10 மாத குழந்தையை விற்று… 2 வயது மகளை கொன்ற கொடூர தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து…

Read more

நீ எங்கம்மா போன…? கல்லூரி மாணவியை தேடி அலைந்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு டிப்ளமோ மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

ஐயோ… பிள்ளையை காணலையே… தேடி அலைந்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்கா குறிச்சி வடக்கு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சௌமியா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் மூன்றாவது ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு நேரம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி…! மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்… குழந்தை உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்து பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய செங்கீரை பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை ஏற்கனவே பிறந்து…

Read more

தவணை கட்டாததால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன்…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

உஷார்..!! பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் கூறிய அதிர்ச்சி தகவல்..!!!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வணிக வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மிதுன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மிதுன் அந்த வணிக வளாகத்தில் முடி…

Read more

தலைக்கேறிய போதையில் மகனை கொன்ற கொடூர தந்தை.. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு…

Read more

Breaking: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் தற்கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளங்குடிப்பட்டி பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது‌. இந்த கார் சந்தேகப்படும்படியாக நின்ற நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் காருக்குள் 5…

Read more

உஷாரய்யா உஷாரு…! கலெக்டர் பெயரிலேயே அரங்கேறிய ‌ மோசடி… “வடமாநில கும்பல் அட்டூழியம்”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாநில கும்பலால் தொடங்கப்பட்ட இந்த போலி கணக்கு, அருணாவின் பிறந்த தேதியை தவறாக குறிப்பிடுவதால்…

Read more

வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி பயங்கர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில்…

Read more

“நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”… காதலிக்கு திருமணம்… பரிதாபமாக உயிரை விட்ட காதலன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பகுதியில் கணேசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்…

Read more

மீண்டும் பெண் குழந்தையா…? பயத்தில் பெண் எடுத்த முடிவு… கடைசியில் நடந்த சோகம்… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருவின் பாலினத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது மீண்டும் பெண் சிசுவாக இருந்ததால் கரு…

Read more

மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…

Read more

மது போதையில் அலப்பறை… அண்ணா சிலை கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி போராட்டம்…. பெரும் அதிர்ச்சி…!!

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு பாதுகாப்பாக இரும்பு கம்பியாலான கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கூண்டில் ஏறி மது அருந்திய ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

ஒரே பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுக்கும் மஞ்சள் காமாலை… 3-ம் வகுப்பு சிறுவன் பலி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

Read more

ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… அச்சத்தில் கிராமம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். பள்ளியில்…

Read more

தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்… சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியில் செந்தில் மற்றும் மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கஸ்வான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை தனது வீட்டு அருகே விளையாடிக்…

Read more

வளர்ப்பு மகனா இப்படி…? சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன்…

Read more

தாயின் 2-வது கணவரால் சிறுவனுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவரது கணவர் ராஜன் மகாலிங்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

திமுக கவுன்சிலரின் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை… திடுக்கிட வைக்கும் காரணம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் அக்ரஹாரம் பகுதியில் சாத்தையா-சத்தியம்மாள் (75) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மருமகன் செல்வம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இதில் செல்வம் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அதோடு கவுன்சிலராகவும் இருக்கிறார்.…

Read more

சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி…. மாணவியின் கனவை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலின்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா…

Read more

பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

சொன்னதை செஞ்சுட்டாங்க…! தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்…. வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

6 கால்களோடு பிறந்த கன்று…. மருத்துவர்கள் சொன்ன காரணம்…? ஆச்சரியத்தில் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் – ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய பசுவானது கன்று குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டியானது வழக்கத்தை விட ரெண்டு கால்கள் அதிகமாக மொத்தம் ஆறு கால்கள் இருந்துள்ளது. இதை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 11) உள்ளூர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில கோவில்களில் நடைபெறும் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அந்த திருவிழா நடைபெறும் மார்ச் 11ஆம் தேதி…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

சாதி மறுப்பு திருமணம்…. பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி….!!

புதுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அருண்குமாரும் ஜனனி என்ற பெண்ணும் கடந்த ஐந்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்…. 6 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த…

Read more

நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன்…

Read more

நாடக உலகின் தந்தை…. 101 வது குருபூஜை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள்…

Read more

700 காளைகள்…. 300 காளையர்கள்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….!!

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும்…

Read more

பள்ளியில் கழிப்பறை இல்லை…. பெற்றோர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால்…

Read more

குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி…!!

பிறந்து 37 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத செயலை செய்த தம்பதியின் மோகன் மற்றும் செண்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. ஓய்வு பெற்ற அதிகாரி பலி…. போலீஸ் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் விவேகானந்தா நகரில் அருள் சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் பிரிவு கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அருள்சாமி கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more