“எனக்கு டாக்டர் ஆகணும்!.. மூத்த குடிமக்களுக்கு MBBS சீட் வேணும்!”.. 71 வயதில் முதியவர் தொடர்ந்த வழக்கு.. மிரண்டு போன நீதிமன்றம்..!!!

நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் துடிக்கும் 71 வயது முதியவர் ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அசோக் பகார் என்ற அந்த முதியவர், மருத்துவப் படிப்புகளில் (MBBS) சேரும் மூத்த குடிமக்களுக்கு…

Read more

“மன உளைச்சலா? தற்கொலையா?”… நிர்வாணமாக ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பெண்ணின் கடைசி திக் திக் நிமிடங்கள்..!!!

ஹைதராபாத்தில் 25 வயதுடைய மென்பொருள் பொறியாளர் ஒருவர், நள்ளிரவில் ஆடைகளின்றி ஓடிச் சென்று கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணிபுரிந்து வந்த தேஜஸ்வினி, கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக…

Read more

“இதை மாதிரி பணக்கார வாழ்கை யாருக்கும் கிடைக்காது!”… சுவிஸ் பெண்ணின் கண்களைத் திறந்த இந்தியக் கிராமம்… வைரலாகும் பெருமையான வீடியோ..!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிக், தனது சொகுசான கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அவர், மேற்கு வங்காளத்தின் தொலைதூர கிராமத்தில் ஒரு இலவச ஆரம்பப்…

Read more

“இது ஒரு அரசியல் பழிவாங்கலா?”.. எம்பி அலுவலக இடிப்பில் சிக்கியுள்ள சர்ச்சைகள்… உயர் நீதிமன்றம் போட்ட அதிரடித் தடை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

மேற்கு வங்கத்தின் தென் பர்கானாஸ் மாவட்டம், அம்டாலா பகுதியில் அமைந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம், இன்று வெறும் இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. சட்டத்தின் துணைகொண்டு இயங்க வேண்டிய இயந்திரங்கள், சட்டம் தன் கையில் இருப்பதாக நினைத்துச் செயல்பட்டபோது, அந்த…

Read more

“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!

கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…

Read more

“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!

அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…

Read more

“அந்த மனசு! இவர் தாங்க உண்மையான போலீஸ்!”… சிறுமிக்கு காவலரின் நெஞ்சை நெகிழ வைத்த உதவி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் சரோஜ், வெயிலில் பஞ்சர் ஆன சைக்கிளுடன் தவித்த சிறுமிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியில் இருந்தபோது, சாலையோரம் கவலையுடன் நின்ற சிறுமியைக் கண்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி…

Read more

ரூ.35,000 சம்பள வேலையை உதறிய வாலிபர்.. கிண்டல் செய்த அக்கம் பக்கத்தினர்… டீக்கடை வைத்த வாலிபர்.. இப்ப மாத வருமானம் எவ்வளவு தெரியுமா..? இதுதாங்க உண்மையான உழைப்பின் வெற்றி..!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான மாதச் சம்பள வேலையைத் தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரோ தங்களின் சொந்த உழைப்பை நம்பி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான…

Read more

ஜாலியா ஊர் சுத்திட்டு நல்ல சாப்பிட்டு போனா போதுமா..? “நாங்களும் இனி களத்தில் இறங்குவோம்”.. இந்திய மல்யுத்த போட்டியில் ஆர்வத்துடன் விளையாடிய வெளிநாட்டு பெண்கள்.. ட்ரெண்டிங் வீடியோ..!

பொதுவாக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்தாலே இங்குள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், காரசாரமான உணவுகள் மற்றும் வண்ணமயமான கலாசாரங்களை ரசிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இதற்கு முற்றிலும் மாறான…

Read more

கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்!.. இரயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய தாய்!.. சிசிடிவி-யால் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் இரயில் நிலையப் பகுதியில், ஆறு மாதக் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தையின் பாதுகாப்பைக்…

Read more

நரகத்தில் இருக்கேன்..! ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றா.. சோறு கூட போடல.. மனைவி கொடுமையால் அறையில் பூட்டப்பட்ட முதியவர்.. ஜன்னல் வழியாக உணவு தண்ணீர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!

மனித உறவுகளின் புனிதத்தையும், வயதான காலத்திலாவது முதியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள பாலாபட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அசோக் குமார் என்பவர், தனது சொந்த வீட்டிலேயே…

Read more

இரவு நேரம்..! ஒரு கிலோ மீட்டருக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. 3 பெண்களிடம் கேட்ட டிரைவர்… அடுத்து நடந்த ஷாக்… பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நள்ளிரவில் தனியார் கேப் ஒன்றில் பயணம் செய்த மூன்று பெண்களிடம், டிரைவர் ஒருவர் நடுவழியில் காரை நிறுத்தி தனது நண்பரையும் ஏற்ற முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்…

Read more

நள்ளிரவு நேரம்..! ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில் 42 வயது நோயாளி… சட்டுனு கீழே விழுந்த சீலிங் ஃபேன்.. அரசு மருத்துவமனையில் இப்படியா..? பறிபோன உயிர்..!!!

டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் மீது  மின்விசிறி  கழன்று விழுந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை இரவு…

Read more

சூப்பர்வைசர் டூ ஆட்டோ டிரைவர்.. 8 மணி நேர உழைப்பில் மாதம் ரூ.45,000 சேமிக்கும் நபர்… நாம நெனச்சா எதையும் சாதிக்கலாம்.. சாதிக்க தூண்டும் வீடியோ..!!

மாலை நேரத்து அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது நாம் பல பயணங்களைச் சந்திக்கிறோம். ஆனால், ஒரு சாதாரண ஆட்டோ பயணம், ஒருவரது வாழ்க்கைப் பார்வையையே மாற்றும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் ஆகாஷ் குப்தா  என்ற பயணி தனது…

Read more

எப்பவுமே பாம்பு தான் பயந்து ஓடும்.. ஆனா இங்க நடந்ததே வேறு.. விஷப் பாம்பை கண்டு அஞ்சு உயிரைக் காக்க போராடிய கீரிப்பிள்ளை… வைரலாகும் வீடியோ..!

பொதுவாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை என்றாலே அதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயற்கையின் விசித்திரமான இந்த மோதல்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கும். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

பாதுகாப்பான அரசு வேலையா…? ஐஐஎம் எம்பிஏ படிப்படியா…? ₹74 லட்சத்தை கணக்கு போட்டு நெட்டிசன்களை அதிரவைத்த முன்னாள் அதிகாரி…!

இந்தியாவில் அரசு வேலை என்பது வாழ்நாள் முழுமைக்குமான பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக அந்தஸ்தை வழங்கக்கூடிய ஒரு உன்னதப் பதவியாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் இளைஞர்கள் ஒரு அரசு வேலைக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், தமக்கு கிடைத்த…

Read more

2 மாசமா அலையவிட்ட போலீஸ்.. நிச்சயதார்த்தம் பண்ணிட்டு ஏமாத்திய ராணுவ வீரர்.. ஸ்டேஷனிலேயே கையை அறுத்த டீச்சர்… பகீர்.!

பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு பெண், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை  வீரர் ஒருவர் மீது ஏமாற்றுதல் மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரது புகாரின் பேரில் இரண்டு மாதங்களாக வழக்குப்…

Read more

பள்ளி வளாகத்தில் பயங்கரம்…. சம்பளப் பிரச்சினை… 2 மாத விடுப்பு… ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற எழுத்தாளர்…!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான தயானந்த் தம்டா (55), எப்போதையும் போல தனது வழக்கமான பணியை மேற்கொள்வதற்காக பள்ளி வளாகத்தை…

Read more

எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க..” – நடுத்தெருவில் நின்ற இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!

பொதுவாகத் தனிமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால், அவர் ஏதோ சோகத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு யாரும் இல்லை என்று சமூகம் நினைப்பதுண்டு. ஆனால், சுயசார்பும், தன் மீதான காதலும் கொண்டவர்களுக்குத் தனிமை என்பது ஒரு வரப்பிரசாதம். தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மற்றவர்களின்…

Read more

“அவசரக்கால மருத்துவ பெட்டி கூட இல்ல!”… ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்… வெறும் கத்தியால் பிரசவம் பார்த்த செவிலியர்… திக் திக் சம்பவம்..!!!

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரசவ வலியால் துடித்த 36 வயதுப் பெண் ஒருவருக்கு, மருத்துவ உபகரணங்கள் ஏதுமின்றி ஒரு செவிலியர் ரயிலிலேயே வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே உதவி எண் 139…

Read more

எம்புட்டு தைரியம் இருந்தா என்கிட்டயே வாலாட்டுவ..? உதட்டில் லிப்ஸ்டிக் பூசி மேக்கப் போட்டு வாலிபரை அசிங்கப்படுத்திய பெண்.. ஓடும் ரயிலில் அத்து மீறியவருக்கு சம்பட்டி அடி… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிர மாநிலம் பத்னேராவில் இருந்து அகோலா நோக்கிச் சென்ற ரயிலில் இளம்பெண்  ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை, சக பெண் பயணிகள் தர்ம அடி கொடுத்து, முகத்தில் லிப்ஸ்டிக் பூசி வினோத தண்டனை வழங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய்…

Read more

“வீடு, இடம் வாங்குறதா இருந்தா டெல்லில வாங்குங்க!”… சொத்து வாங்குவது குறித்த ஆச்சரியமான தகவல்… மலிவான விலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை..!!!

உலக அளவில் முக்கியமான பெருநகரங்களில் சொத்து வாங்குவதற்கு மிகக் குறைந்த விலையுள்ள நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது என்று ‘டாய்ச் பேங்க்’  தனது ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’  அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடுகளின் விலை மலிவாக இருந்தாலும், மக்களின் சராசரி மாத…

Read more

“3 மாசமா சம்பளம் இல்ல!”.. வெளிநாட்டில் வேலையில் நடக்கும் பகீர் மோசடி… கண்ணீருடன் கதறும் பெண்.. வைரல் வீடியோ..!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண், வேலை தேடி ஓமனின் மஸ்கட் நகருக்குச் சென்ற நிலையில், அங்கு கொத்தடிமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளூர் ஏஜென்ட் ஒருவரின் வாக்குறுதியை நம்பி வீட்டு வேலைக்காக…

Read more

“பழைய ரசிகராக 3 மணி நேரம் மட்டும் அனுமதி கொடுங்க!”… முதலமைச்சரிடம் அனுமதி கேட்கும் அமைச்சரின் நெகிழ்ச்சி பேட்டி ..!!!

முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகம்’ திரைப்படம் வெளியாகும் தருணத்தில், தான் ஒரு பழைய ரசிகராகச் செயல்பட அனுமதி கோருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரத்திற்கு மட்டும் தமக்கு அனுமதி வழங்குமாறு முதலமைச்சரிடம் அவர் வேண்டுகோள்…

Read more

“ஹலோ!.. சாப்பாடு தேடி வந்தேன்!”… மாணவர் விடுதிக்குள் புகுந்த முதலை… மாணவர்களின் அலறலால் பெரும் பதற்றம்… வைரல் ஷாக் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் உணவகத்திற்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரல் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியின் தரைதளத்தில் உள்ள உணவகத்திற்குள், படிக்கட்டுகள் வழியாக முதலை அமைதியாக நடந்து செல்வதை…

Read more

“படம் வரைந்தால் இனி கைது தான்!”… சோனம் வாங்சுக் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்… அனுமதி இன்றி உருவப்படம் வரைந்த இளைஞர்கள் கைது…!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், பொது இடத்தில் உரிய அனுமதியின்றி சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை வரைந்ததாக நகுல் மற்றும் கவுரவ் ஆகிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

Read more

 “என்னை எப்படியாவது காப்பாத்துங்க…” மாதம் 50 ஆயிரம் சம்பளம் என ஏமாற்றி பெண்களை விற்கும் கும்பல்?… பெண்ணின் கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரல்..!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு கொத்தடிமையாகச் சிக்கித் தவிக்கும் ஒரு வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு மாதம் 200 இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய் சம்பளம் தருவதாக…

Read more

  • July 19, 2026
​முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! காமராஜரை கொள்கைத் தலைவராக மாற்றிய பின்னணி என்ன? அமைச்சர் விளக்கம்….!!

கோவையில் சமீபத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் முக்கிய அமைச்சரான விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினார். ​நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய அமைச்சர்…

Read more

  • July 19, 2026
கால்பந்து இறுதிப்போட்டி பார்க்க அரசாங்கமே கொடுத்த ஆஃபர்…. நாளைக்கு ஸ்கூல், காலேஜுக்கு லீவ்…. அதிரடி உத்தரவிட்ட கேரளா சிஎம்….!!

ஒட்டுமொத்த உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நள்ளிரவு மிகப்பிரம்மாண்டமாக நடக்கப் போகிறது. உலகக் கோப்பையின் அந்த தங்கக் கோப்பையை யார் கையில் ஏந்தப் போகிறார்கள் என்ற கேள்விக்கு…

Read more

“விலை என்னவோ கம்மிதான்.. ஆனா கைல காசு இல்லையே..!” – டெல்லிவாசிகளின் சொந்த வீட்டுக் கனவை சுக்குநூறாக்கிய கசப்பான உண்மை..!!!

இந்தியத் தலைநகர் டெல்லியின் ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்வாதார நிலை குறித்த ஒரு முரண்பாடான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலகளவில் வீடு வாங்குவதற்கு மிகவும் மலிவான விலை குறைவான முக்கிய நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடங்களைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. உலகப்…

Read more

28 வருஷமா விஜயின் ரசிகரா போஸ்டர் ஒட்டி இருக்கேன்… நான் இறந்தால் என் சாவுக்கு தவெகவினர் தான் காரணம்… TVK நகர செயலாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியிலும் பிறந்தநாள்…

Read more

சிஎம் விஜய் பேச்சையே கேட்கல..! அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ரீல்ஸ்… சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் திடீர் ஆய்வு மேற்கொள்வதும், அது தொடர்பான ‘ரீல்ஸ்’ வீடியோக்களை…

Read more

பஞ்ச் டயலாக் பேசிட்டு..! “சத்தம் இல்லாமல் சைலன்டா பார்த்த வேலைய பாத்தீங்களா”..? புது குண்டை தூக்கி போட்ட கீதா ஜீவன்… தவெக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!!

தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தமிழக வெற்றிக் கழக அரசு சத்தமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேடைகளில் வெறும் வசனங்களை மட்டுமே பேசிவிட்டு, மக்கள் சந்திக்கும்…

Read more

வயசான காலத்துல இப்படி ஒரு வேதனையா..? “கையில் காசில்லை”.. ஏர் கலப்பையில் மனைவி மீது கயிறை கட்டி நிலத்தை உழுத விவசாயி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில், விவசாயம் செய்ய மாடுகளோ அல்லது இயந்திரங்களோ வாடகைக்கு எடுக்க வசதியின்றி, ஒரு விவசாயி தனது மனைவியையே ஏர்க்கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வறுமையின் விளிம்பில் நின்று அந்தத் தம்பதி…

Read more

பல வருஷ காதல்…! உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு கடைசியில் காதலன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உயிரையே விட்ட 23 வயசு இளம் பெண்… கதறும் குடும்பத்தினர்..!

புதுச்சேரி திருக்கனூர் அருகே மண்ணாடிபட்டு பகுதியில், காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நடத்திய திடீர் சாலை…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..! “இனி மனிதர்கள் மாதிரி நாய்களும் பீர் குடிக்கலாம்”.. சந்தையில் நியூ பிராண்ட் அறிமுகம்… ஒரு பாட்டில் எவ்வளவு தெரியுமா..? நீங்களே பாருங்க..!

செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய் வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய தயாரிப்பு சந்தைக்கு வந்துள்ளது. மனிதர்களைப் போலவே இனி நாய்களும் பார்ட்டிகளில் கலந்துகொண்டு கொண்டாடும் வகையில், உலகிலேயே முதன்முறையாக நாய்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட “டாக் பீர்” அறிமுகம்…

Read more

இரவு நேரம்.. நிர்வாணமாக கோவிலுக்குள் போன இளம்பெண்…! அம்மன் சிலையை தூக்கிட்டு குளத்தில் மூழ்கிய பொறியாளர்… ஒரு நாளைக்கு ரூ.3500 வாடகை.. சல்லடை போட்டு தேடும் போலீஸ்.. பரபரப்பு வீடியோ..!!

ஐதராபாத்தில் மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் குளத்தில் மூழ்கி மரணமடைந்த விவகாரம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் குளத்தில் குதிப்பதற்கு முன்னதாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரு அம்மன் சிலை தற்போது காணாமல் போயுள்ளது. இந்த மாயமான அம்மன்…

Read more

மாசம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை…! சந்தோஷத்தின் உச்சத்தில் இளம்பட்டதாரி… ஆனா வீட்டு வாடகை கேட்டு தான் தலையே சுத்திட்டு… வேதனையை வெளிப்படுத்திய இளைஞர்..!!

இன்றைய கடுமையான வேலைவாய்ப்பு சந்தையில் போராடி, மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மாதத்திற்கு ₹40,000 உதவித்தொகையுடன்  கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெற்ற இளம் பட்டதாரி ஒருவர், அங்குள்ள தங்குமிட வாடகையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தனது சம்பளத்தில் நான்கில் மூன்று பங்கு…

Read more

காதல் கசந்தது…! லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவு முறிவு.. வேறொரு நபருடன் திருமணம்.. 30 நிமிஷம் லைனில் இருந்த வருங்கால கணவன்… சீக்கிரம் வான்னு சொன்னதுதான்… காதலன் செய்த கொடூரம்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின், வைஷ்ணவி அவாரே (21) என்ற இளம்பெண் அவரது முன்னாள் லிவ்-இன் பார்ட்னரான சாஹில் லவ்ஹாரே (26) என்பவரால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, கொலையாளி சாஹிலும் அப்பகுதியில் உள்ள …

Read more

ஹார்ட் அட்டாக் வந்துச்சு..! சொந்தக்காரங்களே தூக்கி எறிஞ்சிட்டாங்க… மனைவி வாங்கி கொடுத்த ஸ்கூட்டர்.. ஆண் வாரிசு ஆசையில்லை… சொந்தமா பிளாட், மாத வருமானம் ரூ.1.30,000.. அவமானத்தால் சாதித்த நபர்..!

ஒரு மனிதன் திடீரென மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, முதலில் அவனைக் கைவிடுவது அவனது சொந்த பந்தங்களாகத்தான் இருக்கும். ஆனால், அதே சூழ்நிலை ஒருவனின் சுயமரியாதையை உலுக்கினால், அவன் எதையும் சாதிக்கும் வலிமையைப் பெற்றுவிடுகிறான். அதற்குச் சான்றாக, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்…

Read more

வகுப்பறையில் ஜாலியா தூங்கிய ஹெட் மாஸ்டர்…! போதை கணவனின் அட்டூழியம்… பிள்ளைங்க படிப்பை வீணா போச்சு.. நேரில் பார்த்ததும் பூட்டு போட்ட பெற்றோர்… அதிர்ச்சி வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம்  கண்டாலா கிராம அரசுப் பள்ளியில்  பள்ளி வேலை நேரத்தில் தலைமை ஆசிரியை வகுப்பறையில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரும் பெற்றோர்களும் பள்ளிக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டுப் போராட்டத்தில்…

Read more

பிளைட்ல பறக்கணும்னு ஆசைதான்..! ஆனால் விமான பணி பெண்களுக்கு இப்படி ஒரு சிக்கலா”..? ஏர் ஹோஸ்டஸ் திருமணம் செய்யக்கூடாதா… பின்னணியில் இருக்கும் உண்மை இதுதான்…!

ஏர் ஹோஸ்டஸ் (விமானப் பணிப்பெண்) ஆக வேண்டும் என்ற கனவை சிலர் கொண்டிருப்பது இயல்புதான். இந்த வேலை கிடைத்துவிட்டால், விமானத்தில் பறந்து உலகையே வலம் வரலாம் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. மேலும், விமான நிறுவனங்கள் தங்களது பணிப்பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளையும்,…

Read more

2 நாளா சாப்பிடல..! ரொம்ப பசிக்குது… மகன்களுக்காக பக்கத்து வீட்டில் மாவு கேட்ட தாய்… கண்டுக்காத கணவன்.. மாமியார் குடும்பத்தின் உச்சகட்ட டார்ச்சர்… உடல் சிதறி பலியான 3 உயிர்கள்..!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள ஒரு  ரயில் நிலையம் அருகே, இரு சிறுவர்களுடன் ஒரு பெண்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஹர்சோஸ் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் படேல் என்பவரின் மனைவி…

Read more

“16 17 வயசு தான் ஆகுது”.. திடீரென மாயமான சிறுமிகள்… 2 நாளாகியும் கிடைக்கல… 70 அடிக்கு ஆற்றின் அருகே கிடந்த செருப்பு.. கடைசியில் தெரிந்த பகீர் உண்மை…!

மத்தியப் பிரதேச மாநிலம் டெஹ்ரவாரா கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் இரண்டு சிறுமிகள் சனிக்கிழமை காலை கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெஹ்ரவாரா கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர தாகூர் என்பவரின்…

Read more

கிராமத்து பெண்ணுடன் உடலுறவு…! “நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்”… ஊருக்குள்ள சொல்லி அவமானப்படுத்திருவாரோ… 3 நண்பர்களை பலிகடாக்கி விவசாயி கொடூர கொலை… பதற வைக்கும் பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே  ஹாதி கிராமத்தில், விவசாயி ஹர்மோகன் யாதவ் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு தனது தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு  அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். சம்பவத்தன்று இரவு அவர் தனது நண்பர்களான அர்ஜுன்,…

Read more

“எனக்கு பயணிகளை விட மனிதநேயமே முக்கியம்….!” ஆற்றில் குதித்த மாணவியை 100 மீட்டர் நீந்தி மீட்ட பேருந்து ஓட்டுநர்… 18 வயது சிறுமியின் விபரீத முடிவு…. மறுஜென்மம் எடுத்த மாணவி….!!

அவசரமும் சுயநலமும் நிறைந்த இந்தத் தற்காலச் சமூகத்தில், தன் பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை விடவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரே முக்கியம் எனக் கருதி, நட்டநாடு ஆற்றில் குதித்து மீட்ட பேருந்து…

Read more

“மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்!” ரயில்களுக்கு இடையில் சிக்கித் தப்பிய பயங்கரம்.. பதறிப்போன பயணிகள்.. இணையத்தில் பகிரப்படும் திகில் காட்சிகள்..!!”

மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத்…

Read more

“கணினி கூட தோத்துப்போகும்!” – ஒரு நொடிகூட பார்க்காமல் மின்னல் வேகத்தில் கணக்கீடு செய்யும் மனிதர்; இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!”

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அதிநவீன கால்குலேட்டர்களைப் பயன்படுத்தும் பலரும், திரையை உற்றுநோக்கித்தான் கணக்குகளைச் செய்வார்கள். ஆனால், அந்த வழக்கத்தையே உடைத்தெறிந்து, ஒரு நபர் எவ்விதத் திரையையும் பார்க்காமல், மின்னல் வேகத்தில் எண்களைத் தட்டி கணக்கீடு செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

Read more

“போலீஸ் கெட்டப்பில் போதையில் அட்டகாசம்!” – காவலர் இருக்கையில் அமர்ந்து ரகளை செய்த இளைஞன்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அதிர்ச்சி வீடியோவால் கொந்தளிக்கும் மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரில், காவலர் ஒருவர் அணிந்திருந்த தொப்பியை அணிந்து கொண்டு, போலீஸ் சாவடியில் அமர்ந்து இளைஞன் ஒருவன் செய்த ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் ரோந்து பணியில் இருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு,…

Read more

“என் வீட்டுல ஏன் பூட்டு போட்டாங்க?” – கலெக்டரிடம் துணிச்சலாகப் புகார் அளித்த 13 வயது சிறுவன்.. அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய புகாருக்குப் பின்னால் இருக்கும் திடுக்கிடும் தகவல்..

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை 13 வயது சிறுவன் ஒருவன் தனது துணிச்சலான செயலின் மூலம் ஈர்த்துள்ளான். எட்டாம் வகுப்பு படிக்கும் அமிதாப் என்ற அந்தச்…

Read more

Other Story