Latest Post

மாப்பிள்ளை செய்த காரியத்தால் பல்டி அடித்த மணப்பெண்…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக திருமணம் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுகின்றன. பொதுவாகவே திருமணம் என்றால் அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். தற்போதைய திருமணங்கள் சில நகைச்சுவையான நிகழ்வுகளுடன் அரங்கேறுகின்றன.…

Read more

மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி… வைரலாகும் புகைப்படம்…!!!

இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின்  தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால்…

Read more

தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?… உண்மை என்ன….??

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்…

Read more

“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை‌‌… கதறும் குடும்பத்தினர்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…

Read more

பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…

Read more

எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!

நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…

Read more

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!

சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…

Read more

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…

Read more

“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…

Read more

“நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு”…. பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர்…

Read more

நடிகர் கவினின் தத்ரூபமான நடிப்பில் “ஸ்டார்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிகர் கவின் தற்போது…

Read more

“60 வயதிலும் இளம் பெண் போன்ற தோற்றம்”…. அழகி பட்டம் வென்று அசத்தல்…!!!

அர்ஜென்டினா நாட்டிலுள்ள பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லா ப்ளாட்டா நகரைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ் என்று 60 வயது பெண் கலந்து கொண்டார். இவர் 60 வயதிலும் பார்ப்பதற்கு இளம்பெண் போன்று தோற்றமளித்தார். இவர்…

Read more

தமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்….‌ வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…

Read more

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார். தற்போது அணைகளில் உள்ள…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

“டி20 உலகக்கோப்பையில் கேப்டனாகும் தகுதி அவருக்குத்தான் உள்ளது”…. ரோகித் சர்மாவுக்கு இல்லை… பட்டாச்சார்யா…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

“டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்”…. யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இடம்பெற வேண்டிய இந்திய வீரர்கள் குறித்தான தங்கள் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த…

Read more

BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!

கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…

Read more

BREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…

Read more

காதலரை வற்புறுத்தி வாங்கிய லாட்டரி…. ஒரே நாளில் இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!!

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தை சேர்ந்த பிரென் என்ற பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கூரையைபிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ப்ரென்னுக்கு லாட்டரியில் $50,000 ( இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) பரிசு விழுந்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய காதலனை 10 டாலருக்கு இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்குமாறு…

Read more

காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…

Read more

சற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!

ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்…

Read more

4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம்…

Read more

“என் ஆடையை பார்த்து விருது வழங்கும் விழாவில் அவமானப்படுத்தினார்கள்”…. பிரபல அஜித் பட நடிகை வேதனை…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது…

Read more

இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…

Read more

Apply Now : 4000 பணியிடங்கள்…. மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு….!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், வேதியியல், கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கூடுதல்…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

பரங்கி விதைகளில் இவ்வளவு நன்மைகளா…? உங்களுக்கே தெரியாத அதிசயம்…!!

பரங்கி விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த விதைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் E நிறைந்துள்ளது.…

Read more

பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…

Read more

மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. Apply Now..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய விமானத் துறை காலியிடங்கள்: 490 சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை பணி: Junior Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

ஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு…. கேஷ்பேக் சலுகை…. உடனே முந்துங்க….!!!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்த வருடம் அறிமுகமானபோது 79,900 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது flipkart மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையை…

Read more

“மீண்டும் ஆண் குழந்தைக்கு தந்தையான குருணால் பாண்டியா”…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது லக்னோ அணிக்காக குருணால் பாண்டியா விளையாடி வருகிறார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் குருணால் பாண்டியாவுக்கு கடந்த 21ஆம் தேதி இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தன்னுடைய மனைவி முதல் மகன்…

Read more

“டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட், அக்சர் படேல் நிச்சயம் இடம்பெற வேண்டும்”…. ஏன் தெரியுமா…? காரணத்தை சொன்ன கங்குலி..!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தங்களுடைய கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள்…

Read more

சீஸ், பட்டர் கலப்படமா என கண்டறிவது எப்படி?… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

கடைகளில் சீஸ் மற்றும் பட்டர் ஆகியவற்றை வாங்கும்போது அது கலப்படமானவயா இல்லையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நான் கூடுதலாக சாப்பிடக்கூடிய பொருட்களாக பால் சார்ந்த பொருட்கள் விளங்குகின்றன. இந்த உணவுகள் நம்முடைய வீட்டில் அனேகமாக செய்யப்படுவதில்லை. கடைகளில் தான் வாங்கி…

Read more

நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!

பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…

Read more

டி20 உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பற்றி பேசிய யுவராஜ் சிங்…. எதற்காக தெரியுமா….?

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி20 உலக…

Read more

“காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம்”…. இணையத்தை கலக்கும் “இங்க நான்தான் கிங்கு” படத்தின் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்தானம் ஆனந்த் நாராயணன்…

Read more

ஜோதிகாவின் நடத்தை சரியில்லை…. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…. அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!!

நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து  பேசியுள்ளார். அப்போது  சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை.…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி தூதராக யுவராஜ் சிங் நியமனம்…!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27 ஆம் தேதி டெல்லியில்…

Read more

மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வருடாந்திர வட்டி…

Read more

“பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தேர்வான தமிழக படகு வீராங்கனை”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் 2-வது முறையாக ஒலிம்பிக் படகு போட்டியில் கலந்து கொள்ள…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை…

Read more

“லியோ படத்தில் நடிகர் மகேஷ்பாபு”…. ஹீரோயினாக நயன்தாரா, ஆலியா பட்…. அதிர வைத்த நெல்சன்…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் ஒரு…

Read more

இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

மருத்துவ இதழியல் படிப்புக்கு ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்… மாதம் ஒருமுறை மட்டுமே வகுப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ…

Read more

அரசு விளையாட்டு விடுதியில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்த நயன்தாரா”…. கருப்பு நிற உடையில் படு கவர்ச்சி…. லைக்குகளை குவிக்கும் போட்டோஸ்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பாலிவட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நடிகை நயன்தாரா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்…

Read more

“நான் உழைத்தால் தான் சாப்பாடு” லுங்கியோடு மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டைத் தூக்கி வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுச்சேரி அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர் காரைக்காலில்…

Read more

அச்சு அசல் நயன்தாரா போலேவே இருக்கும் பெண்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த காலகட்டத்தில் உருவ ஒற்றுமையோடு இருக்கும் பல நபர்களை நாம் பார்த்திருப்போம். அதன்படி தற்போது நடிகை நயன்தாராவை…

Read more

வெள்ளை நிற திருமண‌ கவுனை கருப்பு நிறமாக மாற்றிய நடிகை சமந்தா…. எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் நடைபெற்ற எல்லே சஸ்டேய்னபிலிட்டி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது நடிகை சமந்தா ஒரு கருப்பு…

Read more

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…

Read more

பள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு…

Read more

பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல்…

Read more

மக்களே உஷார்… தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதி தீவிர அனல் காற்று வரை வீசும்…

Read more

உங்க பஸ் ஸ்டாப்ல பேருந்து நிற்காம போகுதா?…. உடனே 149-க்கு போன் பண்ணுங்க…!!!

சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண்,நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற…

Read more

“பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம்” தீயாய் பரவும் செய்தி…. உண்மை இதுதான்…!!!

#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதற்கான  இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் – அமைச்சர் முக்கிய தகவல்…!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும். கூட்டுறவு சங்கங்கள்…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…@@@

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி…

Read more

அமைச்சரவை மாற்றத்திற்கு லிஸ்ட்டை ரெடி செய்யும் திமுக… முதலிடத்தில் இவரா…???

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால் வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

சிக்ஸர் மழை… பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இது முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம்…

Read more

மே 1ஆம் தேதி முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள்….. முழு விவரம் இதோ…!!

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள். அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். *ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது. *ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம்…

Read more

பழங்காலப் பொருட்களை நன்கொடையாகத் தாருங்கள்….. தமிழக அரசு வேண்டுகோள்….!!!

சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை…

Read more

விஜய் ரசிகர்களைக் கொத்தாகத் தூக்கிய போலீஸ்…. பரபரப்பு…!!!

‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸில் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் இந்தக் கொண்டாட்டம்…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வு-2024…. விண்ணப்பிக்க மே 14 கடைசி நாள்..!!!

புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024ஐ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் மூலம் BSF, CRPF, Central Industrial Security Force, Indo-Tibetan Border Police, SSB ஆகிய 506 உதவி…

Read more

“கிரிக்கெட் உலகில் இவர்தான் மிகவும் அபாயகரமான வீரர்”…. அடித்து சொல்லும் மேத்யூ ஹெய்டன்…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி20 போட்டிகளை பொருத்தவரையில் அதிரடியாக விளையாடும் ஜாம்பவான் வீரர்களை அபாயகரமான வீரர்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

தல பிறந்த நாளில் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்… ஒரே நாளில் 3 படங்கள் ரீ ரிலீஸ்…. கொண்டாட்டத்திற்கு ரெடியா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின்…

Read more

இனி நிம்மதியாக தூங்குவோம் – ஆர்சிபி கேப்டன் நெகிழ்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியின் 41வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே நேற்று  வென்றது. இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசுகையில் , கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும்…

Read more

“நாப்கினில் பெரியார் படம்”…. இணையத்தில் வைரலாகும் “தீட்டு” பாடலின் போஸ்டர்….!!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிற்குள் ஒதுக்கி வைக்கப்படுவதை மையப்படுத்தி தீட்டு என்கிற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் பெரியாரின்…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!

ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை…

Read more

போதை ஊசியால் தள்ளாடியபடி வந்த இளைஞர்…. சோதனையில் அதிர்ச்சி…..!!!

ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல்…

Read more

புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண்  இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை…

Read more

“ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை”…. பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

தமிழக பாஜகவினர் இடையே வெடித்தது மோதல்… பரபரப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள் தமிழகத்தின் பல்வேறு…

Read more

“தமிழகத்தில் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது”…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம்…

Read more

NEET: புகைப்படத்தை திருத்திக் கொள்ளலாம்… இன்று இரவு 11.59 வரை அவகாசம்…!!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET – UG) தேர்வு வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த இடையில் விண்ணப்பதாரர்கள் புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை…

Read more

BREAKING: வெப்ப அலை வீசும்…. தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

மே 1-ம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதி வெப்ப அலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும்,…

Read more

“ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்”… எப்போது தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வெடுக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாக ஓய்வெடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு…

Read more

ஐபிஎல் தொடரில் விராட் கோலி அதிரடியாக விளையாட வேண்டும்…. கவாஸ்கர் திடீர் வேண்டுகோள்…!!!

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி இருக்கிறார். இவர் 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு சதம்,…

Read more

“மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”…. பிரபல தனுஷ் பட நடிகை பார்வதி வேண்டுகோள்….!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள்…

Read more

Other Story