Latest Post

BREAKING: ரிதன்யா தற்கொலை வழக்கு…. மாமியார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“கட்சியிலிருந்து நீக்கம்… ஆனால் கொறடா பதவியில் தொடர்கிறார் – அன்புமணி அணியினரால் வெடித்த சர்ச்சை..!!”

பாமக கட்சியில் எழுந்துள்ள உள் குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பாமக  சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக செயல்பட்டு வருவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பாமக தலைவர்…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

FLASH: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார் தெவக-வில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தார். பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின்…

Read more

FLASH: பாமக சட்டப்பேரவை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு…. சபாநாயகருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொறடாவாக செயல்பட்டு வந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு ரா.அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் வகையிலும் கட்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

Read more

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்… பாகிஸ்தான் வீராங்கனை, எதிரணி வீராங்கனை நோக்கி செய்த செயல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மலேசியாவில் நடைபெற்ற எய்ஷியன் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ஒரு சமூக ஊடக சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த மேவிஷ் அலி (Mehwish Ali) என்ற வீராங்கனை, போட்டி முடிவில் தனது எதிரணியான ஹாங் காங்கின் சங் ஒய்…

Read more

ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? “படுக்கையறையில் பெண்ணின் பிணம், குளியல் அறையில் மகன்”… முதலாளியின் குடும்பத்தையே… ஓட்டுநர் வெறிச்செயல்…!!

டெல்லியில் குல்தீப் சோவானி என்பவர் வசித்து வருகிறார். துணிக்கடை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி ருச்சிகா என்ற மனைவியும் 14 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில் குல்தீப்பிடம் முகேஷ் என்ற பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதில்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

Breaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…

Read more

“போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய சித்தராமையா”…. அவமானத்தால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்… சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறப்பு பணி வழங்க முடிவு…!!!

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த சில வாரங்களாக உள் அரசியல் குழப்பங்களும், அதிகாரிகளுடன் மோதல்களும் மூலம் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதே நேரத்தில், பெலகாவி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக…

Read more

சென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!

சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…

Read more

“என் கூட வீட்டுக்கு வரமாட்டியா”..? மனைவியை அழைத்து செல்ல மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜக்தீப் சிங் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூனம் தேவி என்ற மனைவி இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.…

Read more

அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…

Read more

“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…

Read more

தாய் மற்றும் சகோதரனால் கைவிடப்பட்ட சிறுவன்… மனிதர்களோடு தொடர்பு இல்லாமல் நாய்களோடு வளர்ந்ததால் அதிர்ச்சி… விவரிக்ககூட முடியாத நிலை..!!

தாய்லாந்தில் உள்ள ஒரு 8 வயது சிறுவன், தனது குடும்பத்தினரால் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், 6 நாய்களுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிதர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் வளர்ந்த அந்த…

Read more

“பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகிய இளம்பெண்”… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன டாக்டர்கள்… ஆப்ரேஷன் இல்லாமல் உயிரை காத்த சம்பவம்..!!!

டெல்லி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 27 வயதுடைய பெண் ஒருவர் வயிற்றுவலி மற்றும் மலக்கழிவில் சிக்கலால் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்த காரணமும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, பெண் இரு நாட்களுக்கு முன் தனிப்பட்ட உறுப்புகள்…

Read more

“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“உடம்பில் 50 காயங்கள்”… மூளையில் ரத்த கசிவு, சிகரெட் சூடு… அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பு..!!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் மீது, நகை திருட்டு சந்தேகத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

இதெல்லாம் தப்பு தானே…! “வகுப்பறையில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய மாணவன்”…. ஆக்சன் எடுத்த கல்லூரி நிர்வாகம்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த அதிர்ச்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

ஈரோட்டில் பயங்கரம்…! “மாணவிகளுடன் பேசியதால் ஆத்திரம்”… பிணமாக மீட்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்… சக மாணவர்கள் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது…

Read more

“பட்டப்பகலில் காதலியுடன் உல்லாசம்”… 13 வயது சிறுவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. 2 வாலிபர்கள் கைது.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..‌! “திருமணத்தை மீறிய உறவு”… விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்ற கணவன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைக் கொன்ற…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.440 குறைவு…!!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

இனி பதஞ்சலி நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்..!!

பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள்…

Read more

“3 வருஷமா ஹாஸ்பிடல்ல வாழ்க்கை போகுது…” யாராவது ஹெல்ப் பண்ணுங்க… பழம்பெரும் நடிகர் கண்ணீருடன் வேதனை….!!

சென்னை வடபழனி ஆலப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பழம்பெரும் திரைப்பட துணை நடிகர் செல்லப்பா (வயது 63), தற்போது வாய் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் துயரமாக உள்ளார். இவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

Read more

“செல்ல பிராணி பூனையை கொடூரமாக அடித்த மாணவி”… எப்படித்தான் மனசு வந்துச்சோ… அந்த வீடியோவை பார்த்தாலே பதறுது..!!

பூனையை கொடூரமாக தாக்கிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி, தங்கியிருந்த…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! “இனி இப்படி கடனை அடைத்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது”.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும்…

Read more

“சாப்பிட கூட வழி இல்லை….” 7 லட்சத்தை வாங்கி மகனும், மருமகளும் துரத்திட்டாங்க…. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த தம்பதி…. பகீர் சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வயதான தம்பதியர் ஒருவர் தங்களது மகனால் அடித்து துரத்தப்பட்டதால், தங்க இடமின்றி, சாப்பாடின்றி, திக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

கிரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் மாரடைப்பால் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் மைக்கேல் மேட்சன்(67). இவர் “Kill Bill”, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் தில்லர் படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் இந்திய ரசிகர்களின்…

Read more

“தாலி கட்டுன அன்னைக்கே ஓடிருவாங்க…” இதுவரை 4,5 திருமணம் செய்து குடும்பத்தையே சீரழித்து…. நிகிதாவின் மோசடி…. பரபரப்பு குற்றச்சாட்டு…!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் வழக்கு… மேலும் 2 பேர் கைது… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!!!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…

Read more

ஒரு மணி நேரத்துக்கும் மேல பேசினாலும்… புடின் பதில் மட்டும் பளிச்சுன்னு ஒன்றே ஒன்று – “முடிவு எங்களுக்கே!” உலக அமைதி இன்னும் ..??

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரிலிருந்து ரஷ்யா பின்வாங்காது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலுக்கு துவக்கம்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மற்றும் அவரது சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர டியாகோ ஜோட்டா(28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா(26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென விபத்துக்குள்ளானது.…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்த வாலிபர்… திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிட்டை குடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் உள்ள பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை…

Read more

அந்த சின்ன பையனை பாருங்க….! விளையாட வேண்டிய வயசுல பணத்திற்காக என்ன செய்றான்னு….! நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

புனே நகரத்தில் உள்ள லட்சுமி சாலையில் ஒரு சிறுவன் சாலையோரத்தில் ஆற்றும் தனித்துவமான விளையாட்டு காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி @godavari_tai_munde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காணொளியில், அந்த சிறுவன் வித்தை காட்டும் முயற்சியில் தலையில்…

Read more

“நம்மை நம்பிய 20 உயிர்கள்… புலி வாழும் காட்டில் இப்போது அமைதி மட்டும்தான்!” “காட்டு நடுவே கதறிய உயிர்கள் யார் இந்தக் கொடியவர்கள்?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் மீதான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை அடுத்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில்  தற்போது மேலும் 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ள…

Read more

அம்மாடியோ….! பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? நீங்களே வீடியோ பாருங்க….!!

சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை,…

Read more

வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…

Read more

“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…

Read more

அடக்கொடுமையே‌.! “30 வயது வித்தியாசம்”… சொந்த மகனின் வகுப்பு தோழனை திருமணம் செய்து கர்ப்பமான 50 வயது தாய்… அட உண்மைதாங்க… சீனாவில் வினோதம்..!!!

சீனாவைச் சேர்ந்த 50 வயது தொழில்முனைவோர் சிஸ்டர் ஜின், தனது மகனின் வகுப்பு தோழனான 20 வயது ரஷ்ய மாணவனை காதலித்து, திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவர் Douyin…

Read more

குட் நியூஸ்..! “விவசாயிகளுக்கு 100% மானியம்”… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது 1,10,000 எக்டேர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, மலர்கள், கண்வலி கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பல்வேறு பயிர்கள்…

Read more

“நடிகர் சசிகுமார் நடிப்பில் Freedom படத்தின் டிரைலர் வெளியீடு”…. இணையத்தை கலக்கும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் Freedom என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சத்ய…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…

Read more

மாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!

இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?

சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…

Read more

“சொத்துக் கொடுத்தும் பத்தல”… மொத்தத்தையும் ஆட்டைய போட நினைத்த பேராசை மனைவி… கணவனை ஏவி சொந்த தந்தையையும் சகோதரனையும் கொல்ல வைத்த கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய இருவரையும் கார்…

Read more

“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

அதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

ரீல்ஸ் மோகம்… ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்… குவியும் கண்டனம்..!!

நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

அஜித் குமார் கொலை வழக்கு…”வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட 2 நாளா கொலை மிரட்டல் வருது”… சத்தீஸ்வரனின் பரபரப்பு பேட்டி… தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஊழியரான சத்தீஸ்வரனுக்கு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.…

Read more

பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு..!!

டாபர் நிறுவனத்தின் உற்பத்தி 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதற்கு எதிராகத்தான் பதஞ்சலி நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு வந்தது. அதில் குறிப்பாக பதஞ்சலியின் தயாரிப்பு தரம் கூடியது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்படுகிறது. ஆனால் டாபர் நிறுவன…

Read more

“2 வாரத்திற்கு முன் திருமணம்….” பிரபல கால்பந்து வீரர் சகோதரருடன் விபத்தில் பலி….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

பிரபலமான லிவர்பூல் அணியின் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா, ஸ்பெயினில் நடைபெற்ற பயங்கரமான கார் விபத்தில் உயிரிழந்தனர். போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ புரோன்கா இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். விபத்து ஸ்பெயினின் ஜமோரா…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 35 வயது நபர்… திடீரென சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

புதுடெல்லி ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம், உடற்பயிற்சி நெறிமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 35 வயதான பங்கஜ் என்ற இளைஞர், ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு எனப்படும் பயிற்சியை செய்தபோது, திடீரென தரையில் விழுந்து,…

Read more

பரபரப்பான சாலை….! திடீரென கடைக்குள் வந்து துப்பாக்கியை காட்டிய நபர்… அடுத்தடுத்த 5 பேர்…. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில், ஆயுதமேந்திய மர்மநபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, சந்தையின் நடுப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும்…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

சிறப்பு படையினர் சும்மா செல்பவர்களை அடிக்க மாட்டார்கள்… அறிவுறுத்தியது யார்?… உங்க வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா?… இயக்குனர் அமீர் ஆவேசம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான்… கட்டிருந்த பசுவின் முன் நின்று வெறுப்பேத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில், மக்களிடம் கவனமும் லைக்குகளும் வாங்கும் பேராசைப்பட்டு, சிலரிடம் மனிதபண்பை மறந்து போகச் செய்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஒரு பெண், கட்டப்பட்டிருந்த பசுவின் முன் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக…

Read more

வடகொரியாவிற்கு வந்த 6 சவப்பெட்டிகள்… உக்ரைனுக்குள் மேலும் 30000 வீரர்களை அனுப்ப உள்ளேன்… வடகொரியா தலைவர் அதிர்ச்சி அறிவிப்பு..!!

உலகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள உக்ரைன்-ரஷ்யா போரில், தற்போது வடகொரியா மிகப்பெரிய முடிவெடுத்து உள்ளது. உக்ரைனில் இறந்த தனது வீரர்களின் சவப்பெட்டிகளை பார்த்ததும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அழுதார். இதையடுத்து, உக்ரைனுக்குள் மேலும் 30,000 வீரர்களை அனுப்பப்போவதாக அவர்…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்….! அடுத்த நொடியே வீட்டு வாசலில்…. கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் பகுதியில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவர் தனது வீட்டின் முன் பகுதியில் கோலமாவு…

Read more

அஜித் குமாரை சித்திரவதை செய்து விசாரிக்க உத்தரவிட்ட அதிகாரி யார்?… தமிழக அரசு விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

தாயுடன் நடந்து சென்ற சிறுமி…! ஆடையை கடித்து இழுத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலரம்பாக்கம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…

Read more

“சிரிச்சுக்கிட்டிருந்த குழந்தை… ஒரே பழம்… சில நிமிஷத்துல.!! பெற்றோர் கண் முன்னாலே நடந்த துயரம்… நெல்லையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், எச்சரிக்கையா?”

நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள 5 வயது சிறுவன் ஒருவன், ரம்புட்டான் பழம் சாப்பிட்டபோது அதில் இருந்த விதை தொண்டையில் சிக்கிய காரணத்தால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரியாஸ் என்ற பெயருடைய அந்த சிறுவன், தனது வீட்டில் ரம்புட்டான் பழம்…

Read more

படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்….! “குளியலறையில் மகனை துடிதுடிக்க….” கார் டிரைவர் செய்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம்…

Read more

“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன்….” என்னை மிரட்டுறாங்க…. பாதுகாப்பு கொடுங்க…. அஜித்குமாரின் தாக்குதல் வீடியோவை வெளியிட்டவரின் பரபரப்பு பேட்டி….!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

“அழுகிய நிலையில் தம்பதி சடலம்”… காதலுக்காக இந்தியாவில் வாழ விரும்பி பாகிஸ்தானில் இருந்து பயணம் செய்த ஜோடி.. தண்ணீர் இல்லாததால் மரணித்த சோகம்…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி, இந்தியாவில் வாழ விரும்பி எல்லையை கடந்து நுழைந்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு சோகமயமான முடிவுக்கு வந்துள்ளது. தார் பாலைவனத்தின் கடுமையான வெப்ப நிலை மற்றும் நீரிழப்பு…

Read more

தளபதின்னா சும்மாவா…! கூப்பிட்ட உடனே மேடைக்கு வந்து டான்ஸ் ஆடிய விஜய்…. இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் தனது பயணத்தை தொடங்கிவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. அரசியலில் தனது பயணத்தை தொடங்கி விட்டதால் சினிமாவில் படங்களில் நடிக்கப் போவதில்லை என…

Read more

மேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!

போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…

Read more

பாமகவில் அதிகார சர்ச்சை தீவிரம் – நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் திட்டவட்டம்..!!

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தற்போது உருவாகியுள்ள அதிகாரக் குழப்பம் தொடர்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். முக்கியமாக, கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்எல்ஏ அருளை நீக்கியது தொடர்பாக, “அந்த அதிகாரம்…

Read more

புதுப்பெண் தற்கொலை வழக்கு….! ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு…. ரிதன்யா பெற்றோரின் கோரிக்கை….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.எஸ்.ஐ….! “நள்ளிரவு 2 மணிக்கு ஓய்வெடுக்க சென்று….” அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காமாட்சி பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு விஜய ரதீஷ் ஹாசினியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். காமாட்சி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டார்.…

Read more

“குடும்பத்தினருக்கு ஆபாச மெசேஜ்”… கல்லூரி வளாகத்தில் வைத்தே ஜூனியர் மாணவன் மீது கொடூர தாக்குதல்… சீனியர் மாணவர்கள் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும்…

Read more

“போட்டோவுக்கு லைக் போட்டு மன்மத லீலைகளில் ஈடுபட்ட வாலிபர்”… 30 பெண்களுடன் உல்லாசம்… 15 வயது சிறுமியின் ஆபாச போட்டோவை தாயின் ஆபீசுக்கு அனுப்பி…பரபரப்பு பின்னணி…!!!!!

புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில்…

Read more

“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… என் சாவுக்கு என் மனைவி தான் காரணம்… சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட கணவன்… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல”.. என்ன சொன்னாலும் பழக மாட்டேன்… விடாப்பிடியாய் மறுத்த பெண் தோழி… தந்தையின் கண்முன்னே கழுத்தறுத்து கொன்ற நண்பன்…!!!

மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம்…

Read more

“கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்த 5 வயது சிறுமி”.‌. ஹீரோவாக மாறிய தந்தை… அப்புறம் என்னாச்சு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!!!

பஹாமியன் பயணத்திலிருந்து டிஸ்னி ட்ரீம் போர்ட் லாடர்டேலுக்குத் திரும்பினர். அப்போது அந்தக் கப்பலில் இருந்த 5 வயது சிறுமியின் ஒருவர் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் குதித்தார். இதனைப் பார்த்த அவரது தந்தையும் அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். அதன் பின்…

Read more

Other Story