Latest Post

பிரபல தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி whatsapp-க்கு வந்த மெசேஜ்… நிறுவன இயக்குனர் என்று நம்பி ரூ.30 லட்சம் இழப்பு…!!!

மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

Breaking: துரை வைகோவின் ராஜினாமா… மதிமுக கட்சி எடுத்த முக்கிய முடிவு.‌!!

மதிமுக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது துரை வைகோவின் பதவி விலகலை அவர்கள் ஏற்கவில்லை. அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள…

Read more

“நான் தேர்வில் Pass ஆனால் தான் என் காதல் கைகூடும்”… ரூ.500 பணத்தை Exam Paper-ல் வைத்த மாணவர்கள்… 10-ம் வகுப்பு தேர்வில் இப்படியா பண்ணுவீங்க..?

கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற SSLC (10ஆம் வகுப்பு) தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள், பரீட்சையில் வெற்றி பெற எப்படியாவது முயற்சிக்க வேண்டும் என்ற மனநிலையுடன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பதில்தாளில் நேரடி கோரிக்கைகள் மற்றும் பணமும் சேர்த்து வைத்த சம்பவம்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

பெரிய மன்னர் பரம்பரன்னு மனசுல நினைப்பு…!! வாளுடன் அரசு பேருந்து அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று ஒரு 16 வயது சிறுவன் வாளுடன் அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் அரசு பேருந்துடன் சேர்த்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர்…

Read more

ஏய்..! வண்டியை நிப்பாட்டு..! என்னை மீறி போயிருவியா… ஃபுல் போதையில் நடுரோட்டில் பெண் அட்ராசிட்டி… வீடியோ வைரல்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒருபெண் குடிபோதையில் வாகனங்களுக்கு இடையில் நின்று பேசும் அதிர்ச்சிக்கான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிவப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

“ரயிலில் இருந்து இறங்கிய பயணி”… நொடிப்பொழுதில் உயிரே போயிருக்கும்… ஹீரோ போல் வந்த காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுவருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணியாற்றும் ஹேமேந்திர சிங் என்ற போலீஸ்காரர், ஓர் உயிரை காப்பாற்றிய அவரது விழிப்புணர்வும், தைரியமும் சமூகத்தில்…

Read more

“சமாஜ்வாதி கட்சி எம்.பியுடன் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கக்கு டும் டும் டும்”… கோலாகலமாக நடைபெறும் நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்.!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகம் ஒன்று சேர்ந்த விழாவாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு…

Read more

யாரு கிட்ட பேசுற..? போனை Speaker-ல் போடு… “சாப்டியான்னு கேட்ட காதலன்”… நீயே வந்து ஊட்டி விடு… மகளுக்கு கன்னத்தில் பளார் விட்ட தாய்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தன்னுடைய மகளை அவரது காதலனுடன் (Boyfriend) பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிடித்து வைத்து, “போன் ஸ்பீக்கரில் வை!” என்று கட்டளையிடுகிறார். மகள் தயக்கத்துடன் ஸ்பீக்கர்…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

“விசித்திர காதல்”… எங்க போய் முடியுமோ..? கோபத்தில் மாமியார், பதட்டத்தில் மருமகன்… செல்போனை உடைத்து விடுவேன் என சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக குலுக்கி வருகிறது. 40 வயதான அனிதா தேவி என்பவர், தனது மகள் சிவானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட 25 வயது ராகுல் சிங்கை காதலித்து, திருமணத்திற்கு…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

“தெருவில் விளையாடிய போது திடீரென 8 வயது சிறுவனை தூக்கி தரையில் தூக்கி வீசிய வாலிபர்கள்”… உயிருக்கு போராடும் பரிதாபம்… பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராஸ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்ஹர் பட்டி பகுதியில், 8 வயது சிறுவன் அன்மோல் மீது நடந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்மோலை, திடீரென வினித்…

Read more

“அமைச்சர் பொன்முடிக்கு பெரும் சிக்கல்”…. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…. களத்தில் இறங்கும் பெண்கள்… பாஜக அதிரடி முடிவு…!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக பொன்முடி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில்…

Read more

“என் மகன் செத்துப் போயிட்டான்”…!! 5 வயது சிறுவனை மார்போடு அணைத்தபடி கதறிய தந்தை… அலட்சியத்தால் பறிபோன உயிர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மனிதநேயத்தையே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தந்தை தன்னுடைய 5 வயது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் உடனடியாக சிறுவனுக்கு…

Read more

யம்மா சமைக்க வேற இடமே கிடைக்கலையா…!! “நீங்க பண்ண வேலையால மொத்த படகும் எரிஞ்சிட்டு”… 143 பேர் பலி… 100 பேர் மாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகு விபத்தில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பயங்கர விபத்து, நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கொங்கோ நதியில்…

Read more

“வெறும் 14 வயது தான்”… 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு திறமையா..? வைபவ் சூரியவன்ஷியால் வியந்து போன சுந்தர் பிச்சை…!!!

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) போட்டியின் வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக டெப்யூ செய்த 14 வயதும் 23 நாட்களும் உடைய வைபவ் சூரியவன்ஷி, IPL வரலாற்றில் எப்போதும் ஆடிய…

Read more

“தனிமையில் வாடிய 62 வயது முதியவர்”… தென்றலாக வந்த 45 வயது பெண்… திருமணமான 2-ம் நாளே காத்திருந்த ஷாக் ட்விஸ்ட்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வாழும் 62 வயதான ஹரிஷ் குமார் ஷுக்லா என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரது அருகில் வாடகைக்கு இருந்த 45 வயதான பூஜா என்ற பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

யாரு சாமி நீ..!! “பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் போது செல்போனில் ஐபிஎல் மேட்ச் பார்த்த ரசிகர்”… நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ…!!!!

ஐபிஎல் – பிஎஸ்எல் பேச்சுவார்த்தை சமீபமாக சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்து வருகிறது. ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ பரிசுக்கே மோட்டார் சைக்கிள், ஹேர் ட்ரையர் மாதிரியான வித்தியாசமான பரிசுகள் வழங்கப்படும் பிஎஸ்எல் போட்டிகளைவிட, ஐபிஎல் தான் ரசிகர்களின் மனதில் ஆழமாக…

Read more

இவங்க மனுஷங்களா இல்ல மிருகமா…? “பாலியல் வன்கொடுமைக்காகவே குழந்தை பெற்ற தம்பதி”… 2 மாத குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை…!!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் மெடிசன் நகரில், 2 மாதம் கூட அடையாத தங்களுடைய குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஸ்கைலர் கிளாசன் (வயது 22)…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…

Read more

“நாய் குரைத்தது ஒரு குத்தமா”..? தடுமாறி விழுந்த மகன்… கோபத்தில் கொடூரமாக அடித்து 3 கி‌.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள நை பஸ்தியில் நடந்த கொடூரமான சம்பவம் வன உயிரியல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. 10 வயது சிறுவன் ஒருவரை நோக்கி நாய் ஒன்று குரைத்தது காரணமாக, சிறுவன்…

Read more

“இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை”… அதிமுக மீண்டும் ஒருமுறை யோசிக்கணும்… பாஜகவின் பிளானே இதுதான்…. இபிஎஸ்-க்கு திருமா முக்கிய கோரிக்கை..!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கு ஒரு அரசியல் கட்சியாக வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற…

Read more

“வீட்டின் மொட்டை மாடியில் அலங்கார செடி வளர்த்த மத்திய அரசு ஊழியர்”… கைது செய்த அதிகாரிகள்… என்னதான் நடந்துச்சு…?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஜிதின் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் வேலைக்காக திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வீட்டின் மொட்டை…

Read more

“இதுதான் உங்க நேர்மையா”..? பதவியும் அதிகாரமும் கொடுத்தால் வாயை மூடிக்கொள்வீங்களா..? பவன் கல்யாணை கிழித்தெறிந்த நடிகை ரோஜா..!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்திருந்த நிலையில் இதனை தேவஸ்தானம்…

Read more

Breaking: திமுக கட்சியின் மூத்த நிர்வாகி காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக கட்சியின் மூத்த நிர்வாகியும் கடலூர் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான தங்கராசு உடல்நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது திமுக கட்சிக்காக பணியாற்றிய தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று…

Read more

“முதல் பந்தே சிக்சர் தான்”.. அசத்தலாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி… அவுட் ஆனதும் கண்களில் கண்ணீர்… ஆறுதல் சொன்ன RR வீரர்கள்.. வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 180…

Read more

“புதுசா கல்யாணம் ஆன ஜோடிக்கு நீல நிற ட்ரம்ப் பரிசு”… அந்தக் கொடூர கொலைக்கு இப்பவே ஒத்திகையா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நண்பர்கள் சிலர் புதுமணத் தம்பதிக்கு ‘தனித்துவமான’ பரிசாக ஒரு நீல நிற டிரம்மை வழங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பொதுவாக திருமணத்தில் பல வகையான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால்…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“ஐபிஎல் போட்டியில் கெத்து காட்டிய 14 வயது வீரர்”… முதல் பந்தே சிக்சர் தான்… ரசிகர்களின் மனதை வென்ற வைபவ்சூரியன்ஷி… ராகுலின் ரியாக்சன் தான் ஹைலைட்…!!!

ஐபிஎல் 2025 சீசனில் ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர், மிகுந்த தைரியத்துடன் விளையாடினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு…

Read more

“தமிழகத்தை உலுக்கிய வழக்கு”… மாணவர் சின்னதுரை மீது கொடூர தாக்குதல் நடத்திய 2 பேர் கைது… நெல்லை போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கல்லூரி மாணவரான சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக மாணவன் சின்னதுரை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து ஜாதி…

Read more

“நீங்க இப்படி செஞ்சா அடுத்த ஜென்மத்தில் நாயாக தான் பிறப்பீங்க”… சாபம் விட்ட பாஜக பெண் எம்எல்ஏ… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!!

மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உஷா தாகூர், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியது தற்போது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மந்திரியாகவும் இருக்கும் இவர், வாக்காளர்கள் பணத்திற்கு வாக்களிப்பதை கடுமையாக விமர்சித்தார். “அரசு…

Read more

காப்பாத்துங்க….! தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரின் ஜாலூ பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த துயர சம்பவம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐந்து நண்பர்கள், அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜாலூ பகுதியில் உள்ள நகர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…

Read more

“தொழிலாளிகளை நிர்வாணப்படுத்தி உடம்பில் மின்சாரத்தை பாய்த்து”… மிருகத்தனமான தாக்குதல்… சம்பளம் கேட்டதற்காக இப்படியா..? கொடூர சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவரை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

“அவங்க வர மாட்டாங்க நாங்க மட்டும் போகணுமா”.. .. எங்க போட்டியை வேறு இடத்தில் நடத்துங்க…. இந்தியாவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் பதிலடி..!!!

2025 ஐசிசி பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் பெண்கள் அணி இந்தியா சென்று விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி மீண்டும் உறுதி செய்துள்ளார். இந்த தொடருக்கு இந்தியா ஹோஸ்ட்…

Read more

“காணாமல் போன சிறுவன் பிணமாக மீட்பு”… உடலை எரித்த குடும்பத்தினர்”… 70 நாட்கள் கழித்து மீண்டும் உயிரோடு வந்த அதிசயம்.. உறைய வைக்கும் சம்பவம்… !!!

பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த 70 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், தற்போது உயிருடன் திரும்பி வந்ததையடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுவன் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி…

Read more

“இனி ஜெயிலில் உடலுறவு கொள்ளலாம்”… 2 மணி நேரத்திற்கு படுக்கையுடன் தனி சிறை… கைதிகளுக்காக பாலியல் அறையைத் திறந்த பிரபல நாடு…!!!

இத்தாலியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கைதிகளுக்கான பாலியல் அறை செயல்பாட்டுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய உம்பிரியா பகுதியில் உள்ள ஒரு சிறை கைதி தனது பெண் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு  வெளியிடப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றம் கூறியதாவது,…

Read more

“வாயை மூடுங்க”..! முதியவரை மோசமான வார்த்தைகளால் திட்டிய இளம்பெண்… மெட்ரோ ரயிலில் சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பொதுமக்களிடையே தகராறுகள், சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம் ஆகி வருகிறது. சமீபத்தில் ஒரு இளம் பெண் வயதான நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளம்…

Read more

“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…

Read more

ரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது. மொத்தமாக…

Read more

என்ன சார் இது….! “வகுப்பறைக்குள் ஸ்கூட்டி ஓட்டி….” மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற பேராசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும்…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்…. கிளிக் பண்ணா மொத்தமும் போயிரும்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை ….!!

வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்…

Read more

சிறு கொண்டாட்டத்தால் பறிபோன தங்கப்பதக்கம்… வெள்ளிப் பதக்கத்துடன் வெளியேறிய இந்திய தடகள வீரர்… வைரலாகும் வீடியோ..!!!

ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான 5000 மீட்டர் பந்தய நடை பயணத்தில் இந்திய தடகள வீரர் நிதின் குப்தா கடைசி நொடியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். போட்டியின் போது கடைசி 50 மீட்டருக்குள் நித்தின் முன்னிலை பெற்ற நிலையில் போட்டி முடிவடையும் சில…

Read more

ஐபிஎல் போட்டி..!! டெல்லி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட மோதல்… ரசிகர்களிடையே கடும் வாக்குவாதம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டேடியத்தில் சென்று கிரிக்கெட் போட்டிகளை காண்பது வழக்கமானது. ஆனால் சில நேரங்களில் ஸ்டேடியங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதேபோன்று…

Read more

அமெரிக்காவில் விசா ரத்து….! 50% இந்திய மாணவர்கள் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை இந்திய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கமான AILA (American Immigration Lawyers Association) வெளியிட்ட அறிக்கையின் படி, விசா…

Read more

“16 வயது சிறுமி” … காதலனுடன் சேர்ந்து காதலி செய்த காரியம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம்…

Read more

“என்னால பாத்துக்க முடியல…” பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் செய்த காரியம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று…

Read more

ஆசிரியர்களின் கேள்வி… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவர் கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது…

Read more

“90 சீட்”… விஜய்க்கும், எனக்கும் துணை முதல்வர் பதவி… அதிமுக பேரம் பேசியது உண்மைதான்… ஆனா பிக் பாஸ் போல அதைப்பற்றி தினமும் பேச முடியாது… சீமான் பரபர..!!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும்…

Read more

ஒரு பெண்ணை இப்படியா பண்ணுவீங்க..! “ஒரு வக்கீலுக்கே இந்த நிலையா”…? நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்… என்னதான் நடந்தது..?

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம், அம்பாஜோகாய் தாலுகாவின் சங்காவ் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாஜோகாய் அருகே உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஞானேஷ்வரி அஞ்சன் என்ற இளம்பெண் அங்குள்ள கோவிலில் இருந்து…

Read more

“அம்மா… அவர் என்னை….” மகள் கூறியதை கேட்டு ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

மனைவியுடன் சென்ற வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை…. 1 வயது குழந்தையின் தாய் அதிரடி கைது…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த குத்தாலிங்கம் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்த குத்தாலிங்கம் கடந்த 16ம் தேதி தனது மனைவியுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தாக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல்,…

Read more

“கேட்சை தவிறவிட்ட பாக். கேப்டன்”… கோபத்தில் அந்த நடிகையின் ரியாக்ஷனை பார்க்கணுமே… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், ஒரு கேட்ச் தவறிய காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டா அணியின் தூதராக உள்ள பிரபல நடிகை மாயா அலி,…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! “9-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை”… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் பார்ப்பதற்கு சிறுமி போன்ற இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கு…

Read more

“என் 14 வயது மகளை காணோம்…” ஆனா…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய சிறுமியின் தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட 14 வயது சிறுமி தொடர்பான விசாரணை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துள்ளது. சிறுமியின் உறவினரால் கொடுக்கப்பட்ட மிஸ்ஸிங் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” சுற்றி நின்று அழுத உறவினர்கள்…. திடீரென அசைந்த கை, கால்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 40 வயதான கூலித் தொழிலாளி பிரகாஷ், புதுச்சேரி அருகே உள்ள அரியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் கள்ளக்காதல் மோகம்… “கணவனை உதறிவிட்டு மகனுடன் குடும்பம் நடத்தும் பெண்”… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

உத்தரப் பிரதேசம், மஜஃபர் நகரம் அருகேயுள்ள ‘திஸாங்’ கிராமத்தில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் காதல் சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு 35 வயதுடைய பெண் ஒருவர், தனது அக்காவின் 26 வயது மகனை…

Read more

“உன்னை எப்படி கட்டிப்பிடிப்பேன் அம்மா…?” இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் போட்டோ…. உலக பத்திரிகை புகைப்படமாக தேர்வு…!!

இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 9 வயது பாலஸ்தீன சிறுவனின் வாழ்க்கை வெறும் ஒரு புகைப்படமாக உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு கைகளையும் இழந்த மஹ்மூத் அஜ்ஜோர் என்ற சிறுவனின் படத்தை “World Press Photo 2025” விருதுக்கு தேர்வு…

Read more

அடக்கடவுளே..!! “இதுக்கு ஒரு முடிவே இல்லையா”..? கள்ளக்காதல் மோகம்… கணவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஏற்பட்டுள்ள கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது 25 வயதான ரேகா என்ற பெண், தனது காதலன் பிண்டுவுடன் சேர்ந்து, தனது கணவர் கேஹர் பால் சிங்கை கொலை செய்து, அதை தற்கொலை போலக்…

Read more

“முன்னாள் காதலனை கட்டிப்பிடித்த வருங்கால மனைவி”… வேதனையில் திருமண நாளன்று மணமகன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

நாசிக் நகரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் உள்ள உத்தம்நகர் பகுதியைச் சேர்ந்த வருமானவரி அதிகாரி ஹரேகிருஷ்ண பாண்டே (வயது 33), தனது திருமண நாளில் வீட்டில் தூக்குப்போட்டு…

Read more

முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“இன்று திருமணம்”… மணமேடையில் ஆசையோடு காத்திருந்த மணமகள்… ரயில் முன் பாய்ந்த மணமகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி பகுதியை சேர்ந்த இன்று ரவி என்ற 30 வயது நபருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணம் அமேதி நகர் பகுதியில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பாக ரவி திடீரென மண்டபத்தில்…

Read more

“கிணற்றில் 12 நாட்கள் ஆன பிறந்த குழந்தை”…. வளர்க்க மனமில்லாமல் கல் நெஞ்சம் படைத்த பெற்றோர் செஞ்ச கொடூரம்….!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசர்கேடா கிராமத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 12 நாட்களே ஆன ஒரு பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சுமார் 1000…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“நான் என்ன செய்வேன்…” நாயை வாக்கிங் கூட்டி சென்ற மேற்பார்வையாளர்…. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மும்பையின் விலே பார்லே பகுதியில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் ஒருவர், வாடிக்கையாளர் வீட்டிலிருந்த நாயை திருடி தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது. ஜூஹூ காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… நேரில் பார்த்த மகள்.. குளிக்கும் வீடியோவை இணையத்தில் பரப்பிய தாய்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!

புனேவின் பிப்வேவாடி பகுதியில் நடக்கின்ற ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 36 வயதான தாயும், 24 வயதான காதலனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 14 வயதான சிறுமி தனது…

Read more

அரசுப் பள்ளியில் ஆட்டம் போட்ட ஆசிரியர்கள்… தரையை துடைத்து குப்பையை அள்ளும் மாணவர்கள்… சர்ச்சை வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் கிருஷ்ணாபுரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆசிரியர் ஒருவர் 90களில் வெளியான பிரபல பாலிவுட் பாடல் ஒன்றிற்கு நடனமாட…

Read more

“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…

Read more

“சாலையை கடக்க முயன்ற வாலிபர்”… நொடிப்பொழுதில் 50மீ தூக்கி வீசப்பட்டு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லலித்பூரில் ராஜதாணி தாபாவுக்கு எதிரே உள்ள கட்சிரௌந்தா அணை பகுதி அருகே கார் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேருந்தில் இருந்து…

Read more

“நடு ரோட்டில் இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய 2 பெண்கள்”… கதறி அழுதும் விடல… பாட்டோடு சேர்த்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட கொடூரம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் இரண்டு பெண்கள் நடுரோட்டில் மற்றொரு பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 2 இளம் பெண்கள் நடு ரோட்டில் மற்றொரு பெண்ணை தொடர்ந்து…

Read more

இப்படியா நடக்கணும்…? வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உருண்டு விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(18) என்பவர் தனது நண்பர்களான முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம்…

Read more

“தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்”… அது நடந்ததிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துட்டு… தமிழிசை சுளீர்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எத்தனை ஏவல் அமைப்புகளை கூட்டி வந்தாலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றும் டெல்லிக்கு எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கூறினார்.…

Read more

சொந்தக்காரங்க தான் சண்டை போடுவாங்கன்னு பார்த்தா இவங்களுமா..? “கல்யாண வீட்டில் களபேரம்”… நமக்குன்னு எங்க இருந்து தான் வருவாங்களோ.. வீடியோ வைரல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஓராய் கோட்வாலி பகுதியில் அமன் ராயல் கார்டனில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் டெக்கரேஷன் பணியாளர்கள் நேரம் தாழ்த்தி வந்ததால் மணமகன் குடும்பத்தினருக்கும், டெக்ரேசன் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

நீங்க தான் ரியல் ஹீரோ…! மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில்…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் ரசமலாய் சாப்பிட்ட 125 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் மந்த்சௌர் மாவட்டம் ஃபதேகர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் ரசமலாய் இனிப்பை உணவாக சாப்பிட்ட 125 பேர் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், ஆண்கள் மற்றும் சிறு குழந்தைகள்…

Read more

பயபக்தின்னு தப்பா நினைச்சுட்டோமே…! கோவிலுக்குள் நுழைந்து வாலிபர் செய்த காரியம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள “ஸ்ரீ சிதேஸ்வர்நாத் மகாதேவ்” கோவிலில் நடந்த விசித்திரமான திருட்டு சம்பவம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில், ஒரு நபர் அகர்பத்தி ஏற்றும் நடிப்பில் கோவிலுக்குள்…

Read more

போராட்டம் வெடிக்கும்…! இந்தி மொழி கட்டாயமா…? நாங்க இந்திக்காரர்கள் அல்ல….. கொந்தளித்த ராஜ் தாக்கரே….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கை (NEP) அடிப்படையில், முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும்…

Read more

மக்களே ரெடியா…? வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கும் அரசு…. மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்…!!

தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன், குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரும் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.…

Read more

உங்களுக்கு தெரியுமா…? ஆதாரில் பெயர், முகவரி, வயதை எத்தனை முறை புதுப்பிக்கலாம் தெரியுமா….? முழு விவரம் இதோ…!!

ஆதார் கார்டில் தகவல்களை மாற்ற யூஐடிஏஐ (UIDAI) சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், சில விவரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே திருத்த அனுமதி உள்ளது. அதே நேரத்தில், முகவரி மற்றும் மொபைல் எண்களை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். பெண்கள்…

Read more

“கைதியுடன் தனிமையில்…” சிறையில் படுக்கையுடன் கூடிய “பாலியல் அறை” திறப்பு…. புது முயற்சியில் இறங்கிய அரசு…!!

மத்திய இத்தாலியில் உள்ள உம்ப்ரியா பகுதியில் அமைந்துள்ள டெர்னி சிறையில், ஒரு கைதிக்குத் தனிப்பட்ட செக்ஸ் ரூம் வழங்கப்பட்டு, அவருடைய காதலியுடன் இருவர் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றது. இது இத்தாலியின் சிறைத்துறையில் நடந்துள்ள வரலாற்று முன்னேற்றம் என கூறப்படுகிறது. இத்தாலி…

Read more

டெஸ்ட் பண்ண போறோம்…! டேப்லெட்டை கீழே போட்டு, மேலே ஏறி நின்ற மத்திய அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனேசரில் உள்ள VVDN Technologies நிறுவனத்தின் SMT லைன் திறப்புவிழாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “Made in India” டேப்லெட்டை அறிமுகப்படுத்தினார். இந்த டேப்லெட்டின் வலிமையை நிரூபிக்க, தன்னோறாக அதை தரையில் வீசியும், கையில் உடைக்க…

Read more

பரபரப்பு…! போதைப்பொருள் விவகாரத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் கைது…. போலீஸ் அதிரடி…!!

மலையாள நடிகர் ஷைன் டோம் சகோ, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, இன்று காலை போலீசில் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். NDPS சட்டத்தின் பிரிவுகள் 27 (போதைப்பொருள் உட்கொள்ளல்) மற்றும் 29 (சதி மற்றும் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் அவர்மீது…

Read more

ஐயோ…! அலறிய பக்தர்கள்… சட்டென சரிந்து விழுந்த தேர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னட மாவட்டம் முல்கி நகரில் அமைந்துள்ள பப்பனாடு துர்காபரமேஸ்வரி கோவிலில் நடைபெற்ற பிரம்மரதோத்ஸவ விழாவில், கோவில் தேரின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒன்று மதியம் 2 மணியளவில் நிகழ்ந்ததாக…

Read more

இனி நீங்க ரசிகர்கள் இல்லை…! உங்களை அப்படித்தான் கூப்பிடுவேன்…. தவேக தலைவர் விஜய் வீடியோ வைரல்…!!

தமிழக வெற்றி கழகத்தில் தகவல் நுட்ப நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக கட்சி கழக தலைவர் விஜய் வீடியோ ரெக்கார்ட் மூலம் பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில்…

Read more

சீச்சீ…! ஹோட்டல் அறையில் பைபிள் மீது சிறுநீர் கழித்து… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளம்பெண்…. இதெல்லாம் தேவையா..?

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரைச் சேர்ந்த 24 வயதான கெல்லி டெட்போர்டு என்ற பெண் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் கீன் நகரில் உள்ள Marriott ஹோட்டல் அறையில், ஏர் கண்டிஷனர், திரைகள், படுக்கை, பைபிள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுநீர் கழித்து,…

Read more

“வீடியோவை பார்த்து மயங்கிய கணவர்….” 4 குழந்தைகள், காதலனுடன் என்ஜாய் செய்யும் மனைவி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் அலிகாரில் விசித்திரமான காதல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ரோராவர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ஷாகிர் என்பவர் தனது மனைவி, நான்கு குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது தாயுடன் ஒரு திருமணத்திற்குச் சென்ற இவர்,…

Read more

“என்னை ஏமாத்திட்டா…” 2 நாளில் திருமணம்… காதலியால் கோமாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை…. பகீர் சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில், தனது திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, 28 வயதான கெளரவ் என்பவர் பயங்கரமாக தாக்கப்பட்டதில், தற்போது அவர் தீவிர கோமா நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கெளரவ், ITI ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு…

Read more

கூகுள் மேப்பில் கரும்பு ஜூஸ் கடையை சேர்த்த பெண்…. அட யாருப்பா இந்த லதா அம்மா…? அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….?

சாலையோரத்தில் உள்ள அந்த சாறு கடையில் சுத்தம், மரியாதை, சிரிப்புடன் வரவேற்பு ஆகிய அனைத்தும் இருந்ததால், அந்த கடையை பார்வையிட்ட பெண் ஒருவர் மகிழ்ச்சியில் கூகுள் மேப்ஸில் லதா அம்மாவின் கடையை சேர்த்துள்ளார். “எப்போது இந்த பகுதியிலிருந்தாலும் இந்த சர்க்கரைச்சாறு கடையை…

Read more

இந்தியன்னு கெத்தா சொல்லு…! யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்த “பகவத் கீதை”… இதை விட வேற என்ன வேணும்…!!

உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோவின் “Memory of the World” உலக நினைவகப் பட்டியலில், இந்தியாவின் பாரம்பரியமான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜெனீவா ஒப்பந்தங்கள், ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம், பத்திரிகை…

Read more

FLASH: புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000-ல் இருந்து 1 லட்சமாக உயர்வு…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, அறிவுசார் சொத்து உரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்நுடனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள்…

Read more

“இளைஞர்களை குலதொழிலில் தள்ளப் பார்க்கிறது பாஜக….” இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்…. முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்….!!

குன்றத்துறையில் நடைபெற்ற கலைஞர் கைவினை திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, எந்த திட்டமாக இருந்தாலும் சமூக நீதியை சமத்துவத்தை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக…

Read more

இன்னும் 10 நாள் தான் டைம்…! 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள்…. பெண்களே உடனே முந்துங்க…!!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும்…

Read more

அடுத்தடுத்த அடி…! “சிகிச்சையில் மனைவி…” பிள்ளையுடன் கோவிலுக்கு சென்று தம்பதி செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சூரத் நகரத்தில் பங்கு சந்தை இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சவுகார் பஜார் பகுதியில் வசித்து வந்த விபுல் பிரஜாபதி, அவரது மனைவி சரிதா மற்றும் 12 வயது மகன்…

Read more

“3 மாதத்தில் 1.72 லட்சம் பேர்”… பாகிஸ்தானை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!

பாகிஸ்தானில் வசிக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளை தேடி வெளிநாடு நோக்கி பயணம் செய்கின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1.72 லட்சம் பேர் வெளிநாட்டிற்கு வேலை தேடி சென்றுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்…

Read more

ஓஹோ… நீ மாப்பிள்ளை ஆகிட்டியா…? அந்த போட்டோவை உடைத்து தலித் வாலிபர் மீது கொடூர தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேசம் அஜீஸ்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் தலித் மாப்பிள்ளை விஷால் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி, சாதியை பற்றி பேசி  அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6 அன்று நடந்த இந்த சம்பவத்தில், டாக்டர் அம்பேத்கர்…

Read more

தண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…

Read more

Other Story