Latest Post

என் மேல தான் தப்பு..! 60% ஜீரோ வாகிட்டு… நடுரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் காரை தள்ளிய ராணுவ வீரர்… அரை மணி நேரம் காத்திருந்து… கண் கலங்கி பெண் வெளியிட்ட வீடியோ..!

ஆபத்து மற்றும் அவசரக் காலங்களில் நாட்டின் எல்லையைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்களின் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி தேவதூதர்களாக மாறி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, நடுரோட்டில் மின்சார கார் சார்ஜ் தீர்ந்துபோய் தவித்துக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு,…

Read more

ஒரே வீட்டில் 5 சடலங்கள்..! படுக்கையறையில் உசுரை கையில் பிடித்தபடி அந்தக் கோலத்தில் கிடந்த குடும்பத் தலைவன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சிக்கிய விசித்திர கடிதம்.. துப்பு துலக்கும் போலீசார்..!

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஒரு  பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களது வீட்டிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த உடனே,  போலீசார்…

Read more

திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிய விஜய்..! “15 20 நாளில் அடுத்தடுத்து வீசும் ஏவுகணைகள்”… அப்ப மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க.. பொங்கி எழுந்த வைகோ… சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) புதிய அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைக் குவித்து வரும் நிலையில், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ தவெக அரசுக்கு ஆதரவாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு…

Read more

விடிஞ்சிட்டாலே போதும்..! உடனே கிளம்பி வந்துருவ… உன் கதையை கேட்டு கேட்டு நான் வெறுத்து போயிட்டேன்… போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை புரட்டி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி வீடியோ..!

மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, புகார் அளிக்க வந்த பெண்ணை ஒரு பெண் போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்தில் நடந்த…

Read more

“ஐயோ பாவம்.. நெட்டிசன்ஸ் பண்ண வேலை!” நடுரோட்டுல ஓடிய இளைஞர்… பின்னாடி இருக்குற சோகமான உண்மை…!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினால் அதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை ஆராயாமல் பலரும் பகிர்ந்து விடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் நகரில் வாலிபர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாணமாக ஓடும்…

Read more

ஒன்னு அதிமுக, இன்னொன்னு திமுக… நான் வாழ்க்கையிலேயே செஞ்ச மிகப்பெரிய 2 தப்பு இதுதான்… பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த வைகோ…!!!

தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, வைகோ மீது தி.மு.க. தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கையில் தி.மு.க.…

Read more

  • July 18, 2026
பார்சல் ₹2 மட்டும்தான்! வறுமையிலும் பிச்சை கேட்காத நபர்! பணத்தை வாங்கிக்கொண்டு உணவகம் செய்த ‘அந்த’ காரியம்… கண்ணீரை வரவழைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

வாழ்க்கை சில நேரங்களில் மனிதர்களைக் கொடூரமான சோதனைகளுக்கு உள்ளாக்குகிறது. கையில் ஒற்றை நாணயம் கூட இல்லாத ஏழ்மையின் உச்சத்திலும், பிறரிடம் கையேந்த மறுத்துத் தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ளப் போராடும் மனிதர்களைக் காண்பது அரிது. அப்படிப்பட்ட ஒரு எளிய பாதுகாப்புப் பணியாளரின் (Security…

Read more

“அடப்பாவமே.. ஒரு வீடியோ எடுத்ததுக்கு இப்படியா?” ஊழியரின் அராஜகம்… நெட்டிசன்களால் வந்த பெரிய ஆப்பு…!

பெங்களூருவில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ‘ட்ரஃபிள்ஸ்’ , அதன் ஊழியர் ஒருவரின் தவறான நடத்தை காரணமாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த உணவகத்தின் ஊழியருக்கும், இரண்டு உணவு வோல்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

Read more

காதல் திருமணம் செய்தும் டிரைவர் மீது மோகம்…! “அடிக்கடி உல்லாசம்”.. ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணம் மீது ஆசை… படுக்கையில் பாம்பை விட்டு தீர்த்துக் கட்டிய மனைவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஹஸ்தினாபூரில், தூக்கத்தில் பாம்பு கடித்துப் பள்ளி தாளாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், காவல்துறையின் அதிரடி விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் காப்பீட்டுப் பணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது…

Read more

கொஞ்சம் வழிவிடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? நடு ரோடு வயசானவர்னு கூட பாக்கலையே… கன்னத்தில் பளார் விட்ட ஆட்டோ டிரைவர்.. அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், முதியவர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பொதுவெளியில் பளார் என அறைந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த கொடூரச் சம்பவமும் அங்கிருந்த கார் ஒன்றின் ‘டேஷ்கேமிராவில்’…

Read more

  • July 18, 2026
எடுத்த உடனே ‘உன் கதை’ ஆரம்பிச்சிடுவியா? எல்லாத்துலயும் தன்னைப்பத்தியே பேசும் மனிதர்கள் சுயநலவாதிகளா? உளவியல் உலகம் உடைக்கும் அதிர்ச்சி உண்மை..!!

நாம் பலமுறை நம் அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்களைக் கடந்திருப்போம். நாம் ஒரு உணவகத்திற்குச் சென்று வந்த கதையைச் சொன்னால், உடனே அவர்கள் தாங்கள் சென்ற ஐந்த நட்சத்திர ஹோட்டல் கதையை ஆரம்பிப்பார்கள். நமக்கு ஏதோ ஒரு காய்ச்சல் என்று சொன்னால்,…

Read more

8 மணி நேர மரணப் போராட்டம்! வாலிபரின் உடலைத் துளைத்த 4 இரும்பு கம்பிகள்… லக்னோ மருத்துவர்களின் அசாத்திய சாதனை..!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியின் அதிதீவிர விபத்து சிகிச்சை மையத்தில், மருத்துவர்கள் தங்களது அசாத்திய திறமையால் 23 வயது இளம் தொழிலாளி ஒருவரின் உயிரை மயிரிலை இடைவெளியில் மீட்டுள்ளனர். அந்த வாலிபரின் உடலை…

Read more

ஸ்கூல் முடிஞ்சிட்டு..! ஆனாலும் 6 வயசு பையன் திரும்பி வரல… பதறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்… வகுப்பறையில் மகனை அந்தக் கோலத்தில் கண்டு… பரபரப்பு சம்பவம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், தொடக்கப் பள்ளி ஊழியர்களின் அசுர அலட்சியம் காரணமாக, முதலாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டு வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…

Read more

ஜெயிலுக்குள் கொலை குற்றவாளிகளுக்கு டும் டும் டும்..! “வெளியே இருந்து 21 பேர் வருவாங்க”… காதலுக்கு கிரீன் சிக்னல்… கல்யாணத்துக்கு அனுமதி கொடுத்த கோர்ட்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், சிறை வளாகத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள அம்மாநில உயர் நீதிமன்றம் சிறப்பான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் பரப்பரப்பான சம்பவம் சட்ட…

Read more

இலங்கை கிரிக்கெட்டில் மெகா ஊழல்..! இந்திய அண்டர் 19 உலககோப்பை சாம்பியன் அதிரடி கைது… அதிர்ச்சியில் உலக கிரிக்கெட் வட்டாரங்கள்.. பின்னணி என்ன..?

இலங்கையில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள ‘லங்கா பிரீமியர் லீக்’ டி20 கிரிக்கெட் தொடரின் முதல் நாளிலேயே, சூதாட்டப் புகார் வெடித்து கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரும், இந்திய அண்டர்-19 உலகக்கோப்பை அணியின் முன்னாள்…

Read more

100% வரி..! ரஷ்யாவை ஆட்டிப்படைக்க அமெரிக்கா கையில் எடுத்த பிரமாஸ்த்திரம்… ஆனால் தண்டனை சீனா இந்தியாவுக்கா..? டிரம்பின் மெகா மூவ்.. பரபரப்பில் உலக நாடுகள்..!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் சூழலில், ரஷியாவுக்குக் கிடைக்கும் ராணுவ நிதி ஆதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா ஒரு புதிய நடவடிக்கையை  எடுத்துள்ளது. ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா…

Read more

ஊரே கூடியும் ஒரு பிள்ளையை காப்பாத்த முடியல..! “தலைமுறை தலைமுறையா தொடரும் மனநோய்”… பெற்ற பிள்ளையை கொடூரமாக தாய் அடிக்க வீடியோ எடுத்த கும்பல்…!!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று, பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதுடன்  மனிதநேயத்தின் மீதே ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில், பொதுவெளி என்றும் பாராமல் தாய் ஒருவர் தனது பிஞ்சு குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்குகிறார். அந்தச்…

Read more

“குழந்தை மூச்சு விடும்போது இந்த மாதிரி விசித்திர சத்தம் கேக்குதா….?” பெற்றோர் அறியாத அந்த ‘லரிங்கோ மலேசியா’ ரகசியம்… பிரபல குழந்தை டாக்டர் உடைத்த உண்மை….!!!

குழந்தைகள் மூச்சு விடும்போது ஏற்படும் ஒருவித விசித்திரமான ஓசை மற்றும் ‘லரிங்கோ மலேசியா’ என்ற மருத்துவக் குறைபாடு குறித்துப் பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், பிரபல குழந்தை மருத்துவர் விழிப்புணர்வு விளக்கங்களையும் உணவு முறைகளையும் பகிர்ந்துள்ளார்.…

Read more

வெறும் 100 ரூபாய் தான் இருக்கு மேடம்… பேப்பர் இல்ல… அந்த பணத்தைக் கூட விடாமல் பிடுங்கிய அதிகாரிகள்.. பிறப்பு சான்றிதழ் வாங்க வந்த வாலிபருக்கு இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக…

Read more

ஃபேஷன் மோகம்..! ஸ்டைலுக்காக டாட்டூ… பிறப்புறுப்பில் கடும் தொற்று… பெண்ணின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட அழகு… டாக்டர் சொன்ன பகீர் தகவல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், அழகுக்காக உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் (டாட்டூ) ஃபேஷன் மோகம், பெண் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லரில் பச்சைக் குத்திக் கொண்ட…

Read more

  • July 18, 2026
ஏட்டுக்கல்வி டாட்டா… மெக்கானிக் கடைக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை! காரணம் தெரிந்தால் கண்ணீர் விடுவீர்கள்..!!

கல்வி என்பது வெறும் மதிப்பெண்களையும், நான்கு சுவர்களுக்குள் மனப்பாடம் செய்யப்படும் புத்தகப் பக்கங்களையும் சார்ந்தது மட்டும்தானா? “படிப்பு மட்டும்தான் உன்னை உயர்த்தும், ஒழுங்காகப் படிக்காவிட்டால் மெக்கானிக் கடைக்கோ, பஞ்சர் கடைக்கோ தான் போக வேண்டும்” என்று குழந்தைகளைப் பயமுறுத்தும் ஒரு சமூகத்தில்…

Read more

67 வயசு ஆகிட்டு… வெளியூரில் ஆட்டோ ஓட்டும் மகன்… 23 வயது மருமகள் மீது மாமனாருக்கு வந்த விபரீத ஆசை… ஆத்திரத்தில் பிறப்புறுப்பை அறுத்த இளம்பெண்.. பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறலைத் தாங்க முடியாமல், அவரது மருமகளே ஆயுதத்தால் அவரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 67 வயதான மாமனார் படுகாயமடைந்துள்ளார்.…

Read more

Breaking: அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு போட்ட ஞானசௌந்தரி தவெகவில் இருந்து அதிரடி நீக்கம்… தமிழக அரசியலில் காலையிலேயே பரபரப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான திருமதி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ்…

Read more

20 லட்சம் மாணவர்கள்… பிரம்மாண்ட போட்டி… ஆனாலும் சாதித்து காட்டிய கிரித்திக் ஜெயின்… மருத்துவ மாணவர்களுக்கு அவர் சொன்ன தாரக மந்திரம் இதுதான்..!

“கடின உழைப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் தன்நம்பிக்கை – இந்த மூன்றும் இருந்தால் எந்தவொரு பெரிய கனவையும் நனவாக்க முடியும்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மாணவர் கிருத்திக் ஜெயின். சமீபத்தில் வெளியான Re-NEET UG மருத்துவ…

Read more

திக் திக்..! பச்சிளம் குழந்தையை நெருங்கிய கருநாகம்… சட்டுனு வந்து நொடியில் தூக்கிய மயில்… உண்மையிலேயே இது அதிசயம் தான்… ஆச்சரிய வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்களை உறைந்து போகச் செய்துள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளி முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் சிறு குழந்தை ஒன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. அப்போது, பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் வகையில் ஒரு…

Read more

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? காலையிலேயே ஷாக்..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,080 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13135 ரூபாய்க்கும்…

Read more

“சீட்ல உட்கார்ந்து என்ன பண்றீங்க?” எழ மறுத்த இளைஞர்… சத்தம் போட்ட பெண்!” மெட்ரோ ரயில் இருக்கை விவகாரத்தில் நடந்த பரபரப்பு வாக்குவாதம்.. வைரல் வீடியோ..!!”

டெல்லி மெட்ரோ ரயில்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது மெட்ரோவில் பயணித்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணித்த அந்த…

Read more

“இந்த வேலை எனக்குப் பிடிக்கல… நீயே எடுத்துக்கோ.. ஜப்பான் நிறுவனங்களின் அந்த ஒரு விஷயத்தால் நொந்துபோன ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் கிண்டலான வீடியோ..!!”

ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அஜய் பாண்டே என்ற இந்திய ஊழியர், அந்த நாட்டு நிறுவனங்கள் வழங்கும் மிகச்சிறந்த பணி கலாச்சாரத்தைக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய பணி சூழலின் சிறப்பம்சங்களை, ஒரு…

Read more

“ஆபீஸ்ல இவ்வளவு ஃப்ரீடம் கொடுக்கறாங்களா?” – ஸ்விட்சர்லாந்து நிறுவனங்களில் நடக்கும் விசித்திரமான, ஆனா உண்மையான நடைமுறைகள்.. வைரல் வீடியோ…!!”

சுவிட்சர்லாந்தில் உள்ள பெருநிறுவனங்களின் பணி கலாச்சாரம் குறித்து சிம்ரன் கோகா என்ற பெண் பகிர்ந்த தகவல்கள், இந்தியத் தொழில்முறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வெறும் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அங்குள்ள அலுவலகச் சூழல் மற்றும் ஊழியர்களை நடத்தும்…

Read more

“ஸ்கூலுக்குள்ளே ஆயுதங்கள் எதுக்கு?” – வகுப்பறைக்குள் கத்தி, கட்டாரியுடன் புகுந்த தலைமை ஆசிரியை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் பெரிய கட்டாரியுடன் பள்ளிக்குள் நுழைந்த சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிகா சிங் என்ற…

Read more

“அட என்ன கொடுமை இது.. அம்மா பக்கத்துல இருக்கும்போதே இப்படியா?!”சாலையோரப் பாதையில் ஆடிக்கொண்டே சென்ற குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!”

கேரளாவில் தாயுடன் சாலையோரம் விளையாடியபடியே நடந்து சென்ற சிறு குழந்தை ஒன்று, எதிர்பாராத விதமாகத் திடீரெனச் சாலையின் நடுவே பாய்ந்து இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஏடிஎம்-ஆ? இல்ல பெட்ரூமா?” ஏடிஎம் மையத்தைப் படுக்கையறையாக மாற்றிய நபர்.‌. எஸ்பிஐ வங்கியின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய வைரல் வீடியோ..!!”

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த…

Read more

“4 தொழிற்சாலைகள் மூடல்… 1.4 லட்சம் பேருக்கு வேலை இழப்பு!” ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிரடி முடிவால் கொதித்தெழுந்த ஊழியர்கள்.. சி.இ.ஓ-வை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திட்டம்..!!”

உலகளாவிய வாகனத் தயாரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஃபோக்ஸ்வேகன், தற்போது மிகப்பெரிய பணிநீக்கப் புயலில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம் தனது ஜெர்மனி தொழிற்சாலைகளை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாக சுமார் 1,40,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள், பணியாளர்கள் மத்தியில்…

Read more

“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“ஒரு செகண்ட் தப்பினாலும் அவ்வளவுதான்… ரயிலுக்கு முன்னால் பாலத்தின் விளிம்பில் நின்று இளைஞன் செய்த அராஜகம்.. வீடியோ பார்த்து மிரண்டு போன மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம், இன்றைய இளைஞர்களை எந்த அளவுக்கு விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு ரயில்வே பாலத்தின் குறுகிய விளிம்பில் அமர்ந்து, தண்டவாளத்தில் ரயில் வரும்போது அதன் மிக…

Read more

“இது இங்கே இருக்க வேண்டுமா….?” சிங்கப்பூர் கூட தப்பவில்லை…. நாம் உண்மையிலேயே வெந்துபோன ஒரு சமூகம்… நீர்நிலையில் மிதந்த பிளாஸ்டிக் உறை…. நெட்டிசன்கள் பதிவிட்ட ஆவேசக் கருத்து….!!!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களின் குடிமை உணர்வு மற்றும் பொறுப்புணர்வு குறித்த காரசாரமான விவாதத்தை இணையத்தில் மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி உள்ளடக்க உருவாக்குநரான ஜூஹி சிங், அங்குள்ள உலகின்…

Read more

“20 ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்த வீரரை இப்படியா நடத்துவது….?” ரோஹித் விவகாரத்தில் பிசிசிஐ-யை வெளுத்து வாங்கிய அஸ்வின்….!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் பிசிசிஐ மற்றும்…

Read more

“ஐயோனு அலறிய 3 சிறுமிகள்….!” லிஃப்டுக்குள் ஆக்ரோஷமாகப் பாய்ந்த செல்ல நாய்…. அடுக்குமாடிக் குடியிருப்பில் நேர்ந்த விபரீதம்…. உரிமையாளர் செய்த செயல்…‌. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

மும்பை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் லிஃப்ட்டுக்குள், பெண் ஒருவர் அழைத்து வந்த செல்ல நாய் அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, குடியிருப்புவாசிகளிடையே பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு…

Read more

“2005-இன் ‘கங்குலி vs சேப்பல்’ சர்ச்சை மீண்டும் வருகிறதா….?” கிரிக்கெட்டின் ‘மாற்றுக் காலம்’ ஏன் சர்ச்சைக்குரியதாக மாறுகிறது….? டீம் விட்டு தூக்கிருவோம்னு மிரட்டிய தேர்வுக் குழு…. டெஸ்ட் ஓய்வை அறிவித்தாரா ரோஹித் சர்மா….???

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பிளவு மற்றும் தகவல் தொடர்பு இன்மை…

Read more

“அட பாவிகளா… இப்படி காலி பண்ணிட்டீங்களே….!” குடும்பத்தினர் மீது மயக்க மருந்து வீசி லாக்கர் உடைப்பு…. மேலாளர் வீட்டில் புகுந்து 7 லட்சத்தை அள்ளிய மர்மக் கும்பல்.‌… நள்ளிரவில் நடந்த பகீர் துணிகரம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து, வீட்டின் லாக்கரை உடைத்து ரூ.7.32 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சாந்தாராம் கெய்க்வாட் (42).…

Read more

“ஏய்…. அங்க என்ன சத்தம்….? முதல்ல ஓடிப் போயிருங்க…..!” காட்டு யானையை வம்புக்கு இழுத்த வாலிபர்கள்..‌.. கோபத்தில் பிளிறிய குட்டி யானை…. அலறியடித்து ஓடிய இளைஞர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதி வழியாகக் கடந்து சென்ற காட்டு யானைகளை, ஒரு கும்பல் தேவையின்றி சத்தமிட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வம்புக்கு இழுக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…

Read more

“சியா, சோனம் பாணியில் கணவனைப் பலிவாங்கிய சமிதா….!” ஓடும் ரயிலில் கணவனைக் தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்ட மனைவி…‌. இந்த மூன்று தவறுகளால்…. சிக்கிய கள்ளக்காதல் ஜோடி…..!!

திரில்லர் திரைப்படங்களைப் பார்த்து, ஓடும் ரயிலில் கணவனைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடிய அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது காதலனின் கொடூரச் சதியை, அவர்கள் செய்த 3 முக்கிய தவறுகளின் அடிப்படையில் பீகார் மாநில ரயில்வே போலீசார் அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

  • July 18, 2026
“10 15 மனு கொடுத்தும் ஒன்னும் நடக்கல…. ஜெயிச்சா அப்புறம் சேகர் பாபுவ பார்த்தது கூட இல்ல” தவெக-வுக்கு ஆதரவாக பெண்ணின் குரல்….!!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் சந்தித்த அவலங்களையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசின் சிறப்பான செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பெண்மணி ஒருவர் மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ள நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

  • July 18, 2026
“மீண்டும் ஒரு விபரீதம் நடந்துடக் கூடாது” 20 நாட்களாகப் போராடும் சோனம் வாங்சுக்…. 111 நாள் போராடிய ஜி.டி.அகர்வால் மரணம் தந்த பாடம்….!!

கங்கையின் இயற்கை ஓட்டத்தைக் காப்பதற்காகவும், நதிகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜி.டி. அகர்வால் (சுவாமி ஞான் ஸ்வரூப் சானந்த்) 111 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோடிக்கணக்கான மக்களின்…

Read more

  • July 18, 2026
“நாங்க ஒன்னும் பண்ண முடியாது, போயி டிடிஇ-கிட்ட பேசு” ரயில்வே போலீசின் அராஜகப் பதில்…. ரயிலில் தனியாக மாட்டிய பெண்….!!

இந்திய ரயில்களில் பொதுப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளின் உரிமை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டும் வகையிலான நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பெண் பயணி ஒருவர் தனக்காக முன்பதிவு செய்யப்பட்ட (Reserved)…

Read more

  • July 18, 2026
​”ஸ்டாலின் ஆட்சியில் வண்டு பருப்பு கொடுத்தாங்க” தவெக ஆட்சியில் தரம் சும்மா அள்ளுது…. பெண் வெளியிட்ட வீடியோ….!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டும் விவாதமும் எழுந்துள்ள நெஞ்சை உலுக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ​முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

Read more

  • July 18, 2026
4 மாத கர்ப்பிணிக்கு கருத்தடை ஊசியா….? மருத்துவர்களின் அலட்சியம்…. போலீசில் பாய்ந்தது புகார்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள அரசு சமூக சுகாதார மையத்தில், மருத்துவ உலகின் நெஞ்சை உலுக்கும் வகையிலான மாபெரும் அலட்சியச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் நேகா என்ற பெண், தனக்கு டெட்டனஸ்…

Read more

  • July 18, 2026
“ஆஸ்பத்திரியில கூட பாதுகாப்பு இல்லையா?” மொத்த மொபைல்களையும் அள்ளிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்…. பின்னணி என்ன….?

உத்தரப் பிரதேச மாநிலம் பதான் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள பொது வார்டுக்குள் நைசாக நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கு சிகிச்சை பெற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த…

Read more

  • July 18, 2026
“இப்படியே போனா உடல் உறுப்பு செயலிழக்கும்” லடாக்கிற்காக மரணத்துடன் போராடும் சோனம் வாங்சுக்…. மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கை….!!

லடாக் பகுதியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு, இந்திய உயர் கல்வித் தேர்வு முறையில் நடக்கும் தொடர் முறைகேடுகள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்குக் காரணமான வினாத்தாள் கசிவு (Paper Leaks) விவகாரங்களுக்கு எதிராகவும் சமூக ஆர்வலர்…

Read more

  • July 18, 2026
“ஸ்ட்ரக்சர்ல தள்ள 700 ரூபாய் லஞ்சமா?” ஆட்சி மாறினாலும் காட்சி மாறல…. தவெக அரசுக்கு விடுக்கப்படும் அவசரக் கோரிக்கை….!!

சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில், மனித நேயமற்ற முறையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​அங்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால்…

Read more

  • July 18, 2026
​”போலீஸ் ஸ்டேஷன்லயே பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா?” குற்றவாளியை விட்டுவிட்டு பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டர்…. வெடித்த மாபெரும் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் காவல் நிலையத்தில், சட்டத்தின் காவலர்களாக இருக்க வேண்டிய காவல்துறையினரின் முன்னிலையிலேயே பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ​பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஏதோ ஒரு முக்கியக்…

Read more

“குழந்தைங்க நிம்மதியா நடக்க முடியல!”… பள்ளிக்குக் காத்திருந்த சிறுமி மீது வெறிநாய் தாக்குதல்… வைரல் திக் திக் வீடியோ..!!!

கோண்டியா நகரில் பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்த 7 வயது சிறுமி மீது தெருநாய்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோண்டியா நகரின் பகுதியில் வசிக்கும் இந்தச் சிறுமி, வழக்கம் போல பள்ளிக்குச் செல்லத் தயாராகித் தனது வீட்டின்…

Read more

“இதை எதிர்பார்க்கல!.. சினிமாவையே மிஞ்சிடுவாங்க போல!”.. ஹோட்டல் ரூமில் மனைவியை கணவர் செய்த காரியம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் இருந்தபோது, கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர், தனது தாயார்…

Read more

“கிரிக்கெட் உலகின் இதயம் நின்றது!”… உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் கேரி சோபர்ஸ் காலமானார்.. கண்ணீரில் ரசிகர்கள்..!!!!!

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகக் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ், தனது 89-வது வயதில் காலமானார். பார்படாஸில் 1936-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த இவர், இடது கை பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்துத்…

Read more

“அந்தக் கதறல் கொடூரத்தின் உச்சம்!”… பள்ளிச் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி… வைரலாகும் கொதிக்க வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுமிகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கட்டடம் ஒன்றிற்குச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக…

Read more

“முதல்வரும் நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பி!”… ஜனநாயகம் படம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தின் பேட்டி..!!!

பல தடைகளைத் தாண்டி, ‘ஜனநாயகம்’ திரைப்படம் திரைக்கு வருவது தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்துப் பேசிய அவர், மக்களும், முதலமைச்சர் விஜய்யும், தானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் இப்படம்…

Read more

“புகார் கொடுத்தால் அறைவதா?”… காவல் நிலையத்திலேயே பெண் ஆய்வாளர் அராஜகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சௌபேப்பூர் காவல் நிலையத்தில், பெண் புகார்தாரர் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் ரோஷ்னி சரமாரியாக அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குறையைத் தீர்க்கக் கோரி காவல் நிலையம்…

Read more

“நெஞ்சே பதறுது! இவங்க அம்மாவா? இப்படியா அடிக்கணும்?”… சிறுவனைத் தாக்கும் பெண்.. வைரலாகும் கொடூர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனைப் பெண் ஒருவர் கொடூரமாகக் கையாளும் வீடியோ ஒன்று வைரலாகி, இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருப்பதால், இது குறித்துப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து…

Read more

“வெற்றி பெறும் அணிக்குக் காத்திருக்கும் ட்ரம்ப்!”… ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிபரின் அதிரடி என்ட்ரி… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வரும் 19-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் சென்று கண்டு களிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை…

Read more

“லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்னாகும் CM சார்?”… காவலர் தேர்வை ஓராண்டு தள்ளிவைத்த விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!!!!

தமிழகத்தில் நடப்பாண்டிற்கான காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைப் பணிக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தத் தள்ளிவைப்பு அறிவிப்பு மிகுந்த…

Read more

“நெல்லை, குமரி, தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு!”… சட்டக் கல்லூரிகளில் அதிரடி மாற்றம்… அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதிரடி..!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து…

Read more

“வாய்ல துணியைத் திணிச்சு..!”.. 15 வயது சிறுமிக்கு லேபில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்… உறைந்து போன பெற்றோர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், பரிசோதனை மையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடத்தில், 15 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. சிறுமி தனது உறவினருடன் சிகிச்சைக்காக அந்த மையத்திற்குச் சென்றபோது, அவரது உறவினர்…

Read more

“இனிமே இப்படி பண்ணுவீங்களா?”… அத்துமீறிய பயணியைப் பந்தாடிய இளம்பெண்… ரயிலில் நடந்த அதிரடி ட்ரீட்மென்ட்.. வைரல் வீடியோ..!!!

புசாவல் – வர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை, சக பயணி ஒருவர் கேலி செய்தும் அநாகரிகமாகவும் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அந்த நபரை எச்சரித்த அந்தப் பெண், அவர் தனது செயலை நிறுத்தாததைக்…

Read more

“சாப்பாட்டுல புழு,சிசிடிவி இல்ல, கழிவறை வசதி இல்ல!”.. விடுதியின் மீது அடுக்கடுக்கான புகார்.. முதலமைச்சர் விஜய்யிடம் கொந்தளித்த மாணவர்கள்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்த எம்.சி. ராஜா சமூக நீதி விடுதி மாணவர்கள், தங்கள் விடுதியில் நிலவும் அவலங்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும், இது குறித்துத் தாங்கள்…

Read more

“மனிதம் இன்னும் சாகல!”… குழந்தைகளுக்காக அந்த ஓட்டுநர் செய்த காரியம்.. வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

சாலையோரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறு குழந்தைகள், தங்களுக்கு ஏசி (AC) காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதை ஒரு கார் ஓட்டுநரிடம் மிகவும் அப்பாவித்தனமாக வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் உணர்ச்சிகரமான அலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் இந்தத்…

Read more

தியேட்டரில் திடீரென எரிந்த விளக்குகள்..! சட்டுனு எழுந்து போன மக்கள்… படம் பார்க்கும்போதே பதறிய கொரிய பெண்… 3 மணி நேரம்னா பிரேக் இருக்கத்தானே செய்யும்… கடைசில அவங்களே சிரிச்சிட்டாங்க..!!

சென்னை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இங்குள்ள ஒரு திரையரங்கில் அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒருகலாச்சார அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அவரது சுவாரசியமான அனுபவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

“இதுல இவ்ளோ விஷயமா?”.. கொரியப் பெண்ணை அதிரவைத்த இந்தியத் தியேட்டர் கலாச்சாரம்.. வைரலாகும் அந்த வீடியோ..!!!!

இந்தியத் திரையரங்குகளின் அனுபவம், குறிப்பாக இங்குள்ள இடைவேளை  முறை, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘ஒன்னி பிரதர்ஸ்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்தப் பெண் தனது இந்தியத் திரையரங்கு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பொதுவாகத்…

Read more

ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கணும்.. கடந்த ஆட்சியில்… ஆனா இப்ப 40 பேருந்துகளுக்கு ஒரு ரூபா கூட கொடுக்கல… தவெகவை நேர்மையான அரசு என புகழ்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!!

தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் பயணிகளுக்கு பெரும் சுமையாகவும், விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த நீண்ட நாள் புகாருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள்…

Read more

கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து டூருக்கு வந்தோம்…! முதல் நாளே வந்த போன் கால்.. கார்ப்பரேட் கம்பெனியிலிருந்து சொன்ன அந்த ஒரு வார்த்தை… கண் கலங்கி வீடியோ வெளியிட்ட பெண்… நடந்தது என்ன..?

மாதக் கணக்கில் திட்டமிட்டு, சிறுகச் சிறுகச் சேர்த்த உழைப்பின் பணத்தைக் கொண்டு குடும்பத்துடன் நிம்மதியாக ஒரு சுற்றுலா சென்ற இடத்தில், உங்களது வேலையே பறிபோனால் எப்படி இருக்கும்? கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் இத்தகைய ஒரு சம்பவம் கார்ப்பரேட் துறையின் கொடூர முகத்தை…

Read more

செம குஷியில் தளபதி ரசிகர்கள்..! ஜனநாயகன் படத்தில் இருந்து புதிய பாடல் வெளியீடு… செமையா இருக்குப்பா… பயங்கர ட்ரெண்டிங்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக தள்ளிப்போன நிலையில் சமீபத்தில்…

Read more

எப்படி வேணாலும் யூஸ் பண்ணுவோம்…! “டிராக்டராக மாறிய ஆட்டோ”… விவசாயத்தில் வேற லெவல் புரட்சி… பசங்க எப்படிலாம் யோசிக்கிறாங்க… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஈ-ரிக்ஷாக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கே இந்த மின்சார ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்களிலோ இதன் பயன்பாடுகள் முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் வெளியாகி நம்மை வியக்க…

Read more

இது ஏர்போட்டா இல்ல பஸ் ஸ்டாண்டா.. இதுவே இந்தியர்கள் இப்படி செஞ்சா சும்மா விடுவாங்களா…? வியட்நாம் விமான நிலையத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்… வெடித்தது விவாதம்..!

பொது இடங்களில் மக்களின் நடத்தை மற்றும் குடிமைத் தார்மீக ஒழுக்கம் ஆகியவை குறித்து அவ்வப்போது இணையத்தில் விவாதங்கள் எழுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வியட்நாம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நாகரிகக் குறியீடுகள் மற்றும்…

Read more

என்ன சொல்றீங்க…? மனிதன் இறந்த பிறகும் 10 மணி நேரம் உயிர் வாழும் கண்கள்.. மரணத்திற்குப் பின்பும் பார்க்க முடியுமா.. விஞ்ஞானிகளின் ஆச்சரிய கண்டுபிடிப்பு…!!

ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது கண்கள் பார்க்குமா? அல்லது மரணத்திற்குப் பின் பல மணி நேரங்கள் கடந்தும் அவனது கண்கள் ஒளியை உணருமா? கேட்பதற்கு ஏதோ அறிவியல் புனைகதைத் திரைப்படம் போலத் தோன்றினாலும், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு…

Read more

இயற்கைக்கு மாறான உடலுறவு..! “கணவன் மீது கேஸ் போடலாமா வேண்டாமா”..? 4 உயர்நீதிமன்றங்களின் வெவ்வேறு தீர்ப்பால் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த வழக்கு… செப்டம்பர் 9-ல்..?

இந்தியாவில் திருமணமான தம்பதிகளுக்குள் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக கணவன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்வது குற்றமா, இல்லையா என்ற சட்ட விவாதமும், இது தொடர்பான நீதிமன்றங்களின் முரண்பட்ட தீர்ப்புகளும் நீண்ட நாட்களாக நீடித்து வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பான…

Read more

அவரு பெரிய தலைவரா..? “மும்பை தாக்குதல் மூளை, பகல்காம் சூத்திரதாரி”.. இந்தியாவின் பிடிவாரண்டுக்கு எதிராக தீவிரவாதிக்கு சப்போர்ட்டுக்கு வந்த பாகிஸ்தான்… பெரும் சர்ச்சை..!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பின் தலைவனும், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்குபவனுமான ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை  ஜம்மு சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு…

Read more

ஈரானுடன் போர்..! “அமெரிக்காவை தடுப்பதே இஸ்ரேல்தான்”.. எங்களுக்கும் தாக்க விருப்பம் இல்ல.. ஆனா அந்த சக்திகள் விட மாட்றாங்க… ஜேடி வான்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!

ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி முயற்சிகளையும் முடக்க, இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள் தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில்…

Read more

Breaking: தமிழகமே எதிர்பாராத திடீர் ட்விஸ்ட்..! “கரூர் வழக்கு வாபஸ்”.. தவெகவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் இணைந்ததால் மதியழகன் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று,…

Read more

கீழ ஆட்டோ..! ஆனா கொஞ்சம் மேல நிமிந்து பாருங்க… வீடியோ எடுத்தவரே நடுங்கி போயிட்டாரு.. நடு ரோட்டில் நீர் அசுரன்.. இணையத்தை நடுங்க வைத்த முதலை.!

உலகிலேயே மிக ஆபத்தான மற்றும் வலிமைமிக்க உயிரினங்களில் ஒன்றாக முதலை கருதப்படுகிறது. அதன் பலத்த தாடைகளும், கூர்மையான பற்களும், மின்னல் வேக வேட்டைத் திறனும் யாரையும் நடுங்க வைக்கக்கூடியவை. இதன் காரணமாகவே மனிதர்கள் இதனை உயிரியல் பூங்காக்களிலோ அல்லது காடுகளிலோ மட்டுமே…

Read more

அடப்பாவி..! இதைப் பார்த்தாலே ஜூஸ் குடிக்கிற ஆசை போயிரும் போல.. பப்ளிக் டாய்லெட்டில் தண்ணீர் பிடித்து எலுமிச்சை ஜூஸ் போட்ட வியாபாரி.. பகீர் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் விசித்திரமான மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் வெளியாவது வழக்கம். ஆனால், தற்போது லக்னோ ரயில் நிலையப் பகுதியில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியிலும் முகம் சுளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. சாலையோரங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின்…

Read more

உடம்பெல்லாம் வியர்த்து கொட்டுது…! ஆனாலும் கிஸ் அடிக்க துடித்த நபர்.. அதுவும் கிங் கோப்ராவுக்கே… பக்கத்தில் போய் நெனச்சத சாதிச்சிட்டாரு… வீடியோவை பார்த்தாலே நடுங்குது..!

இன்றைய டிஜிட்டல் உலகில் தினந்தோறும் பல திகைப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், சில வீடியோக்கள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகிலேயே மிகவும்…

Read more

தாய் முதலை vs தாய் சிங்கம்..! என் குட்டி மேல கை வச்சா உன் புள்ள காலி… சிங்கக்குட்டியை விழுங்க துடித்த நீர் அசுரனுக்கு பாடம் புகட்டிய காட்டு ராணி… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

காட்டின் அசுர வேட்டைக்காரனான சிங்கமும், தண்ணீரின் ராஜாவான முதலையும் நேருக்கு நேர் மோதினால் எப்படி இருக்கும்? கற்பனைக்கே எட்டாத ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் நிஜ போராட்டம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக சிங்கங்கள் பலம் வாய்ந்தவை…

Read more

சும்மா கேவலப்படுத்தாதீங்க..! “ட்ரம்ப் பேச்சால் டென்ஷனான சீனா”.. உலக அரங்கில் எங்க நாட்டை டேமேஜ் செய்வதா…? அமெரிக்காவுக்கு காரசார பதிலடி…!!

அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக சீனா பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றியதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைச்…

Read more

“OBC-க்கு எதிரான அரசா?”… சாதிய வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதில்… முதலமைச்சர் விஜய்யை ஆதரித்த திருமாவளவன்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

“பழைய ரேஷன் கார்டுக்கு குட்பை!”… ரேஷன் பொருள் விவரம் இனி உங்க போன்லயே!… ஸ்மார்ட் கார்டு மாற்றங்கள் என்ன தெரியுமா?

டெல்லி அரசு தனது பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தும் நோக்கில், அதிநவீன க்யூஆர் (QR) குறியீடு வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அட்டை மூலம், ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின்…

Read more

“யார் என்ன சொன்னா எனக்கென்ன?”.. மலையாள நடிகரின் பேச்சுக்கு இதுதான் பதிலா?… சர்ச்சைப் பேச்சுக்கு த்ரிஷா கொடுத்த அந்த ‘சைலண்ட்’ பதிலடி பதிவு..!!!

மலையாள நடிகர் தியான் சீனிவாசன் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்கிய நிகழ்வை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில், “தான்…

Read more

“தவறாகப் புரிந்தால் இப்படித்தான்!”… 16 வருடம்.. 300 பேர்.. கடலில் குதித்த ‘ரியல் ஹீரோ’வின் வெளிவந்த அந்த உண்மை… வைரலாகும் சாகச வீடியோ..!!!

மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’ கடல் பகுதியில், அலைகளுக்கு இடையே நபர் ஒருவர் பேக் பிளிப்  அடித்து குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான இந்த ஸ்டண்ட் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், இது வெறும்…

Read more

“ரிசல்ட் பார்த்ததும் நொறுங்கிட்டேன்…” பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 17 மாடி உயரத்திலிருந்து குதித்த மாணவி!.. பதறவைக்கும் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார்-88 பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘எஸ்.ஆர்.எஸ் ராயல் ஹில்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து ஒரு கல்லூரி மாணவி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

“1 இல்ல, 2 இல்ல… 8000 தியேட்டர்கள்.. 30 நாடுகள்!”… வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாராகும் ‘ஜனநாயகன்’… தயாரிப்பாளர் வெங்கட் நாராயணனின் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வரும் ஜூலை 23-ம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது. இதுவே விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 30-க்கும்…

Read more

“பிரதமர் மோடி நிகழ்வு.. முதலமைச்சர் விஜய் பாடல்!”… சென்னை பூங்கா ரயில் நிலையத் திறப்பு விழாவில் நடந்த வேற லெவல் சம்பவம்… அதிரடியான ரயில்வே ஊழியர்களின் கலைநிகழ்ச்சி..!!!

பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ‘அம்ரித் ரயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த அரசு விழாவில், ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

பணத்தை தொட்டுப் பார் பார்க்கலாம்!.. கேப் டிரைவரை நடுரோட்டில் அலறவிட்ட இளம்பெண்.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!!

நொய்டாவிலிருந்து டெல்லியின் லக்ஷ்மி நகர் வரை ஒரு பெண் கேப் ஒன்றில் பயணம் செய்துள்ளார். பயணம் முடிவடைந்ததும், அந்தப் பெண் கேப் டிரைவருக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், டிரைவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

Breaking: “தலைமைச் செயலகத்தில் அதிரடி சந்திப்பு!”.. முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் ஆலோசனை..!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அமைச்சர் மற்றும் மாநில…

Read more

“இவ்டீசிங் செய்தவனுக்கு ‘ஸ்பாட் பனிஷ்மென்ட்’!.. கழுத்தை நெரித்து.. கன்னத்தில் பளார் பளார்.. நடுத்தெருவில் வச்சுச் செய்த வீராங்கனையின் வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், தன்னை கிண்டல் செய்த போதை ஆசாமியை புடவை அணிந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின்போது, அந்தப் பெண் பொதுமக்களுக்கு முன்னிலையில்…

Read more

“கில்லி பார்த்துக் கொண்டே சிகிச்சை!”.. சென்னை மருத்துவமனையில் அறிமுகமான சிகிச்சை முறை… நோயாளிகளை உற்சாகப்படுத்தும் சூப்பர் வசதி… அமைச்சர் அருண்ராஜ் அதிரடி தொடக்கம்..!!

சென்னையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை மையத்தை, அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த சிகிச்சை மையத்தில் ஒரு புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார்…

Read more

“4 வருஷமா பள்ளி நிர்வாகமே கண்டுக்கல!”.. மாற்றுத்திறனாளி ஓட்டுநரால் அதிர்ச்சி… பள்ளியின் அலட்சியத்தால் வாயடைத்துப் போன அதிகாரிகள்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, தகுதியற்ற ஓட்டுநரால் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மிஷன் சேஃப் ஃபியூச்சர்’  என்ற சிறப்புப் பாதுகாப்பு சோதனையின்போது, அந்த வானின் ஓட்டுநர் விபத்தில் பாதிக்கப்பட்டு, தனது…

Read more

“தவறு செய்திருந்தா என் மகள தூக்குல போடுங்க.. ஆனா எங்கள ஏன்பா சித்திரவதை செய்றீங்க?” – கதறி அழுத கொலையாளி சியா கோயலின் தந்தை எழுப்பிய நெஞ்சை உலுக்கும் கேள்வி..!!!

பூனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் 20 வயது சியா கோயலின் குடும்பத்திற்கு அடுத்தடுத்துப் பலத்த நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 18 அன்று புனேயின் லோஹகாட் கோட்டையில்…

Read more

“மதிய உணவுக்குப் பிறகு எல்லாருக்கும் நடக்குறதுதான்!”… வகுப்பறையில் நடந்த சிறுமியின் கியூட் ரியாக்‌ஷன்.. வைரலாகும் ரசனையான வீடியோ..!!!

பள்ளி வகுப்பறையில் மதிய உணவுக்குப் பிறகு, நார்த்-ஈஸ்ட் சீரான உறக்கத்துடன் போராடும் சிறுமி ஒருவரின் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளிச் சீருடையில் தரையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுமி, தூக்கத்தை எதிர்த்துப் போராடி விழித்திருக்க முயற்சிக்கும் அந்தப் பாவனை காண்போரை…

Read more

  • July 17, 2026
“எத்தனை சுனாமிகள் வந்தாலும் விசிக-வை ஒன்னும் பண்ண முடியாது” மதுரையில் தொல்.திருமாவளவன் ஆவேசப் பேச்சு….!!

மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் ஆவேசமாகப் பேசியுள்ளார். விசிக-வின் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள்…

Read more

  • July 17, 2026
​”மன்னர்கள், திவான்கள் காலத்துல வராத கல்வி… காமராஜர் வந்ததும் எப்படி வந்துச்சு?” சீமான் எழுப்பிய விவாதப் பேச்சு!

திருப்பூர் கே.எம் கல்லூரியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் புரட்சி மற்றும் அவரது தியாகத்தைப் பற்றி…

Read more

  • July 17, 2026
தாசில்தார் டூ ஓய்வு பெற்ற VAO வரை…. 3 மணி நேரம் நடந்த விசாரணை…. பழனி கோவில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி அதிரடி….!!

தமிழகத்தையே உலுக்கி வரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி விவகாரம், தற்போது அடுத்தகட்ட விஸ்வரூபத்தை எட்டியுள்ளது. கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகத் தனிநபர்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்த புகாரின் பேரில், சிபிசிஐடி…

Read more

Other Story