பாஜக எப்போதும் மகளிர்க்கு ஆதரவாக இருக்கும்…. பிரஜ்வல் பாலிய விவகாரத்தில் அமித்ஷா அதிரடி…!!

300க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரன், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையில் பிரஜ்வல்…

Read more

வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட…

Read more

திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…

Read more

73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. கடும் வெப்பம், குடிநீர் தட்டுப்பாடு…. ஸ்தம்பிக்கும் ஊட்டி…!!!

ஊட்டியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊட்டியில் முதல்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது.…

Read more

1 இல்ல 2 இல்ல எம்பியின் 3,000 ஆபாச வீடியோக்கள் சிக்கின…. பரபரப்பு…!!!

எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்தப்…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடா…? – குடிநீர் வாரியம் விளக்கம்…!!!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என ‘குடிநீர் வாரியம்’ அறிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% அதிகமான நீர் இருப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை இருக்கும் நிலையில் 7 டிஎம்சி…

Read more

பெண்களுக்கு ரூ.1 லட்சம்….. மத்திய அரசின் திட்டம்… எப்படி பயன்பெறுவது….??

இந்தியாவில் ஏழை பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்காகவும் அவர்களை தொழில் முனைவோராக வளர்ப்பதற்கும் மஷிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. சுய உதவிக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. ஒரு பெண்…

Read more

காற்று மாசுபாட்டால் நீரிழிவு நோய்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

லான்செட் மெடிக்கல் ஜர்னல் சமீபத்தில் நடத்திய ஆய்வில், காற்று மாசுபாடு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. காற்று மாசுபடும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகம் என கூறப்பட்டுள்ளது. மாசுபட்ட காற்றில்…

Read more

மக்களே அலெர்ட்…. நாளை(மே 1) முதல் எல்லாமே மாறப்போகுது… அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன….???

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சூழல் பாதிப்படையும் விதமாக பல மாற்றங்கள் அமலுக்கு வரும். அதன்படி வருகின்ற மே 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்…

Read more

பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் (70). இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முதல் மந்திரி…

Read more

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…

Read more

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை…. அதிரடி உத்தரவு…!!

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும்…

Read more

RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தரமான கல்வியை பெற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத்…

Read more

கும்பி எரியுது, குடல் கருகுது, இது ஒரு கேடா…? முதல்வருக்கு எதிராக விமர்சனம்…!!

ஓய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் நேற்று  கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். 2015ல் ஜெயலலிதா கொடநாடு சென்ற போது கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா? என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என்று அப்போதைய திமுக தலைவர்…

Read more

தேவகவுடாவின் மூத்த மகன் ஆபாச வீடியோ விவகாரம்: கைவிரித்த குமாரசாமி…!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மஜத வேட்பாளர் பிரஜ்வால் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவரது பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கர்நாடகா முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான குமாரசாமி கை விரித்துள்ளார். தேவகவுடாவின் மூத்த மகன்…

Read more

Fact Check : ஓட்டுப் போடப் போலி விரல்கள்…. உண்மை என்ன…???

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் மோசடியாக போலி விரல்கள் பயன்படுத்தப்படுவதாக “ஓட்டு போடுவதற்கு போலி விரல்கள்” என புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது உண்மை அல்ல. 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஜப்பானை சேர்ந்த ராகு…

Read more

“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…

Read more

  • April 30, 2024
தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வராது?…. ஷாக் நியூஸ்…..!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதம் முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டு விடும். இவர்களுக்கான சம்பள பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்த நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும்.…

Read more

மே 5 முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பப்பதிவு… உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரம்…

Read more

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு… மக்களே அலெர்ட்….!!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…

Read more

UGC – NET தேர்வு தேதி மாற்றம்…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக UGC- NET தேர்வு வருகின்ற ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வருகின்ற ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் கல்லூரி…

Read more

பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…

Read more

திமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி…. திடீர் அறிவிப்பு….!!!

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் காஞ்சிபுரம் மாவட்டம் திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021ல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கட்சியில்…

Read more

மருத்துவ இதழியல் படிப்பு… மாதம் ஒருமுறை மட்டுமே வகுப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்….!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ…

Read more

உதவி பேராசிரியர் பணிக்கான SET தேர்வு…. விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் SET தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் SET தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்…

Read more

  • April 30, 2024
நவோதயா பள்ளிகளில் 1377 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…

Read more

நாளை மதுரை, புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு….. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில்  மதுரை, புதுக்கோட்டையில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மே 1…

Read more

தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…

Read more

சென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!

2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…

Read more

பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…

Read more

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…

Read more

அபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…

Read more

AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!

சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…

Read more

“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!

LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…

Read more

RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி தரவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசானது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி …

Read more

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“ஆளுநர்… தாத்தா இல்லம்மா” …. நிர்மலா தேவி பேசிய ஆடியோ….!!!!

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா”என நிர்மலா தேவி பேசியதால் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை…

Read more

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை…? நாளை வெளியாகும் அறிவிப்பு…!!

மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா…

Read more

முத்தரசனுக்கு “மார்க்ஸ் மாமணி” விருது… விசிக அறிவிப்பு…!!

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி…

Read more

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை…

Read more

ஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!

சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…

Read more

“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

“பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்”…. வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை… நெகிழச்சி சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம்…

Read more

கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது…!!!

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும்…

Read more

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவிப்பு…!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த…

Read more

உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…

Read more

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்… அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விளங்கியுள்ளான். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது…

Read more

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் M.Phil படிப்புகள் ரத்து… திடீர் அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள் மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களில் M. Phil பட்டப்படிப்பை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட்…

Read more

Other Story