“போட்டோவ வெளியிட்டு மானத்த வாங்கிருவேன்!”.. திருமணத் தகவலை மறைத்து ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்..!!!

ஹைதராபாத் நகரில் உள்ள நேரேட்மெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரபல பிஆர்எஸ் கட்சித் தலைவர் கிரண்குமார் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமக்குத் ஏற்கனவே திருமணம் ஆன தகவலை முற்றிலும் மறைத்துவிட்டு, தன்னுடன்…

Read more

அந்த நாய்கள் பசியோடு இருக்கு..! வயிறு நிறைஞ்சாலே யாரையும் தொந்தரவு பண்ணாது… ஆனா குழந்தைகளை கடிச்சா என்ன பண்றது..? தெரு நாய்களுக்கு உணவு வழங்க வந்த பெண்ணுடன் சண்டை போட்ட குடியிருப்பு வாசிகள்… அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்ற பெண்ணுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொசைட்டியின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் தெருநாய்களுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்க அந்தப்…

Read more

“இந்திய விமானப்படையில் இருந்து விலகல்!”… பாகிஸ்தானில் சிக்கி மீண்ட நாயகன் அபிநந்தன் திடீர் முடிவு.. பிரபல நிறுவனத்தில் புதிய பணி..!!

இந்திய விமானப்படையில் பணியாற்றி நாடு முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த முன்னாள் போர் விமானியான அபிநந்தன், தற்போது தனது ராணுவப் பணியிலிருந்து முழுமையாக விலகித் தனியார் துறைக்கு மாறியுள்ளார். பாகிஸ்தானின் அதிநவீன F16 ரக போர் விமானத்தை வான்வெளியில்…

Read more

ஒரு பக்கம் மார்பகத்தையே எடுக்க சொன்னாங்க…! அதுக்கெல்லாம் காரணம்… இறப்பதற்கு முன்பாக பாஜக முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அனில் சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். 63 வயதான அவர், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை…

Read more

25 வருஷம் ஆகுது..! கும்பாபிஷேகம் நடக்கிறதுக்கு முன்னாடியே முழுசா கடலுக்குள் மூழ்கிய அம்மன் கோவில்… பல வருஷங்களுக்குப் பிறகு திடீரென தெரிந்த கோபுரம்… ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!!

ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.…

Read more

“காசு போடும்போது கண்ட காட்சி”… ஆபத்தான கங்கை நதியின் ஈரோட்டில் உயிருடன் அடித்து செல்லப்பட்ட 70 வயது முதியவர்… யோசிக்காமல் குதித்து உயிரைக் காத்த இளைஞர்கள்… திகிலான வீடியோ..!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையின் வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சுமார் 70 வயது முதியவர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் துணிச்சலான முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். ஹர்கி பைடி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 48 நாட்கள் இழுபறிக்கு என்ன காரணம்?” – உச்சநீதிமன்றத்தின் அதிரடி விசாரணையில் சிக்கப் போகும் உயர் அதிகாரிகள்…!!”

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தின் முக்கியப் பட்டியலிடலில் இடம்பெற்றுள்ளது. நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கால் தமிழகக் காவல்துறை…

Read more

தாயா இல்ல பேயா..? 2 வயசு குழந்தைக்கு ஆசையா பிஸ்கட் ஊட்டி உசுரையே பறிச்சிட்டா…? இதுலயா விஷம் வைப்பீங்க… கர்ப்பம்னு தெரிஞ்ச உடனே ஹாஸ்பிடல் அனுமதி… பெற்ற மகனை கொன்னுட்டு தப்பியதால் பரபரப்பு.!

பீஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், இரண்டரை வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் பாதுகாப்பில் இருந்த மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி குமாரி என்ற அந்தப் பெண், தனது மகன்…

Read more

200 வருஷமா இந்த வீட்டுல பொண்ணே பிறக்கலையாம்… இப்போ பிறந்த குழந்தைக்கு கொடுத்த வரவேற்பை பாருங்க…மேளதாளம்… ஆட்டம்… பாட்டம்… மகாராணிக்கே இப்படி ஒரு வரவேற்பு கிடைக்காது…!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தலைமுறைகளாக பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ என பெயரிட்டுள்ளனர்.…

Read more

“மீனவர்களுக்கு அள்ளிக் கொடுத்த பலே திட்டங்கள்!”.. தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான அறிவிப்புகள்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் மீன்வளத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட போது, மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு அதிரடியான நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாகக் காணாமல்போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை…

Read more

“மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துற கதையா இருக்கு!”.. செல்போன் டெபாசிட் கவுண்டரில் நிலவும் நீண்ட வரிசையும் பக்தர்களின் துயரமும்… அண்ணாமலை ஆவேசப் பேச்சு..!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்குள் செல்பேசியை எடுத்துச் செல்லக் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தீவிர விவாதப் பொருளாகியுள்ளது. கோவில்களின் புனிதத்தைக் காக்கும் நோக்கத்துடன் இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும்…

Read more

“வேலை போச்சுன்னு கவலை படல!”.. அமெசான் வேலையைப் பறி கொடுத்த பெண் செய்த அசத்தல் பிசினஸ்.. வியக்க வைக்கும் சாதனை..!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமெசானில் பணியாற்றி வந்த மரியா ஹர்ஷிதா என்பவர், கடந்த மார்ச் 2026 இல் ஏற்பட்ட திடீர் பணிநீக்க நடவடிக்கையால் தனது வேலையை இழந்தார். தொடக்கத்தில் பல நிறுவனங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்தும், நேர்காணல்களில் அடுத்தடுத்துத் தோல்வியும் நிராகரிப்புகளுமே…

Read more

“என்னது! ஜீன்ஸ் வெறும் ₹50…. சட்டைகள் வெறும் ₹25 தானா….?” பிராண்டட் உடைகளை சில்லறை விலைக்கு விற்கும் இந்தியாவின் 5 மாஸ் மார்க்கெட்டுகள்‌‌…. எங்கன்னு தெரியுமா….???

அனைவருக்கும் ஆடைகள் மற்றும் அழகுப் பொருட்களை வாங்கப் பிடிக்கும் என்றாலும், பெரிய மால்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள சில புகழ்பெற்ற பாரம்பரியச் சந்தைகளில் ரூ.50 முதல் ஜீன்ஸ் மற்றும் ரூ.100…

Read more

“என்னடா நடக்குது இங்கே….?” பள்ளிக்குள்ள சாராயமா…. X தளத்தில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே போட்ட அதிரடி ட்வீட்…. குழந்தைகள் பாதுகாப்பு எங்க போச்சு….??

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது ‘பள்ளிகளைச் சீரமைப்போம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள அரசுப் பள்ளிகளின் மோசமான நிலை குறித்தும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் CJP தலைவர் அபிஜித் தீப்கே வெளியிட்ட…

Read more

“நாளை காலைல தீர்ப்பு!”… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த முக்கிய தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நாளை காலை வெளியாக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள்…

Read more

“பார்சல் வாங்கிக் கொடுக்கப் போய் வந்த வினை!”.. டேட்டிங் செயலியை நம்பி ஏமாந்த இளைஞரின் அதிர்ச்சிகரமான அனுபவம்.. மோசடி கும்பல்களின் தந்திரமான வலையில் சிக்கிய டெக்கீ..!!!

பெங்களூரு நகரில் டேட்டிங் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி ஏமாறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. காபி ஷாப்பில் சந்தித்துப் பேசலாம் என்று ஆசையாகக் காத்திருந்த இளம் கார்ப்பரேட் ஊழியர்…

Read more

“எதற்காக இந்த பதவிக்கு வந்தீர்கள்?”.. 70 வயது முதியவர் பஞ்சாயத்து உறுப்பினரை அறைந்த அதிர்ச்சி.. பதறிப்போன அதிகாரிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் தாலுகாவில் உள்ள எகுர்கா கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஒன்றில் எதிர்பாராதவிதமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் அடிப்படை வளர்ச்சிப் பணிகளைச் சீரமைப்பது மற்றும் புதிய திட்டங்களைத் தீட்டுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்காக ஊர் மக்கள்…

Read more

“அரிது அரிது தளபதியின் நண்பனாகப் பிறப்பது அரிது!”.. சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் முன்வைத்த நெகிழ்ச்சியான கருத்துக்கள்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஸ்ரீநாத் பேசிய பேச்சு தற்போது அரசியல் அரங்கில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அவ்வையாரின் வரிகளைத் தன் சொந்த நடையில் மாற்றி அமைத்து அவர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அரிது…

Read more

“சேவிங்ஸ் அக்கவுண்டில் 50 லட்சம் இருக்கு ஆனா?”.. 25 வயது கார்ப்பரேட் இளைஞரின் அச்சம்.. வைரலாகும் பதிவு..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஏழ்மையான கிராமத்தில் இருந்து கார்ப்பரேட் வேலைக்காக பெங்களூரு நகருக்குச் சென்றுள்ள 25 வயது இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் சுயமாக சுமார் 50 லட்சம் ரூபாயைச் சேமித்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பெரிய தொகையைச் சேமித்திருப்பது…

Read more

“எனக்கும் படிக்கனும் !”.. 400 மீட்டர் தூரம் ஒற்றைக் காலில் குதித்துச் செல்லும் 7வயது சிறுமி.. நெஞ்சை நெகிழ்விக்கும் சோகக் கதை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்யா பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கோர விபத்தால் சிறு வயதிலேயே ஒரு காலை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது ஆறு மாதக் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கடுமையான…

Read more

“பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குனா!”.. முறைகேடு செய்த 67 பேர் டிஸ்மிஸ்.. அமைச்சர் விக்னேஷின் அதிரடி ஆர்டர்..!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி கூடுதலாக பத்து ரூபாய் வரை நுகர்வோரிடம் கடையின் ஊழியர்கள் கட்டாயமாக…

Read more

“பெண் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….!” 3வது குழந்தைக்கும் முழு சம்பளத்துடன் 1 வருஷம் லீவா….? தமிழக அரசின் அதிரடி அரசாணை….!!

தமிழக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மகப்பேறு விடுப்பு தொடர்பான மிக முக்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவக் காலத்தில் தாயையும் சேயையும் சிறப்பாகப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்… அரசு பதவி வழங்கிய சிஎம் விஜய்… ஸ்டார்ட் அப் தமிழ்நாடு செயல் அலுவலராக நியமனம்..!

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைமை செயல் அலுவலராக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி மாறிய சில நாட்களிலேயே அவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல்…

Read more

மகன்களா இல்ல மிருகங்களா..? “விலங்குகளுக்கு கூட தாய்ப்பாசம் இருக்கும்”… ஆனா இங்க ஈவு இரக்கம் கூட இல்ல… சொத்துக்காக நடு ரோட்டில் தாயைத் தள்ளி விட்டு அப்பாவை வெறித்தனமாக அடித்த மகன்கள்… கொடூர வீடியோ…!

பூனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், தங்களது 65 வயது தந்தை மற்றும் தாயை இரக்கமின்றி கட்டையால் தாக்கிய இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனேவை சேர்ந்தவர்…

Read more

“கேட்ச் பிடிக்கவும் ஆள் இல்லையா….?” லிங்க்ட்இனில் பீல்டிங் பயிற்சியாளரைத் தேடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…. இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்….!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது ஆடவர் தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரைத் தேட தொழில்முறை சமூக வலைத்தளமான ‘லிங்க்ட்இன்’ பக்கத்தை நாடியுள்ளது. ஒரு நாட்டின் முதன்மை கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது…

Read more

“மக்கள் தொகை கணக்கெடுப்புனு சொல்லி வீடு புகுந்த கும்பல்….!” பட்டப்பகலில் நடந்த பகீர் கொள்ளை…. அரை மணி நேரம் பிணைக்கைதியாக வைக்கப்பட்ட முதியவர்…. பதைபதைக்கும் பின்னணி….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியாளர்கள் போல் நடித்து பட்டப்பகலில் துணிச்சலாக நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது பி.எஸ். பிள்ளை என்பவரின் மனைவி லீலாவதி…

Read more

“பள்ளியில் மது அருந்தலாமா?..தட்டிக்கேட்டா பிரச்சனையா?”.. பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மது பாட்டில்களும் மாணவர்களின் அவதிப்பட்ட நிலையும்.. வைரலாகும் வீடியோ..!!

நாக்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மது, போதைப்பொருட்கள் மற்றும் பிற லாகிரிப் பொருட்கள் தாராளமாக நுகரப்படுவதாகக் கூறி காக்ரோச் ஜனதா கட்சி  அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள இக்கூட்டவினர், பள்ளிகளுக்குள்ளேயே மது அனுமதிக்கப்படும் நிலையில்,…

Read more

“10 நாளில் நிலைகுலைந்த குடும்பம்….!” 4 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்…. ஆறு நீரால் வந்த விபரீதமா….? மருத்துவ உலகை மிரட்டும் புது மர்ம நோய்….!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்தத் தொடர் மரணங்கள் உள்ளூர்…

Read more

“தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா?”.. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு… லேட்டஸ்ட் அப்டேட்..!!!

வரும் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் பொதுமக்களுக்காகத் தெற்கு ரயில்வே மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, தீபாவளிப் பண்டிகைக்கான முன்கூட்டிய ரயில் டிக்கெட்…

Read more

“அடக்கடவுளே! பைக் காரில் பட்டது ஒரு குத்தமா….?” 30 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு…. 22 வயது வாலிபர் பலியான பீதி பின்னணி….!!

பீகார் மாநிலம் அருகே, 22 வயதான பிரணய் குமார் பார்தியின் இருசக்கர வாகனம் கல்லூரி மாணவர்களின் ஸ்கார்பியோ காரின் மீது மோதியுள்ளது. இந்தச் சிறிய விபத்து காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரிய கலவரமாக மாறியது. வாக்குவாதம்…

Read more

“கச்சத்தீவை கொடுத்தது குற்றமா?”.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்வெர்ட் முன்வைத்த முக்கிய வாதங்கள்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்வெர்ட் இந்த விவகாரத்தில் புதிய வாதத்தை முன்வைத்துள்ளார். பேரவையில் பேசிய அவர், கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை மட்டுமே…

Read more

தமிழகத்தில் தலை தூக்கியதா தீண்டாமை..? பழங்குடியின பள்ளி மாணவிகளை கொடூரமாக ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு நடத்துனர்… கொந்தளித்த எம்பி கனிமொழி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!

புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதி, நேற்று காலை வழக்கம்போலத்தான் விடிந்தது. ஆனால், அந்த காலைப் பொழுதில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கிப் போட்டது. கல்வி கற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வீட்டைவிட்டுப்…

Read more

“350 சிசிடிவி கேமராக்கள்…. சிக்கிய கள்ளக்காதல் ஜோடி….!” எக்ஸ்பிரஸில் இரத்தம் கசிந்த சிவப்பு பை…. 18 துண்டுகளாகச் சமைக்கப்பட்ட உடற்பாகங்கள்…. திடுக்கிடும் ரகசியம்….!!

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த டிராலி பையிலிருந்து, 18 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஹயாதுன்…

Read more

“5 மணிக்கு வந்திருந்தா பொழைச்சிருப்பான்….!” 2 மணி நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்த கணவன்…. காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்…. பெண் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்.சி.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராமசங்கர் மிஸ்ரா (42) என்பவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், காவல்துறையின் தீவிர விசாரணையில் கொடூரக் கொலையாக மாறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராமசங்கர் வழக்கமாக மாலை 5 மணிக்குத்தான்…

Read more

“செல்போன் விலை குறையப் போகுது!”.. விற்பனை சரிவால் எட்டப்படவுள்ள அதிரடியான நடவடிக்கைகள்.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு..!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நாட்டின் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கூட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மீதான தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டி வரியைக் கணிசமாகக் குறைப்பது குறித்து…

Read more

“இந்தாங்க ஆதாரம் பாருங்க!”.. ஆதாரத்துடன் ஓடிய அமைச்சர்… சட்டப்பேரவையில் வெடித்த கச்சத்தீவு அனல் பறக்கும் மோதல்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதமும் காரசாரமான விவாதமும் அரங்கேறியது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்குத் திமுகதான் முழுமையான காரணம் என்று திட்டவட்டமாகத்…

Read more

“கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகவா?”.. இந்திரா காந்தி காலத்தில் கைமாறிய கச்சத்தீவு குறித்த புதிய குற்றச்சாட்டுகள்… நிர்மல் குமார் VS எ.வ.வேலு அனல் பறக்கும் விவாதம்..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் என்.ஆனந்த் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்குத் திமுகவே காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அவையில் பெரும் பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா…

Read more

வயது 36 தான்… ஆனால் ஆவணங்களில் 60..! 10 ஆண்டுகளாக முதியோர் ஓய்வூதியம் பெற்ற பெண் உண்மை தெரிந்ததும் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தைச் சுற்றி அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்று வெளியாகியுள்ளது. 36 வயதுடைய பெண்ணின் வயது அரசு ஆவணங்களில் 60 எனக் குறிப்பிடப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக முதியோர் ஓய்வூதியம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“70,000க்கும் மேற்பட்டோருக்குக் வேலை குவிய போகுது!”.. அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் இந்திய நிறுவனங்கள்.. நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க நிதிச் செயலாளர் ஆலோசனை..!!

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள ஆஷ்வில்லில் நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாட்டின் ஊடாக முக்கியமான சந்திப்புகள் அரங்கேறி உள்ளன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும்…

Read more

“எங்க குரூப்ல சேர முடியாதுன்னு சொன்னது ஒரு தப்பாப்பா… இரகசிய உறுப்பில் பிளேடு வெட்டு வாங்கி உயிருக்குப் போராடும் இளைஞர்..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவரைத் தங்கள் குழுவில் இணையுமாறு வற்புறுத்தி, அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர், பிளேடால் அந்த வாலிபரின் இரகசிய உறுப்பு மற்றும் உடல்பகுதியில் வெட்டி கொடூரத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும்…

Read more

“பாலியல் வன்கொடுமையா….? தற்கொலையா….?” 14-வது மாடியில் இருந்து விழுந்த திஷா சலியன்…. 6 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் சிபிஐ…. வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளரான திஷா சலியான், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி மும்பை மலடில் உள்ள கட்டடத்தின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தவறி விழுந்து இறந்ததாக மும்பை…

Read more

“முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி மகள் மீது வழக்கா….?” வங்கி அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் உயர் நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு….!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பேத்தியுமான கயல்விழிக்குச் சொந்தமான வணிகச் வளாகம் ஒன்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அங்குள்ள மின்தூக்கி பழுது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கும் கட்டட உரிமையாளருக்கும் இடையே…

Read more

“சொத்துக்காக பெற்ற தாயையும் தந்தையையும் அடிச்சு நொறுக்குன இந்த அரக்கர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கணும்ப்பா!” பொதுமக்கள் கொந்தளிப்பு.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெற்ற பிள்ளைகளே தங்களின் வயதான தாய் மற்றும் தந்தையைச் சொத்துக்காகவும் நிலத்திற்காகவும் நடுரோட்டில் வைத்துத் தடியால் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெற்றெடுத்து, ஆளாக்கி, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பெற்றோரை, வயோதிக…

Read more

“அடப்பாவிகளா! பிரியாணி சாப்பிட்டது ஒரு குத்தமா….?” 4 மணி நேரத்தில் வெயிலில் நின்ற 11-ஆம் வகுப்பு‌ மாணவி எடுத்த கொடூர முடிவு…. ஆசிரியர் மீது தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

ஹரியான மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவி ஜான்வி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில்…

Read more

“2029 நாடாளுமன்றத் தேர்தலில் செம டிவிஸ்ட்….!”வேண்டாம் ப்ரோ…. நான் தான் PM கேண்டிடேட்…. ராகுல் காந்தி அனுப்பிய தூது…. ‘டோன்ட் கேர்’ சொன்ன முதல்வர் விஜய்….!!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் எம்பிக்கள் தொகுதிகளைக் குறிவைத்துத் தேசிய அளவில் தங்களை நிலைநிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த அதிரடி நகர்வுகள் மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. தவெகவின் இந்தத் தீவிரக்…

Read more

“ரோட்டுல நடக்குற சின்ன பிரச்சனைக்கு கூட மனுஷங்களுக்கு இம்புட்டு சகிப்புத்தன்மை இல்லாம போச்சேப்பா!”.. சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஹடப்சர் பகுதியில், ஆட்டோ ஒன்று உரசியபடி சென்றதை தட்டிக்கேட்ட நபரின் மண்டையை பாறாங்கல்லால் தாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சாதாரண ஒரு வாகன உரசல் காரணமாகத் தொடங்கிய சிறு வாக்குவாதம்,…

Read more

“24 வருஷம் தவம் இருந்து பெத்த பிஞ்சுகளை மூணே மாசத்துல இப்படிப் பலிகொடுத்துட்டாரே அந்த தாய்!”..  மாத இரட்டைக் குழந்தைகள் துயர மரணம்..!!!

திருமணமாகி 24 நீண்ட ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காகக் தவமிருந்து, இறுதியில் பிறந்த இரட்டைக் பெண் குழந்தைகள் மூன்றே மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கால் நூற்றாண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த அந்த அளப்பரிய மகிழ்ச்சி,…

Read more

“60 பேர் கொண்ட போலீஸ் படையே களத்துல இறங்கியும் ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலையேப்பா!” சாப்ட்வேர் இன்ஜினியர் கொலையில் நீடிக்கும் பேரதிர்ச்சி மர்மம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 24 வயதான இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர் செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான குற்ற வழக்குகளைப் போல இல்லாமல், திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மரணத்தின் பின்னணியில்…

Read more

உயிருக்கு போராடும் குழந்தை..! ஆக்சிஜன் மாஸ்கோடு மடியில் வைத்திருக்கும் தந்தை… ஹாஸ்பிடலுக்கு வெளியே கதறி துடிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே, நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளுடன் அமர்ந்திருக்கும் தம்பதியரின் பதற வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் நிலவும் படுக்கை மற்றும்…

Read more

நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்றவருக்கு இப்படி ஒரு கதியா..? “பின்னால் வரிசையாக பதக்கங்கள் தொங்க காய்கறி விற்பனை செய்யும் விளையாட்டு வீரர்”… அரசு வேலை கிடைக்காததால் வறுமையின் பிடியில் சிக்கி… கலங்க வைக்கும் காணொளி..!

நாட்டிற்காகத் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த இந்தியத் த்ரோபால் வீரர் அமர்தீப் குமார், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் அரசு வேலை பெறுவதற்காக நீண்ட காலமாகப் போராடித் தோற்று, தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது குடும்பத்தினருடன் இணைந்து சாலையோரக் கடையில் காய்கறி விற்கும்…

Read more

Other Story