அதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

“திடீரென வெடித்த எந்திரம்”…. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து… சிவகாசியில் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு…

Read more

கள்ள ஓட்டு போட சொல்றாங்க…. இதுதான் ஜனநாயகமா..? குமுறிய பெண்…!!

கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன்,…

Read more

“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

சொன்னதை செஞ்சுட்டாங்க…! தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்…. வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை…

Read more

இந்தியாவில் உருவாகும் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்…. அதுவும் தமிழ்நாட்டில்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…

Read more

சைக்கிள் ஓட்டிச்சென்ற பிணம்…. தெறித்து ஓடிய மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த…

Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ…. 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது. இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில்…

Read more

“வீட்டில் சிறை வைக்கப்பட்ட பள்ளி மாணவி”… வாலிபர்களின் வெறிச்செயல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த…

Read more

“468 மது பாட்டில்கள் பறிமுதல்”…. திமுக நிர்வாகி கைது… போலீஸ் அதிரடி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை …

Read more

பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்ந்ததா, குறைந்ததா…? விலை நிலவரம் இதோ…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் அறையில் ரூ.11 லட்சம் பறிமுதல்…. வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி..‌..!!

திமுக கட்சியின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

ஷாக்…! கணவன்-குழந்தையை தவிக்க விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

அடக்கடவுளே…! மனைவியை கொன்று விட்டோம் என நினைத்து கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு… செல்போனால் நேர்ந்த விபரீதம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷாபுரத்தில் முத்துராமன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் முத்துராமன் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்போனில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

“முதல் மனைவியுடன் தகராறு”… ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கொடூரமாகக் கொன்ற மகன்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌…

Read more

அண்ணன் இறந்த சோகத்தில் தங்கையும் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டம் குளத்துப்பட்டி பகுதியில் பிச்சை (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 அக்காள்கள் மற்றும் ஒரு தங்கை இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பிச்சையின் சித்தப்பா மகளான தங்கம்மாள் என்பவர் சிறு…

Read more

மது போதையில் தகராறு… ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பின் நடந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

“மது போதையில் இருந்த வாலிபர்”…. உதவி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். சம்பவ நாளில் இவருடைய வீட்டின் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இவரை கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பி…

Read more

இன்று (16.04.2024) 32-வது நாளாக மாற்றமில்லை… பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் இதோ…!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

அட…! இப்படியா செய்வது…? கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்….. அலறியடித்து ஓடிய நோயாளிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு…

Read more

“தேர்தலை புறக்கணிக்க போகிறோம்”… தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும்…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

தஞ்சாவூருக்கு ஏப். 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை புரிகிறார்கள். பல்வேறு சிறப்புகள் மிகுந்த தஞ்சை பெரிய கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

Other Story