“3 நாளா வீட்டிலேயே உடல்!.. மனிதநேயம் செத்துப்போச்சா?”.. மயானப் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் உடல்… துறையூரில் நிலவும் பதற்றமான சூழல்..!!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,…
Read more