சிபிஐ-யின் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை… உடைந்து போனாரா விஜய்?… அலுவலகத்தில் நடந்தது என்ன?… போலீசை தான் நம்பினேன்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!!
கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த விசாரணையின் போது, கூட்ட நெரிசல்…
Read more