அதிர்ச்சி…! பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு…. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்…!!

கர்நாடக அரசின் ஒப்புதலுடன் நந்தினி பால் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் பால் மற்றும் தயிர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வரவுள்ள நிலையில், பால் விலை…

Read more

கால்வாயில் கவிழ்ந்த கார்…. 3 பேர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமில்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் சென்ற பாதையில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மாற்று பாதையில் கார் சென்றது.…

Read more

ஆணுறுப்பில் சிக்கிய நட்டு…. 2 நாட்களாக அவதிப்பட்ட நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள காஞ்சங்காடு பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான ஒருவர், தன்னுடைய ஆணுறுப்பின் மேல் சிக்கிய இரும்பு நட்டால் இரண்டு நாட்களாக சிறுநீர் கூட கழிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மிகவும் வேதனைக்குள்ளான…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெப்பம்… “இன்று ஒரே நாளில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்” ‌… தவிப்பில் பொதுமக்கள்…!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 10 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்துள்ளது.…

Read more

“பள்ளியில் படிக்கும் போது ஓடிப்போன ஜோடி”… பேரப்பிள்ளைகள் முன்பு 64 வருடங்களுக்குப் பின் திருமணம்… இதுதான் உண்மையான காதல்.‌.!!!

கடந்த 1961ஆம் ஆண்டு குஜராத்தில் ஹர்ஷ் மற்றும் மிருது என்ற காதல் ஜோடி சமூக எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடினர். ஹர்ஷ் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர், மிருது ஒரு பிராமணர். இருவரும் பள்ளியில் சந்தித்து கடிதம்…

Read more

“ஆன்லைன் விளையாட்டுகள்”… மாநில அரசுகளுக்கே அந்த உரிமை உண்டு… மத்திய அரசு அதிரடி…!!!

நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க, எம்.பி தயாநிதிமாறன் கேள்வி நேரத்தில் ஆன்லைன் கேமிங் தடை குறித்த கேள்வியை எழுப்பினார். இதில் அவர் கூறியதாவது, “ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகி உள்ளதா?, அதனை தமிழக அரசு…

Read more

“இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

இளையராஜா தனது 81 வயதில் முதல் சிம்பொனியை லண்டனில் வெளியிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி அன்று லண்டனில் ஈவண்டிம்  அப்பல்லோவில் நடைபெற்றது. சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவை…

Read more

BREAKING: விதிகளை மீறி செயல்பட்ட 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக நான்கு கவுன்சிலர்களை நகராட்சி நிர்வாகத்துறை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் சென்னை 199-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40வது…

Read more

அன்பு தம்பி, தங்கைகளே…!! அனைவரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்… தவெக தலைவர் விஜய்…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதன்படி மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை…

Read more

“திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பூசாரி”… மாநிலத்தை உலுக்கிய கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

தெலுங்கானா மாநிலத்தை உலுக்கிய அப்ஸரா கொலை வழக்கில் தற்போது கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியை சேர்ந்த குருகந்தி அப்சரா என்ற 30 வயது பெண் டிவி சீரியல்களில்…

Read more

“அந்த நீல நிற ட்ரம்பை பார்த்தாலே”… கொடூர கொலையால் அச்சத்தில் நடுங்கும் மக்கள்‌… புது பிரச்சனை… கவலையில் வியாபாரிகள்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் பதவி”.‌. அவ்ளோதான் மரியாதை… இபிஎஸ் உடனே இதை செய்யணும்… ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கோவிலாக இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு சென்னையில்…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

வருமான வரி செலுத்துவதில் முறைகேடு…. சிக்கலில் அரசு ஊழியர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பேரில், மாநிலத்தின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரியை தவிர்ப்பதற்காக போலி ரசீதுகளை பயன்படுத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுவாடகை உள்ளிட்ட பிரிவுகளில்…

Read more

“நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய ராகுல் காந்தி”… கடுப்பான ஓம் பிர்லா… வைரலாகும் வீடியோ…!!

லோக் சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தியுடன்  நெருக்கமாக பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி தனது சகோதரியின் கன்னத்தை தழுவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை…

Read more

அதிர்ச்சி…! ஒரே போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு HIV தொற்று உறுதி…. பரபரப்பு…!!

கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரியில், ஒரே போதை ஊசியைப் பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. போதைப்பொருள் பழக்கத்தில் இருந்த சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருப்பது…

Read more

திமுகவின் தேசிங்கு ராஜன் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும் மூத்த நிர்வாகியுமான தேசிங்கு ராஜா காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தர்மபுரி மேற்கு மாவட்ட மூத்த கழக முன்னோடிகளில் ஒருவரான…

Read more

“கணவனை 15 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கான்”… நல்லவேளை நான் திருமணம் செய்யல… நிம்மதி பெருமூச்சு விட்ட பிரபல சாமியார்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கொலைச் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து கணவரை 15 துண்டுகளாக வெட்டி, அந்த உடல் உறுப்புகளை சிமெண்ட் கலந்த ட்ரம்மில் புதைத்து வைத்ததாக முஸ்கான் ரஸ்தோகி மீது குற்றச்சாட்டு…

Read more

“2 பிள்ளைகளுக்கு தாய்…” முன்னாள் காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திர பிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் ராதிகா தனது முன்னாள் காதலனுடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த பப்லு தனது மனைவி…

Read more

“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!

பரிதாப் மாவட்டத்தில்   திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…

Read more

“மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது…” நமக்கு எந்த திட்டங்களும் இல்லை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க கோரி திமுக சார்பில் வருகிற 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி…

Read more

நடனமாடிய பெண்ணுக்கு பணத்தை வீசிய மகன்….ஆத்திரத்தில் கட்டையால் மகனை அடித்த தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய…

Read more

“கணவனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பின்”… காதலனுடன் சேர்ந்து டூயட் ஆடிய முஸ்கான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்…

Read more

ஹிந்தி vs மராத்தி…!! “மகாராஷ்டிராவில் ஓயாத பிரச்சனை”… டி மார்ட் கடையில் வெடித்த களபேரம்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி  வெஸ்ட் பகுதியில் டி மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்தக் கடையில் ஊழியருக்கும் நவநிர்மாண சேனா உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மொழி தொடர்பான தகராறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம்…

Read more

நீங்க PF கணக்கு வைத்துள்ளீர்களா…? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!!

தொழிலாளர் நலன் கருதி அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகும் (PF). அதாவது தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் எதிர்கால நலனுக்காக தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…

Read more

இந்த கார்டு உங்க கிட்ட இருந்தா மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கிற்கு வரும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

மத்திய மாநில அரசுகளானது பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் இ-ஷ்ரம்  திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இந்த கார்டு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும்…

Read more

விமானத்தில் பறந்து வந்து ATM-ல் கொள்ளை… 4 நிமிடங்களில் 26 லட்சம் அபேஸ்…. தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலமாக வந்து ஏடிஎம்மில் 26.69 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்…

Read more

தொழில் தொடங்க 10 லட்சம் கடன் கொடுக்கும் மத்திய அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

இந்தியாவில் சுயதொழில் தொடங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடன் உதவி வழங்கி வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில் முனைவதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதை ஊக்குவிக்கும் விதமாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் கொடுப்பதற்காக…

Read more

“2 பிள்ளைகளுக்கு தந்தை…” கள்ளக்காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று உடலை வீசிய பூசாரி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஹைதராபாத் சாரூர்நகர் பகுதியில் கோவில் புரோஹிதராக பணியாற்றி வந்தவர் அய்யகாரி வெங்கட சூர்யா சாய் கிருஷ்ணா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சாய் கிருஷ்ணாவுக்கு 30 வயது அப்சரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு…

Read more

பெண்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…! மார்ச்-31 ஆம் தேதியோடு முடியுது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசால் மகளிர் மதிப்பு திட்டம் என்ற திட்டமானது 2023 மார்ச் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்களின் பெயரில் சேமிப்பு…

Read more

தமிழகம் முழுவதும்…. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற ஏப்ரல் 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

மக்களே…! மத்திய அரசின் “தங்க பத்திரம் சேமிப்பு திட்டம்”… நல்ல முதலீடு வேணும்னா நீங்களும் உடனே தொடங்குங்க…!!

பொதுவாக மக்கள் தங்களுடைய சேமித்த பணத்தை முதலீடு செய்வதற்கோ தங்கம் வாங்குவதையோ முதலில் தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு முதலீடு செய்வதற்கு தங்க முதலீட்டு திட்டம் ஒரு சிறந்த திட்டம் ஆகும். ஆனால் மத்திய அரசின் சார்பாக வழங்கப்படும் இந்த முதலீட்டு திட்டம்…

Read more

FLASH: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு…

Read more

“1 வாங்கினால் 1 இலவசம்…” மது வாங்க முண்டியடிக்கும் மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில் உள்ள மது கடைகளில் தற்போது “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும் என்பதால் மது ஆசை கொண்டவர்கள் கடைகளுக்கு கூட்டமாக சென்று…

Read more

BREAKING: ஜூன் 2-ல் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா…. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…! ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்…. மே-1 முதல் அமலாகும் புதிய விதிமுறை….!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 1, 2025 முதல் ஏடிஎம் பரிமாற்ற கட்டணங்களை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியைத் தவிர வேறு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மேலும் அதிக கட்டணத்தை…

Read more

Breaking: வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்… அதிமுக ஆதரவு… பாஜக எதிர்ப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தொடங்கிய நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத்…

Read more

“இபிஎஸ்-ஐ விட திமுக ஆட்சி ரொம்ப மோசம்”… அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி பிரகாசமாக தெரிகிறது… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன்…!!

சென்னை எழும்பூரில் அமமுக கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி…

Read more

“இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பால் அகில இந்திய அளவில் பரபரப்பு”… சூடு பிடித்த தமிழக அரசியல் களம்.‌.. திருமா பரபரப்பு பேட்டி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள்…

Read more

PM கிஷான்: “இனி இது கட்டாயம்” ரூ.6000 வேணும்னா இதை செஞ்சி தான் ஆகணும்… விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்ட மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தொடங்கிய நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத்…

Read more

அடேய்…! நீ சாப்பிடறதா இருந்தா இப்படி பண்ணுவியா..? பக்தர்களுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் எச்சில் துப்பிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் நடைபெற்ற தேவீ ஜாக்ரன் நிகழ்வில், உணவு தயாரிக்கும் போது ஒருவர் தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பக்தர்களுக்காக உணவு தயார் செய்யப்படும் இடத்தில்,…

Read more

துண்டிக்கப்பட்ட தலை, கைகள்… வீட்டில் ரத்தக்கறைகள்… முதலில் சூட்கேஸ்… அப்புறம் டிரம்ப்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற…

Read more

மாதம் ரூ.20,000 கொடுக்கும் நல்ல திட்டம்… வட்டி மட்டுமே இவ்வளவா..? நீங்களும் உடனே ஜாயின் பண்ணுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்கி வருகிறார்கள். குழந்தைகளுடைய கல்வி, திருமணம் என பல காரணத்திற்காக முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் கொடுக்கும்…

Read more

அதிமுக + பாஜக+ பாமக… “நாங்க கூட்டணிங்க”… ஹிண்ட் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்… அப்போ கன்ஃபார்ம் தானா..?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் கூறி வருகிறார். அந்த வகையில் இன்னும் ஆறு…

Read more

உஷார்…!! “பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு”… ரேபிஸ் தொற்று பாதித்ததாக தகவல்.. இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க..!!

பொதுவாக நாய் கடித்தால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம். பொதுவாக நாய் கடித்தால் உடனடியாக ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இல்லையெனில் நோய் பாதிப்பு அதிகமாகி உயிரையே பறித்து விடும்…

Read more

“தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் இபிஎஸ்”… சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா… ஆர்.பி உதயகுமார் புகழாரம்..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், கூட்டணியை அவர் மறுக்காததால் இன்னும் ஆறு…

Read more

“2 குழந்தைகள் தாயான பின்பும் வாலிபர் மீது மோகம்”…. ஊரைக் கூட்டி காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சண்ட் கபீர் நகர் மாவட்டத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது பப்லூ மற்றும் ராதிகா என்பவர்கள் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் பப்லூ…

Read more

Other Story