“போட்டோவ வெளியிட்டு மானத்த வாங்கிருவேன்!”.. திருமணத் தகவலை மறைத்து ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்..!!!
ஹைதராபாத் நகரில் உள்ள நேரேட்மெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரபல பிஆர்எஸ் கட்சித் தலைவர் கிரண்குமார் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமக்குத் ஏற்கனவே திருமணம் ஆன தகவலை முற்றிலும் மறைத்துவிட்டு, தன்னுடன்…
Read more