உண்மைக்கு புறம்பாக திரித்து பேசுவதை நிறுத்துங்கள்… திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ. 100 கோடி மோசடி… குற்றவாளி ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ…!!!
திருப்பதி உண்டியல் காணிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரவிக்குமார் என்பவர், தற்போது கண்ணீருடன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் ஒரு பெரிய ஜீயர் மடத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றியதாகவும், கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்றாவது ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம்…
Read more