சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவர்கள் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.
உங்க பஸ் ஸ்டாப்ல பேருந்து நிற்காம போகுதா?…. உடனே 149-க்கு போன் பண்ணுங்க…!!!
Related Posts
திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு…
Read more10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நாளை மறுநாள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள்…
Read more