடை.. மெட்ராஸ் ஹைக்கோர்ட்டில் புதிய வழக்கு..!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் துரதிர்ஷ்டவசமாகத் தங்களது உயிரை இழந்தனர்…

Read more

41 குடும்பத்த பார்த்தா பொறாமையா இருக்கு… “படிச்ச எங்களுக்கு இல்ல.. அவங்களுக்கு அரசு வேலையா?!” விஜய் கொடுத்த உத்தரவாதத்தால் கொந்தளித்த வாலிபர்!

கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்பொழுது அரசியல் மற்றும் சமூக…

Read more

Breaking: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்..! “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தலைமறைவா”..? போலீஸ் வலைவீச்சு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்த வழக்கில் 5 பேர் கைது…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி…

Read more

  • June 4, 2026
“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!

“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர்  செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…

Read more

“முதலமைச்சர் விஜய்க்கு இப்படியொரு தீவிர பெண் தொண்டரா?”… கரூரையே உற்று நோக்க வைத்த நெகிழ்ச்சி காட்சி…!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.…

Read more

  • May 20, 2026
கரூர் துயரச் சம்பவத்தின் ‘பகீர்’ பின்னணி! – 10 காவல் ஆய்வாளர்கள் மண்டலம் விட்டு மண்டலம் அதிரடி மாற்றம்! – கோட்டையிலிருந்து பறந்த ரகசிய உத்தரவு..!!

கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, அங்குப் பாதுகாப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி, மாவட்ட டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்களைத் தமிழக அரசு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அந்தச் சம்பவத்தின்…

Read more

“என்னை ஏமாத்துனா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்!”.. காலேஜ் பொண்ணுக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டிய காதலன்.. 5 வருஷ காதல்.. கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

கரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் மாணவி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தற்கொலை மிரட்டல்…

Read more

“விளையாட்டு வினையானது!’.. ஆசை மகனைப் பலிகொண்ட கார்.. மூச்சுவிட முடியாமல் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்..!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின்…

Read more

“மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டார்!”… “அப்போது இருந்த பழனிசாமி வேறு, இப்போது இருக்கும் பழனிசாமி வேறு”… கரூரில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ‘மின்னல்’ வேக பிரசாரம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கரூர் மாவட்டத்தில் செந்தில்…

Read more

  • March 29, 2026
“41 பேர் பலியான சோகம்!” – வழக்குகளைத் தாண்டி மதியழகனுக்குக் கிடைத்த வாய்ப்பு.. விஜய்யின் ‘நச்’ முடிவால் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தின்…

Read more

பாமக தலைவர் மகன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கொந்தளித்த ராமதாஸ்… போதையில் நடந்த கொடூரம்… பரபரப்பு அறிக்கை.!

கரூர் மாவட்ட பாமக தலைவர் தமிழ்மணியின் மகன் கவின், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  இரவு தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், கவின் இன்று…

Read more

விஜய் வருவது உறுதி, அதிமுகவுக்கு இதுவே கடைசி தேர்தலா?… ஜோதிமணி கருத்தால் பற்றி எரியும் தமிழக அரசியல்…!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் சமீபத்திய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

Read more

“பெண்களை இப்படியா பேசுவது?” – பாஜக மாவட்ட தலைவரின் ஆபாசப் பேச்சு.. கொந்தளித்த ஜோதிமணி எம்.பி.. வெடித்தது அடுத்த சர்ச்சை..!!

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகப் பேசியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், பொதுவாழ்வில் இருக்கும்…

Read more

  • February 3, 2026
“அதிமுகவின் கொங்கு மண்டல ஆசையை தூள் தூளாக்கும் திமுக…!” – கரூரில் அடியோடு சாய்ந்த அம்மா பேரவை! 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்.. செந்தில் பாலாஜி போட்ட ‘மாஸ்’ ஸ்கெட்ச்..!!

தமிழகத்தின் மேற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கரூரில் அதிமுகவின் முக்கியப் பிரிவான அம்மா பேரவையின் தெற்கு நகர இணைச் செயலாளர்…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மணற்கொள்ளை முதல் செய்தியாளர் தாக்குதல் வரை.. சீமான் அடுக்கும் பகீர் புகார்கள்.. கரூரில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும்…

Read more

அதிர்ச்சி.. ஒரே நாளில் 6 பேருக்கு நாய் கடி.. துண்டான விரல்.. தெருவில் சென்றவர்களை வேட்டையாடிய வெறிநாய்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று வெறிநாய் ஒன்று பயங்கர அட்டகாசம் செய்தது. அந்தத் தெரு வழியாக நடந்து சென்ற சவுராபானு என்ற மூதாட்டியை எதிர்பாராத விதமாகத் தாக்கிய அந்த நாய், அவரது கை விரலை…

Read more

சிபிஐ-யின் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை… உடைந்து போனாரா விஜய்?… அலுவலகத்தில் நடந்தது என்ன?… போலீசை தான் நம்பினேன்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!!

கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த விசாரணையின் போது, கூட்ட நெரிசல்…

Read more

நாட்டையே உலுக்கிய கரூர் விவகாரம்..! தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறதா..? நிர்மல் குமாரின் பதில் இதுதான்..!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ்…

Read more

  • December 28, 2025
“தமிழகத்தையே உலுக்கிய குளித்தலை சம்பவம்..!” விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கொந்தளிக்கும் பொதுமக்கள்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 7 வயது சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமியை, சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி…

Read more

  • December 27, 2025
திமுக, பாமகவுக்கு அதிர்ச்சி..!” அதிமுகவில் ஐக்கியமான முக்கிய நிர்வாகிகள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிரடி. கரூர் அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாமக மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. கரூரில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்ற நிகழ்வில், பாமக கரூர் மேற்கு மாவட்டத்…

Read more

  • December 7, 2025
அண்ணன் தங்கை உறவு!’ – “காதலைத் தவிர்த்ததால் ஆத்திரம்” பள்ளி மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து… இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதால் அதிர்ச்சி…!!

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த குற்றச்சாட்டில், பழ வியாபாரி புகழேந்தி என்பவரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த…

Read more

‘எதிர்காலம் தெரியாமல் எடுத்த முடிவுகள்” 16 வயது மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தூக்கு… நடந்தது என்ன?

சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான…

Read more

“8 வயது மகனுடன் பிச்சை எடுத்த போலீஸ்காரர்”… குற்றவாளியுடன் பெண்ணை சீரழித்து விட்டு பிளான் போட்டு அரங்கேற்றிய நாடகம்…. பரபரப்பு தகவல்கள்…!!!

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). திருமணமான இவருக்கு 8 வயது மகன் உள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன், தொழிற்பேட்டை பகுதியில் ஒரு…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 23, 2025
அதிமுக, தேமுதிகவுக்கு அதிர்ச்சி! செந்தில் பாலாஜி முன்னிலையில் முக்கியப் பிரமுகர்கள் கட்சி தாவல்! கரூர் அரசியலில் பலம் கூட்டும் திமுக..!!!

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, பரப்புரை எனப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதேசமயம், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகியான செந்தில்…

Read more

  • November 10, 2025
அதிமுகவுக்குப் ஷாக்! – செந்தில் பாலாஜி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்! ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடரும் ‘நகர்வு’ – பரபரக்கும் கரூர் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மற்ற கட்சிகளின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் அதிமுகவுக்குப் போட்டியாக…

Read more

  • October 27, 2025
காலையிலேயே விஜய்க்கு அதிர்ச்சி.! “த.வெ.க. வட்டச் செயலாளர் உட்பட 25 பேர் திடீரென செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்” கரூர் அரசியலில் பரபரப்பு..!!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கரூர் மேற்குப் பகுதி 44-வது வார்டைச் சேர்ந்த வட்டக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், வார்டு துணைச் செயலாளர் வீராசாமி உட்பட 25 பேர் நேற்று (அக். 26) திடீரெனக் கட்சியில் இருந்து…

Read more

  • October 22, 2025
Breaking Update!: கனமழை காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!

திருப்பூர்,கரூர்  மாவட்டத்தில் இன்று (அக்.22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.22) பரவலாகும் கனமழை காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கொட்டியடி மழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள்…

Read more

  • October 13, 2025
Big Breaking : “புதிய கட்டத்தை எட்டியது”… விஜய்க்கு கிடைத்த முதல் வெற்றி- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

கரூர் மாவட்டத்தில்  தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டுமெனக் கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு…

Read more

  • October 9, 2025
FLASH : செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு – மேற்கு மண்டல வெற்றி ரகசியம் இதுதான்..! பரபரப்பான அரசியல் களம்..!!!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை புதிய பொறுப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 39 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக…

Read more

  • October 4, 2025
செந்தில் பாலாஜி பிரெஸ் மீட் : பொய் சொல்றத நிறுத்திக்கோங்க…. வீடியோ ஆதாரத்துடன் எச்சரித்த தவெக முக்கிய நிர்வாகி…!!

கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, முக்கிய அரசியல் பிரமுகர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “காலை முதல் இரவு வரை தலைவனை பார்ப்பதற்காக வந்த தொண்டர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில்கூட…

Read more

  • October 4, 2025
“தலைவர் இமேஜை கூட ஒன்னும் பண்ண முடியாது” விஜய்-காக நேரடியாக களமிறங்கிய சிபி சத்யராஜ்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

கரூர் சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தமிழக வெற்றி கழகத்திற்கு தங்களது ஆதரவை அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் சூழலில், பிரபல நடிகர் சத்தியராஜ் குடும்பத்தில் இருந்து வெளிவந்த 3 விதமான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளன. நடிகர்…

Read more

  • October 4, 2025
“தோழர்களே அவரசரப்படாதீங்க” “யாராலும் காப்பாற்ற முடியாது” மதுரை TVK அட்வைஸ் இணையத்தில் வைரல்…!!

கரூரில் மனிதனால் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தரப்பினர் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல், அதன் பின்னணியில் ஆளுங்கட்சி சதி, கூட்டத்திற்குள் அந்நியர்கள் புகுந்து விட்டனர் போன்ற வாதங்களை முன்வைத்து அரசியல்  செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அந்த தரப்பினர் மக்கள் முன்னிலையில்…

Read more

Other Story