வெறும் 100 ரூபாய் தான் இருக்கு மேடம்… பேப்பர் இல்ல… அந்த பணத்தைக் கூட விடாமல் பிடுங்கிய அதிகாரிகள்.. பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த வாலிபருக்கு இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக…

Read more

  • July 18, 2026
“ஸ்ட்ரக்சர்ல தள்ள 700 ரூபாய் லஞ்சமா?” ஆட்சி மாறினாலும் காட்சி மாறல…. தவெக அரசுக்கு விடுக்கப்படும் அவசரக் கோரிக்கை….!!

சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில், மனித நேயமற்ற முறையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​அங்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால்…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

  • July 17, 2026
தாசில்தார் டூ ஓய்வு பெற்ற VAO வரை…. 3 மணி நேரம் நடந்த விசாரணை…. பழனி கோவில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி….!!

தமிழகத்தையே உலுக்கி வரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி விவகாரம், தற்போது அடுத்தகட்ட விஸ்வரூபத்தை எட்டியுள்ளது. கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகத் தனிநபர்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்த புகாரின் பேரில், சிபிசிஐடி…

Read more

நீ இன்னும் சாகலையா…? “மதிய உணவுக்காக பிரியாணி மாஸ்டருக்கு தலைக்கேறிய வெறி”… ஒரு நாள் வரலைனா இப்படியா… ஹாஸ்பிட்டலுக்குள் புகுந்து துடிக்க துடிக்க… திருச்சியில் பயங்கரம்..!

திருச்சியில் மதிய உணவு கொண்டு வராத ஒரே காரணத்திற்காக, மனைவியின் மண்டையை உடைத்த கணவன், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வார்டுக்குள்ளேயே புகுந்து, “நீ இன்னும் சாகலையா?” எனக் கத்தியபடி கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகம்…

Read more

  • July 16, 2026
“ரூ.100 கோடி கோவில் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு” அதிர்ச்சியை ஏற்படுத்திய பத்திரப்பதிவு மோசடி…. களத்தில் இறங்கிய சிபிசிஐடி….!!

பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளோடும், நம்பிக்கையோடும் கலந்திருக்கும் புனிதமான கோவில்களின் சொத்துக்களைச் சுரண்டி, தங்களின் பேராசைக்காக வாரிச் சுருட்டும் கும்பலின் கொடூர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பல…

Read more

  • July 16, 2026
BREAKING: பள்ளி வளகத்திற்குள் மாணவனுக்கு கத்திக்குத்து…. சக மாணவர்கள் இருவர் அதிரடி கைது….!!

பள்ளிக்கூடங்கள் என்பது ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்கும் ஆலயமாக விளங்கி வந்த காலம் போய், இன்று மாணவர்களுக்கு இடையே கொலை வெறித் தாக்குதல்கள் அரங்கேறும் பயங்கர இடமாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கையில்…

Read more

  • July 16, 2026
“பணத்தைக் கொடுத்தா வேலைன்னு ஏமாத்துன கும்பல்!” சென்னை மாநகராட்சியில் அதிரடி வேட்டை…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

சென்னை மாநகராட்சியில் லஞ்சப் பேயும், ஊழல் அதிகாரிகளின் அட்டகாசமும் எல்லை கடந்து போய்க்கொண்டிருந்த வேளையில், தப்பு செய்தவர்களைத் தட்டித் தூக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏழை எளிய…

Read more

“கேன்சருக்கு பின்னாடி நாங்க தேடுன அந்த ஒரு விஷயம்….!” தந்தை, மாமனாரின் மரணப் படுக்கையில் உதித்த மாபெரும் இயற்கை உணவுப் புரட்சி…. ஆசிரியை காயத்ரி கண்ணீரோடு தொடங்கிய பசுமை பயணம்….!!!!

வாழ்க்கை நமக்கு எப்போது, எந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது; சிலருக்கு அது வெற்றியில் தொடங்கும், பலருக்கு அது வலியிலிருந்து பிறக்கும். கடலூரைச் சேர்ந்த 38 வயது காயத்ரியின் கதையும் அப்படித்தான். பி.எஸ்ஸி, பி.எட் படித்து, அரசு ஆசிரியைக்கான…

Read more

“பி.எச்.டி. படிச்சுட்டு டாக்ஸி ஓட்டுறாரா?”.. முனைவர் பட்டதாரியின் அவலநிலை.. வைரலாகும் அதிர்ச்சி பதிவு

ஆங்கில இலக்கியத்தில் பி.எச்.டி.  மற்றும் பல்வேறு முதுகலைப் பட்டங்களை முடித்திருந்தும், குடும்ப வறுமையின் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டி வரும் அவலநிலை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில்…

Read more

“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”.. திடீரென மனசு மாறிய புது பெண்.. இளம் பெண்ணின் ஒற்றை வார்த்தையால் மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… வீட்டில் தாய்க்கு நடந்த பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி பகுதியில் வர்ஷா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் அவருடைய உறவினரான யுவராஜ் என்ற வாலிபருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் வர்ஷா திடீரென அந்த…

Read more

“வாத்தி ரெய்டு… பெற்றோர்கள் கவனிக்கல!”.. வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு முடி வெட்டிய தலைமை ஆசிரியர்… கடலூர் அரசு பள்ளியில் நடந்த பரபரப்பான நிகழ்வு..!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி ஒழுக்கமாக இருக்க வேண்டும்…

Read more

Breaking: தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கிய பயங்கரம்..! “அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்திக்குத்து”… ஹாஸ்பிடலுக்குள் பெண் கொடூர கொலை… பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்…

Read more

  • July 15, 2026
“அரசு நினைச்சா ஒரே நாள்ல நடக்கும்” பேருந்து வசதி கேட்ட பள்ளி குழந்தைகள்…. 72 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்…. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்….!!

சிவகங்கை: “ஒரு அரசு நினைத்தால் இவ்வளவு வேகமாகச் செயல்பட முடியுமா?” என்று ஒட்டுமொத்த தமிழகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது சிவகங்கை மாவட்டம் சிறுகப்பட்டியில் நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெகிழ்ச்சிச் சம்பவம்! சில தினங்களுக்கு முன்பு வரை பஸ் வசதி இல்லாமல், கொளுத்தும்…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

சும்மா விடாத பெற்றோர்.. 8 மாசத்துக்கு அப்புறம் தோண்டி எடுக்கப்படும் 5 வயது குழந்தையின் உடல்.. அம்பத்தூரில் பரபரப்பு…!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது இளைய மகள் நெஸ்லின் ரியா, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி காய்ச்சல் காரணமாக ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிசம்பர்…

Read more

லவ் மேரேஜ் பண்ணது ஒரு தப்பா? நெல்லையில் நடந்த கொடூரம்.. நள்ளிரவில் வெறியாட்டம் ஆடிய கும்பல்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

நெல்லை டவுனை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான ஆவுடையப்பன் (37), நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக்…

Read more

  • July 14, 2026
தேனீக்கள் கொட்டியதில் 10-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் காயம்…. பதறியோடிய பெற்றோர்கள்…. அரசுப் பள்ளியில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக கலைந்து வந்த தேனீக்கள் கூட்டம், அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கின.…

Read more

  • July 14, 2026
“கடத்தலில் சிக்கிய மருந்து.. அம்பலமான போலி தொழிற்சாலை..” புதுச்சேரி டூ இலங்கை…. சர்வதேச கடத்தல் நெட்வொர்க் அவுட்….!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பிரம்மாண்ட போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அண்மையில் எல்லையில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப்…

Read more

  • July 14, 2026
​”அந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம் செஞ்சுது..?” கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சிசு; திருப்பூரை உலுக்கிய கொடூரம்!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் சிசு ஒன்று வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை…

Read more

  • July 14, 2026
“எதுக்காக இன்னும் நடவடிக்கை எடுக்கல..?” த.வெ.க பிரமுகர் மீது பாய்ந்த பாலியல் புகார்…. கனிமொழி எம்பி அதிரடி கேள்வி….!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக (த.வெ.க) நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து ஏற்கனவே காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட…

Read more

“அந்தக் குழந்தை என்ன பாவம் செஞ்சது?”… கோவையில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி காட்சிகளுடன் தேடும் போலீஸ்..!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில் ஆதரவற்றுக் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கேட்பாரற்று கிடந்த குழந்தையை  உடனடியாக மீட்ட அதிகாரிகள், அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அந்தப்…

Read more

“106 எம்எல்ஏக்களின் பெயரையும் சரியா சொல்லிட்டா போதும்”… நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்… முதல்வர் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் அதிரடி சவால்…!!!

மதுரையில் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே திமுக…

Read more

என் படத்தில் ஹீரோயினா நடிக்க நீங்க ரெடியா..? “சாமி வேடம் போடணும்”.. இப்பவே முகத்தை மூடிட்டு நிர்வாணமா போஸ் கொடுங்க… நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி..!

திரைத்துறையில் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற இளம்பெண்களின் கனவை முதலீடாக்கி அரங்கேறும் மோசடிகள் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சின்னத்திரை மற்றும் சினிமா துணை நடிகை…

Read more

“மகளை நல்லா பார்த்துக்கோங்க..” ரப்பர் தொழிலாளி கொடுத்த டார்ச்சர்.. வெளிநாட்டு கணவருக்கு வந்த கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40). துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் ஊருக்கு வந்துவிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் துபாய் சென்றுள்ளார். இவருடைய மனைவி அனிஷா (33), பட்டதாரியான…

Read more

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 கோடி பரிசு.. இத மட்டும் செய்யுங்க போதும்.. தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அதிரடி அறிவிப்பு..!

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி அறநிலையத்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இந்த நிலங்களை ரூ.25…

Read more

“அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம்.. எங்களுக்கு ஒரு சட்டமா…?” ராமேஸ்வரத்தில் கேரள டிரைவரிடம் மல்லுக்கட்டிய டிராபிக் போலீஸ்…!

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.…

Read more

“யாரும் இல்லாத நேரமா பார்த்து…”.. பட்டப்பகலில் திருவள்ளூரில் பெண்ணைக் கொன்ற கொடூர கும்பல்… பதறிப்போன ஊர் மக்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனஜா என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரைத் தீர்த்துக் கட்டியதோடு அங்கிருந்த சுமார் 15 சவரன் தங்க…

Read more

2026-ஐ விட 2031-ல தான் தரமான சம்பவம் இருக்கு.. ஆட்சி மாற்றம் உறுதி…! அண்ணாமலை அதிரடி முழக்கம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே , அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’  அரசியல் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வெறும் 38 நாட்களில்…

Read more

“40 நாளில் 3 மரணம்!”… திருச்சியை உலுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. 20 வயது இளைஞரின் பரிதாப மரணம்… கலக்கத்தில் மக்கள்..!!!

திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

“பார்சல் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா?”.. மனைவியின் ரகசியக் காதல்… ஆத்திரத்தில் கணவன் செய்த அந்தப் பயங்கரமான காரியம்… சாத்தூரில் நடந்த கொடூரம்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் என்.ஜி.ஓகாலனியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவிக்கும், பார்சல் டெலிவரி செய்ய வந்த மகாராஜா…

Read more

  • July 13, 2026
“உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..” மதுரை கோர விபத்துக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி நிவாரணம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்,…

Read more

17 வயது சிறுவன் மீது மோகம்..! “2 குழந்தைகளுக்கு தாயான 26 வயது பெண்ணின் விபரீத ஆசை”.. புருஷனை விட்டுட்டு காலேஜ் பையனுடன் ஊர் சுற்றி.. அடுத்து நடந்த பயங்கரம்..!

திருச்சி மாவட்ட மணக்கால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கொடூரமான ரெயில் விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த  ரெயில் முன், இரவு 11 மணியளவில் திடீரென ஒரு ஆண்…

Read more

இனி ஜீரோவில் இருந்து தான் அரசியல் வாழ்க்கை…! “வாரி வழங்கப்படும் பதவிகள்”… தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சி நிர்வாகம் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க.வுக்குச்…

Read more

நான் ஒரு இந்து தான்..! ஆனா வீட்டை விட்டு வெளியே வந்துட்டா… இனி அந்த அரசியல் நமக்கு வேண்டாம்… பாஜக குறித்து முதல் மாநாட்டில் அதிரடியாக பேசிய அண்ணாமலை…!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழல், சாதி-மத அரசியல் மற்றும் பா.ஜ.க குறித்தான தனது நிலைப்பாட்டை அண்ணாமலை மிகத் தெளிவாகவும் ஆவேசமாகவும் விவரித்துள்ளார். தான் முன்பு சார்ந்திருந்த பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க…

Read more

ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்..! அடுத்த நொடியே தவெக ஆட்சி காலி… முதல்வர் விஜய்க்கு அதிமுக ராஜேந்திர பாலாஜி பகீர் எச்சரிக்கை…!!

சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தி.மு.க.வை எதிர்த்துப் பாரம்பரியமாக அரசியல் செய்து வரும் அ.தி.மு.க.வினருக்கு, நேற்று முளைத்த காளானான த.வெ.க.…

Read more

என்னது கனிமொழி எம்பியவே நடக்க வச்சிட்டீங்களா…?! “அமைச்சர் ஸ்ரீநாத் வரார்” என வாகனத்தை மறித்த போலீசார்…!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நேற்று  தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு  வந்தது . இதையொட்டி முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள்…

Read more

உஷார் மக்களே..! வேலை தேடுபவர்களை குறிவைத்து 2 கோடி அமுக்கிய கும்பல்… திடுக்கிட வைக்கும் தகவல்

சென்னை மதுரவாயல் பகுதியில் ‘சாரா இன்போ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, பன்னாட்டு நிறுவனங்களில்  அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய் வரை…

Read more

குழந்தையை பெற்றெடுத்த சிறுமி..! “யாருன்னே தெரியல”.. கடைசியில் காட்டி கொடுத்த டிஎன்ஏ… தவெக பிரமுகர் அதிரடி கைது…!

ஈரோடு மாவட்டம்  மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்…

Read more

“பாதுகாப்பு இல்லமா? இல்ல தப்பிக்கும் மையமா?”… செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் தப்பியோடிய சிறார்கள்.. போலீஸையே அலற வைக்கும் சம்பவம்..!!!

செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3…

Read more

“எதிரி ஒன்னுதான்.. அப்புறம் ஏன் தனித்தனி ரூட்டு…?” விஜய், ஸ்டாலினுக்கு அட்வைஸ்.. திருமாவளவன் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட,…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…

Read more

மாடியில் துணி காய போட்ட பெண்…! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்.. என்ன நடந்தது..?

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மூன்றாவது மாடியில் துணிகளை காய வைக்க முயன்ற லட்சுமி (34) என்ற பெண் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பால்கனியின் தடுப்புச் சுவரில் சாய்ந்து அவர் துணிகளை உலர்த்தியபோது,…

Read more

“பாதுகாப்பா இருக்க வேண்டிய தாத்தாவே இப்படி பண்ணலாமா?” 10-ம் வகுப்பு பேத்தி கர்ப்பம்… பரபரப்பு சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

“பழனி செல்லும் பக்தர்களுக்கு திடீர் ஷாக்!”… ரூ.300 முதல் ரூ.1500 வரை எகிறிய கட்டணம்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தொலைதூர ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்…

Read more

  • July 12, 2026
“சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் இயங்காது” 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து…. பயணிகள் அவதி….!!

சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வழித்தடமான சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புறநகர் மின்சார ரயில்கள் எதுவும் இயங்காது என்று ரயில்வே நிர்வாகம்…

Read more

கஷ்டப்பட்டு படிச்சு வளர்த்து ஆளாக்கின எங்களுக்கு இந்த கதியா..? “காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்”… கண்டுக்காமல் உதறிவிட்டு காதலனுடன் போன மகள்… கண் கலங்க வைத்த சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை  சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பெற்றோரின் கனவுகளையும் வளர்ப்பின் பாசத்தையும் தாண்டி, காதலே வென்றுள்ள ஒரு  சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எம்.டெக் பட்டதாரியான ராஜபிரியா என்பவருக்கும், வை பாலமுருகன் என்பவருக்குமிடையே மலர்ந்த காதலுக்கு, பெண்ணின் வீட்டில் கடுமையான…

Read more

வெறும் 21 நாளில் 90 டன் துணிகள்.. 115 கிலோ செருப்புகள்… ஈமச்சடங்குக்காக தாமிரபரணியை பாழாக்குவதா..? உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை…!!!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஒரு ஜீவநதியை சடங்குகளின் பெயரால் மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் எழுப்பியுள்ளது. ஈமச்சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் டன்…

Read more

அடக்கடவுளே..! “முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் டிஎஸ்பி கையை நறுக்குனு கடித்து வைத்த தவெக தொண்டர்”.. உள்ளே விடாததால் ஆத்திரம்… பகீர் வீடியோ…!

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று…

Read more

Other Story