“3 நாளா வீட்டிலேயே உடல்!.. மனிதநேயம் செத்துப்போச்சா?”.. மயானப் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் உடல்… துறையூரில் நிலவும் பதற்றமான சூழல்..!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,…

Read more

“40 நாளில் 3 மரணம்!”… திருச்சியை உலுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. 20 வயது இளைஞரின் பரிதாப மரணம்… கலக்கத்தில் மக்கள்..!!!

திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

அதுக்கு இப்ப பணம் வேணும்..! “தருவியா மாட்டியா”..? மல்லுக்கட்டிய கணவன்.. மறுத்த மனைவி… குக்கர் மூடியால் மண்டையை உடைத்துக் கொன்ற கொடூரம்..!!

திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச்…

Read more

“300 கி.மீ தூரம் பயணம்!”… திருச்சியில் இருந்து பாம்பன் வரை 800 கிலோ காட்டெருமை நீண்ட தூரம் பத்திரமாக இடமாற்றம்… தமிழக வனத்துறையின் அசாத்திய சாதனை..!!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பாம்பன் பகுதி வரை சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட தூரம் பயணித்து அலறவிட்ட 800 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட காட்டெருமையை, தமிழக வனத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ள வரலாற்றுச்…

Read more

“திருச்சியில் பயங்கரம்!”.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது..!!!

தமிழகத்தையே உலுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை விவகாரத்தில், 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரைத் காவல்துறை தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ளது. திருச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட…

Read more

“திருச்சி நர்சிங் மாணவி மரணத்திற்கு அந்த மருந்து தான் காரணமா?”… ஆய்வறிக்கையில் வெளியான பகீர் தகவல்.. கிண்டி, மயிலாப்பூரில் தீவிரமடையும் சோதனை..!!!!

தமிழகத்தையே உலுக்கிய திருச்சி நர்சிங் மாணவியின் அகால உயிரிழப்புக்குத் தரமற்ற ‘டெக்ஸாமெதாசோன்’ என்ற மருந்து தான் காரணம் என்று தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேட்ச் மருந்தின் மூலக்கூறுகள்…

Read more

‘நினைத்தேன் வந்தாய் 100 வயது’… திருச்சியில் திரண்ட பொதுமக்கள் உருக்கமான பேட்டி… வைரலாகும் உருகிய முதியவர் வீடியோ..!!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தவெக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்வில், அவரைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்த முதியவர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பாடிய வாழ்த்துப் பாடல்…

Read more

“முதலமைச்சரை பார்க்க முண்டியடித்த கூட்டம்!”… திருச்சியில் அராஜகமாக உடைந்த பேரிகார்டுகள்… போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிய தொண்டர்களால் பதற்றம் …!!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கியமான முதலாவது மெகா மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவரைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் (Barricades) தாண்டி குதித்து ஓடிய விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“திருச்சி பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!”… யாசகம் பெற்ற பெண்ணின் 6 மாத பெண் பச்சிளம் குழந்தை கடத்தல்.. அலற வைக்கும் சம்பவம்..!!!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் கஜலட்சுமி என்பவரின் 6 மாத பச்சிளம் பெண் குழந்தை திடீரென மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள மெகா புகார் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. சுமார் 30 வயது…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

“திருச்சி கிழக்குல ‘தளபதி’ ஆட்டம்!”.. 50% ஓட்டுகளை அள்ளி மாஸ் வெற்றி.. கே.என்.நேரு கோட்டையிலேயே கெத்து கட்டிய தவெக.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்று சொல்லப்பட்ட திருச்சி மாவட்டம், இந்த சட்டமன்றத் தேர்தலில் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குள்ள 9 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையால் அந்த…

Read more

“எங்களோட ஒரே புள்ள போச்சே!”… கிணற்றில் குதித்த போது நேர்ந்த விபத்து.. 9ஆம் வகுப்பு மாணவன் பலி.. கதறி துடிக்கும் பெற்றோர்..திருச்சியில் பயரங்கம்..!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே விளையாட்டாக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இடத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகரின் மகன்…

Read more

ப்ராஜெக்ட் செய்ய வந்த இடத்தில் பாலியல் தொல்லை?…. போலீசாரையே அதிர வைத்த மாணவியின் வாக்குமூலம்… இறுதியில் நடந்தது இதுதான்..!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் படிப்பு தொடர்பான பணிக்காகச் சென்னை வந்தபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அபிராம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…

Read more

மீண்டும் திருச்சியில் ஒரு குட் நியூஸ்….? மகளிர் உரிமைத் தொகை உயருதா….? அமைச்சர் கே.என். நேரு கொடுத்த அப்டேட்….!!

தமிழக அரசியலில் ‘திருச்சி மாநாடு’ என்றாலே ஒரு தனி மும்முரம் தொற்றிக்கொள்ளும். வரும் மார்ச் 9-ம் தேதி சிறுத்தனூரில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாடு, 2026 தேர்தலுக்கான வெற்றிக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

உஷார்!.. பிறந்த குழந்தையை கடத்திய கும்பல்… அரசு மருத்துவமனையிலேயே கைவரிசை… 8 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 14) அரங்கேறிய அந்தப் பதைபதைப்பான சம்பவம், ஒரு வழியாகச் சுபமாக முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயின் அருகில் இருந்த பச்சிளம் குழந்தையை, ஒரு மர்ம கும்பல் லாவகமாகக் கடத்திச்…

Read more

அந்த மனசு இருக்கே… இந்த வண்டிக்குள் பாம்பு இருக்கு… சீட்டில் வந்த எச்சரிக்கை… சுதாரித்துக்கொண்ட நபர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் கணபதி என்பவர், நேற்று காலை தனது ஸ்கூட்டரில் திருச்சி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றக் கட்டடம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து அவரது…

Read more

“இன்ஸ்டா மூலம் பழக்கம்”… ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் சமூக வலைதளம் மூலம் அந்தச்…

Read more

​”டிரைவரா.. இல்ல ரவுடியா?” ஏன் வேகமா போறீங்கன்னு கேட்டது தப்பா…. பயணியை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்….!!

திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரின் அராஜகம் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநரிடம், “ஏன் இவ்வளவு வேகமா போறீங்க?” என்று பயணி ஒருவர் நியாயமாகக் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற…

Read more

“நடுரோட்டில் அருவாளோட இப்படியா?”.. 12ஆம் வகுப்பு மாணவனை துரத்திய 17 வயது சிறுவன்…திருச்சியில் கதி கலங்கிய மக்கள்..வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!

திருச்சி மாநகரின் முக்கிய சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த மோதல் சம்பவம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இன்று காலை ஒரு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு பள்ளி சீருடை அணிந்த…

Read more

“மாடர்ன் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களைச் சீரழிக்காதீங்க!”..ஏமாற்றும் ஆண்களுக்கு ஐகோர்ட் ‘வார்னிங்’…முன்ஜாமீன் கேட்ட வாலிபருக்குக் கிடைத்த பதிலடி ..அதிரடித் தீர்ப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர், ஒரு பெண்ணைக் காதலித்து அவருடன் லிவ்-இன்…

Read more

“பாதுகாக்க வேண்டியவங்களே சிதைச்சிட்டாங்க!”.. 6 ஆண்டுகளாக தாத்தா, மாமா உட்பட15 பேர் சிறுமிக்கு செய்த கொடூரம்.. திருச்சியில் கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!

திருச்சியில் பாதுகாப்பாக வளர வேண்டிய 16 வயது சிறுமி, சொந்த உறவினர்களாலேயே 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, அந்தச் சிறுமி 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துன்புறுத்தல்…

Read more

திருநங்கையாக மாற நினைத்த இளைஞர்… பெற்றோரின் ஏற்பாட்டால் நடந்த விபரீதம்…அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார்,…

Read more

“திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பேருந்து”…அரசு பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை… குழப்பத்தில் தவித்த பயணிகள்…!!!

திருச்சியில் அரசு பஸ்களில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்களை எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. இந்த பலகைகள், பஸ்களின் வழித்தடம் மற்றும் செல்லும் இடங்களை தமிழில் தெளிவாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலும் காட்டுகின்றன.…

Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சூலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் பாரதி (21), அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்யப் போவதாக கூறி ஆசை வார்த்தைகளால் அவரை பிரியமாக்கி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்.…

Read more

அடக்கொடுமையே..! “பாலியல் தொல்லை கொடுத்த பாலிடெக்னிக் மாணவர்கள்”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… உயிரை விட்ட மாணவன்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

திருச்சி அருகே உள்ள மண்டையூரில் மம்சாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் மாரீஸ்வரன் (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மண்டையூரில் உள்ள விடுதியில்…

Read more

ஐயோ..! லிப்டில் பொருட்களைக் கொண்டு சென்ற பெண் கணக்காளர்…. தலை நசுங்கி கொடூர பலி… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூரைச் சேர்ந்த துரைராஜின் மனைவி சுமதி (52), காந்தி மார்க்கெட் மயிலம் சந்தையில் உள்ள ஹார்டுவேர் கடையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். மூன்று மாடிகள் கொண்ட அந்தக் கடையில், பொருட்களை மேல் தளங்களுக்கு கொண்டு செல்ல திறந்தவெளி லிப்ட்…

Read more

ஒன்றரை வயது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்… 3 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி சாலையோரத்தில் வசித்து வரும் சபிதா (27), தனது மூன்று குழந்தைகளான பிரஜீத் (8), ரஞ்சித் (5), ரக்சிதா (1.5) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

“என்னோட பேசலனா உன்னோட நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்”… 16 வயது சிறுமியை மிரட்டிய 17 வயது மாணவன்… வெளியான பகீர் பின்னணி…!!

திருச்சி அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த…

Read more

“7 வருஷங்களாக நடந்த வழக்கு”… சீமான் உட்பட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வருகை புரிந்திருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின் விமான நிலையத்திலிருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோவிற்கு எதிராக…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் விபரீதம்… திருச்சியில் சோகம்..!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. 21 பேர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு.!!!

திருச்சியிலிருந்து கோவையை நோக்கி தனியார் மின்சார ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து கோவை கருமத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்…

Read more

அடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…

Read more

முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!

திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

“ரீல்ஸ் மோகம்”… பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க…

Read more

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

தங்கை கணவருடன் தகாத உறவு கொண்ட மனைவி… தட்டிக்கேட்ட கணவர் கொடூர கொலை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”… 5 வயது மகனுக்கு வாயில் மது ஊற்றி பாலியல் தொந்தரவு… 2 பேர் கைது‌.. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப்…

Read more

தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

“5 வருஷமாக அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ”… திருச்சி பட்டதாரி வாலிபர் கைது… முழு நேர வேலையாகவே மாத்திட்டாரு போல… பகீர் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்ற 37 வயதான பட்டதாரி இளைஞர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் வழியாக ஆபாசமான தகவல்களை…

Read more

“பள்ளி விடுதியில்”… மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார்… கண்டுகொள்ளாத வார்டன்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு வார்டனாக பாதிரியார் குழந்தைநாதன் (48)…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… மனைவியின் தலையில் குலவி கல்லை போட்டுக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் அருகே கோணக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (54). இவருக்கு செங்கொடி (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி…

Read more

“படிப்பு தான் எல்லாமே”… தந்தை உயிரிழந்த போதிலும்…. பொதுத்தேர்வு எழுத வந்த 11ம் வகுப்பு மாணவி..!!

திருச்சி அசூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சண்முகத்திற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு…

Read more

பெரும் அதிர்ச்சி…! மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சியில் திருவெறும்பூர் என்ற பகுதி உள்ளது. அங்கு மத்திய அரசின் பொதுத்துறை பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழக மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் பொது மேலாளராக…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

“பிரசவ அறையில் மனைவி”… பிணவறையில் கணவன்… சொல்ல முடியாமல் தவிக்கும் உறவினர்கள்.. தீராத துயரம்… அடக்கடவுளே இப்படியே ஆகணும்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்…

Read more

Other Story