வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி… “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான கணவர்…. கொடூர சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் முருகவேல்- சுமித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக திருப்பூரில் இருந்த போது சுமித்ராவுக்கும் கரூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. முனியாண்டிக்கு ஏற்கனவே…

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமுதுண்ணாகுடி கிராமத்தில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்துரு(20) கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த…

Read more

  • February 7, 2025
ஜமைக்கா நாட்டில் நெல்லையை சேர்ந்த வாலிபர் சுட்டுக்கொலை… உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர… தமிழக அரசு நடவடிக்கை..!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம்…

Read more

“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது அதனை சரி செய்யும் பணியில் பட்டாபிராமன் என்பவர் ஈடுப்பட்டுள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ…

Read more

பச்ச புள்ள..! திருமணமாகி 5 வருஷம் கழிச்சு தான்… தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயசு குழந்தை பலி… கதறும் பெற்றோர்..!!

கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும்  நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

உடல் முழுவதும் வெந்து அலறிய இளம்பெண்… உயிர் போகும் நேரத்தில் பிள்ளைகளை நினைத்து கதறல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு…

Read more

“அவளை அனுப்பி வை…” வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை குத்தி கொன்ற மருமகன்….. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அய்யா பிள்ளை தோட்டத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்ச்செல்வி அதே தெருவில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்செல்வியும் காளிமுத்து என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்து வந்தனர்.…

Read more

தாய், தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்…. மனைவிக்கு வீடியோ கால் செய்த வாலிபர்…. பின் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு மலையம்பாக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா….?” இளம்பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள்…

Read more

“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன்… கொலை மிரட்டல் வருது… தவெக நிர்வாகி மீது புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.…

Read more

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி… சாலையில் துள்ளி குதித்த மீன்கள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்.. போலீஸ் தடியடி..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்கள்… 3 “SIR”கள் மீதும் பாய்ந்தது போக்சோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததால் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது மாணவி…

Read more

போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா…‌ உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…

Read more

செல்போனுக்கு வந்த “குறுந்தகவல்”…. வாலிபரின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

புதுச்சேரி லாசப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியில் சபரிவாசன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழில்நுட்ப பட்டதாரியான சபரிவாசன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில நாட்களாக வேலை இல்லாமல் சபரிவாசன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு ஊதியத்துடன் கூடிய வேலை…

Read more

“என்னை விட்டுரு… ப்ளீஸ்…” விடுதிக்குள் அலறிய செவிலியர்…. வாலிபர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப…

Read more

பழிதீர்க்க காத்திருந்த சிறுவன்…. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால்…

Read more

“மாந்திரீகம் செய்து கோடீஸ்வரனாக்குவேன்…” பேருந்து நிலையத்தில் சாமியார் செய்த காரியம்…. திகில் சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருபெரும்பூரில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவரம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகு என்பவர் தனது சொந்த ஊர் கேரளா எனவும், சென்னையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.…

Read more

எங்கள விட்டு போயிட்டிங்களே…! காதல் தம்பதியின் உடலை பார்த்து கதறிய உறவினர்கள்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோம்பை சாலையில் மனோஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மனோஜ் அதே பகுதியை சேர்ந்த தீபிகா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை…. ஆசிரியர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுங்க…. கொந்தளித்த EPS…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும்…

Read more

தங்கச்சி போன துக்கம் இல்லாம ஜாலியா இருக்கியா…? மனைவியுடன் சென்ற காவலரை கொன்ற மைத்துனர்…. பகீர் பின்னணி….!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சிவா – பொன்மணி தம்பதியினர் வசித்து வந்தனர். சிவா நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவா தினமும் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

அதிர்ச்சி….! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இதை யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

அதிர்ச்சி…! கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஐந்து பேர் கிரில் சிக்கன் சாப்பிட்டனர். சிக்கன் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்பு துறை…

Read more

“இப்படி பண்ணீங்கன்னா செத்துருவேன்….” அசால்ட்டாக இருந்த தந்தை…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதரை கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். 15 வயதுடைய தாரணி ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும்…

Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகை… இன்று முதல் 3 நாட்களுக்கு இதற்கு தடை… போலீஸ் அதிரடி…!!

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள்…

Read more

“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு…‌ பெரும் அதிர்ச்சி..!!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…

Read more

FLASH: இன்று பொது விடுமுறை… மொத்தம் 53 பள்ளிகள்… டாஸ்மாக் கடைகளும் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்ததால் தற்போது இடைத்தேர்தல்…

Read more

“எனக்கு தராம நீயே அனுபவிப்பியா”..? நியாயத்திற்காக சென்ற தம்பி… கோபத்தில் மண்வெட்டியால் ஒரே போடு… அண்ணன் செஞ்ச கொடூரத்தால் பறிபோன உயர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம்…

Read more

யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா…? சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான பலே மோசடி…!!!

மயிலாடுதுறை புதுத்தெருவில் ஜீவானந்தம் (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் நகையை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக…

Read more

சென்னையில் பரபரப்பு..! பட்டப்பகலில் சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி… அதுவும் 30 குண்டுகளுடன்… போலீஸ் தீவிர விசாரணை..!!

தலைநகர் சென்னை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுதி. இந்த பரபரப்பான சாலையில ஏகே 47 துப்பாக்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மியாட் மருத்துவமனையின் அருகே இந்த…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு  மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…

Read more

“இன்ஸ்டா காதல்”… கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி… கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்… கணவன் கைது.!!!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு இலக்கியா(31) என்ற மனைவி  இருந்துள்ளார். வெங்கடேஷ்- இலக்கியா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

காலையில் மணக்கோலத்தில் இருந்த உன்னை பிணமாகவா பார்க்கணும்…? திருமணத்தில் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்.!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து…

Read more

கடவுளே.. இப்படியா ஆகணும்…! “இன்று திருமணம்”… புதுமாப்பிள்ளையை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.எம் பட்டி தெற்கு தெருவில் மெய்யப்ப போஸ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று மெய்யப்ப போஸ்க்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான பணிகளில் இரு குடும்பத்தினரும்…

Read more

கல்நெஞ்சமாய் போனதா தாய் மனம்…? முட்டை பொரியல் சாப்பிட்டு உயிருக்கு போராடிய மகள்… வேடிக்கை பார்த்த கொடூரம்… பகீர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சாய்குமார் என்பவருடன்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு… ஆட்சியர் அறிவிப்பு.!!!

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீது கோவில் மற்றும் தர்கா இருக்கும் நிலையில் அது தொடர்பாக இந்து அமைப்பினர் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். அதாவது திருப்பரங்குன்றத்தில் மலைமீது கோவில் செல்லும் வழியில் இஸ்லாமியர்கள் அசைவம்  சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதற்கு தமிழகத்தில்…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

“டிரஸ் முழுவதும் ரத்தம்”… கல்லூரியில் அதுவும் பாத்ரூமில் வைத்து.. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மாணவி… அதிர வைக்கும் பகீர் உண்மை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஒரு 20 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலைய